NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ஆறு மாதங்களில் மைசூரு-சென்னை வந்தே பாரத்தின் 64 ஜன்னல்கள் கல்வீச்சில் சேதம்! 
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஆறு மாதங்களில் மைசூரு-சென்னை வந்தே பாரத்தின் 64 ஜன்னல்கள் கல்வீச்சில் சேதம்! 
    64 ஜன்னல்கள் கல்வீச்சில் சேதம்

    ஆறு மாதங்களில் மைசூரு-சென்னை வந்தே பாரத்தின் 64 ஜன்னல்கள் கல்வீச்சில் சேதம்! 

    எழுதியவர் Arul Jothe
    May 24, 2023
    12:31 pm

    செய்தி முன்னோட்டம்

    மைசூரு-சென்னை இடையே பயன்பாட்டில் உள்ள வந்தே பாரத் எக்ஸ்பிரஸ், சில மாதங்களுக்கு முன்பு பிரதமரால் தொடங்கப்பட்டது.

    நவம்பர் 11, 2022 அன்று ரயில் சேவை தொடங்கியத்திலிருந்து, ரயிலின் 64 ஜன்னல்கள் சேதப்படுத்தப்பட்டிருக்கிறது.

    ரயிலில் கல்லெறிதல் தொடர்ச்சியாக நடந்துகொண்டிருக்கிறது.

    சென்னை கோட்டத்தின் முதன்மை திட்ட மேலாளர் அனந்த், "80% க்கும் அதிகமான சம்பவங்கள் பெங்களூரு பிரிவின் அதிகார வரம்பிற்கு உட்பட்ட பகுதிகளில் நடந்துள்ளன" என்று கூறினார்.

    பெங்களூரு கூடுதல் கோட்ட ரயில்வே மேலாளர் குசுமா "பெங்களூரு எல்லைக்குள் கல்வீச்சு சம்பவங்கள் நடந்ததில், 26 ஜன்னல்கள் மாற்ற வேண்டியுள்ளது" என்றார்.

    இந்த ஆண்டு ஜனவரி 1 முதல் மே 10 வரை தமிழ்நாட்டில் அனைத்து வகையான ரயில்களிலும் மொத்தம் 45 கல் வீச்சு சம்பவங்கள் நடந்துள்ளன.

    Vande bharat  

    மைசூரு-சென்னை வந்தே பாரத்தின் 64 ஜன்னல்கள் கல்வீச்சில் சேதம்

    மே 6 அன்று சென்னை அரக்கோணம் அருகே ரயில் மீது கற்களை வீசியதற்காக ஒரு சிறுவனை தமிழ்நாடு ஆர்பிஎஃப் கைது செய்துள்ளது.

    அதில், 11 வயது சிறுவன் விளையாட்டாக ரயிலின் மீது கற்களை வீசியதாக கூறப்படுகிறது.

    இதேபோல், பெங்களூரு பிரிவு காவல்துறையினரால் அடையாளம் காணப்பட்ட குற்றவாளிகளில் பெரும்பாலானவர்கள் 10 முதல் 18 வயதுக்குட்பட்ட மைனர்கள் என்று TNMதெரிவித்துள்ளது.

    அபிஜித் அகர்வால் என்ற 36 வயது நபர் ரயிலின் மீது கற்களை வீசியதற்காக கைது செய்யப்பட்டார்.

    அவருக்கு மனநலப் பிரச்சினைகள் இருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    வந்தே பாரத்
    சென்னை

    சமீபத்திய

    யாரு சாமி இவரு! அமேசான் வேலையை விட்டுவிட்டு பாடகராக மாறிய ஐஐஎம் பட்டதாரி டிரெண்டிங்
    ஐஓஎஸ் பயனர்களுக்கு ஏஐ மூலம் ப்ரொபைல் படங்களை உருவாக்கும் அம்சத்தை வெளியிட்டது வாட்ஸ்அப் வாட்ஸ்அப்
    வேற லெவல் சம்பவம்; நடிகர் கமல்ஹாசனின் தக் லைஃப் படத்தின் டிரெய்லர் வெளியானது கமல்ஹாசன்
    மனைவியுடன் வாக்குவாதத்தால் ஆற்றில் குதித்து காணாமல் போன கணவர்; காப்பாற்றப் போனவர் சடலமாக மீட்பு லக்னோ

    வந்தே பாரத்

    இந்திய ரயில்வேயில் புரட்சியை ஏற்படுத்தும் வந்தே பாரத் ரயில் பற்றி சில சுவாரஸ்ய தகவல்கள் ரயில்கள்
    டிஜிட்டல் மயமாகும் இந்தியா ரயில்வே! 80%க்கும் அதிகமான ரயில் டிக்கெட் முன்பதிவுகள் ஆன்லைனில் பதிவு செய்யப்படுகின்றன ரயில்கள்
    அதிவேக மற்றும் சொகுசு ரயில்களில், சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படும்: இந்திய ரயில்வே அறிவிப்பு ரயில்கள்
    ஆசியாவின் முதல் ஹைட்ரஜன் அதிவேக ரயில், சீனாவில் அறிமுகம்: அதன் சிறப்பம்சங்கள் இதோ ரயில்கள்

    சென்னை

    சவரனுக்கு 46,000 -ஐ எட்டிய தங்கம் விலை - புதிய உச்சத்தின் விலை நிலவரம்!  தங்கம் வெள்ளி விலை
     ஃபர்ஹானா படத்தின் சர்ச்சை குறித்து ஐஸ்வர்யா ராஜேஷ் விளக்கம்  தமிழ் திரைப்படங்கள்
    தமிழகத்தில் என்ஐஏ அதிகாரிகள் தீவிர சோதனை என்ஐஏ
    சென்னையில் புதிய ஏசி தொழிற்சாலை அமைக்கும் ஜப்பான் நிறுவனம்.. புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது! ஜப்பான்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025