சென்னை: செய்தி

27 Jun 2023

பாஜக

ஆருத்ரா வழக்கு - நடிகர் ஆர்.கே.சுரேஷ் ரூ.15 கோடி வாங்கியதாக குற்றப்பத்திரிக்கை தாக்கல் 

தமிழகத்தில் சென்னை அமைந்தகரையை தலைமையிடமாக கொண்டு திருவள்ளூர், திருவண்ணாமலை, போன்ற பல இடங்களில் ஆருத்ரா கோல்டு டிரேடிங் பிரைவேட் லிமிடெட் என்னும் நிறுவனம் செயல்பட்டு வந்தது.

சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே புதிய மேம்பாலம்: தமிழக அரசு அரசாணை 

சென்னையில் உள்ள வள்ளுவர் கோட்டம் அருகே, போக்குவரத்து நெரிசலை குறைக்கும் பொருட்டு, புதிய மேம்பாலம் கட்டுவதற்காக, 195 கோடி நிதி ஒதுக்கப்பட்டு, அரசாணை பிறப்பித்துள்ளது தமிழக அரசு.

பல மகத்தான சாதனைகளை கல்வித்துறையில் செய்து வருகிறோம் - தமிழக முதல்வர் 

சென்னை காவல்துறை சார்பில் பள்ளி மாணவர்களை நல்வழிப்படுத்த நடத்திய சிற்பித்திட்டத்தின் நிறைவுவிழா இன்று(ஜூன்.,26)நடந்தது.

26 Jun 2023

கடற்கரை

தமிழ்நாடு, புதுச்சேரி மாவட்டங்களில் அடுத்த 5 நாட்களுக்கு மழை நீடிக்கும் 

வட இலங்கை கடற்கரை பகுதியினை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்கக்கடலில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு மேலும் 20 நாட்களுக்கு சிகிச்சை - காவேரி மருத்துவமனை 

சட்ட விரோத பண பரிவர்த்தனை செய்த வழக்கில், தமிழ்நாடு மாநில அமைச்சர் செந்தில் பாலாஜியினை கடந்த ஜூன் 14ம் தேதி அதிகாலை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.

ஒரு கிலோ தக்காளி விலை ரூ.100யை தாண்டியது - பொதுமக்கள் அதிர்ச்சி 

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் ஒரு நாளைக்கு 1200 டன் தக்காளிகள் தேவைப்படும் நிலையில், தற்போது 700 டன் வரை மட்டுமே வியாபாரிகள் தக்காளியினை கொள்முதல் செய்து வருகிறார்கள்.

26 Jun 2023

விஜய்

'லியோ' படத்தின் 'நா ரெடி' பாடலால் விஜய்க்கு வந்த சிக்கல் 

சமீபத்தில் நடிகர் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு, அவர் நடித்துவரும் 'லியோ' படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியானது.

வண்டலூர் உயிரியல் அருங்காட்சியகம் அமைக்க நிதி ஒதுக்கீடு - தமிழக அரசு 

சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவில் சீரமைக்கும் பணிகள் துவங்கப்படவுள்ளநிலையில், அடுத்த 2 ஆண்டுகளுக்குள் இதன் மொத்தப்பணிகளும் நிறைவுறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

22 Jun 2023

கடத்தல்

சென்னையில் கத்தி முனையில் கடத்தப்பட்ட ராப் இசை கலைஞர் 

சென்னை, திருவேற்காடு பகுதிக்கு சென்ற ராப் இசைக்கலைஞரான தேவ் ஆனந்த் கத்திமுனையில் மர்மநபர்களால் கடத்தப்பட்டுள்ளார்.

வாகன வேக கட்டுப்பாடு வரம்புக்கு இறுதிமுடிவு எடுக்கப்படவில்லை - சென்னை போக்குவரத்துத்துறை 

தமிழகத்தில் போக்குவரத்து விதிகள் மீறப்படுவது மற்றும் குற்றச்சம்பவங்களை தடுக்க காவல்துறை தொடர்ந்து நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

சென்னை தி.நகர் பள்ளியில் சத்துமாவு சாப்பிட்ட மாணவர்களுக்கு வாந்தி மயக்கம் 

சென்னை தி.நகர் வடக்கு உஸ்மான் ரோடு பகுதியில் அரசு உதவி பெறும் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது.

அறுவை சிகிச்சை நிறைவு: அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடல்நிலை சீராக உள்ளது

தமிழக அமைச்சரும் திமுக தலைவருமான செந்தில் பாலாஜியின் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆருத்ரா வழக்கில் 3000 பக்க குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய தயார் - குற்றப்பிரிவு போலீசார் தகவல் 

தமிழ்நாடு மாநிலம், சென்னை அமைந்தகரையை தலைமையிடமாக கொண்டு திருவள்ளூர், திருவண்ணாமலை, போன்ற பல இடங்களில் ஆருத்ரா கோல்டு டிரேடிங் பிரைவேட் லிமிடெட் என்னும் நிறுவனம் செயல்பட்டுவந்தது.

செந்தில் பாலாஜி உடல்நிலை குறித்து கருதி அவரை காவலில் எடுக்கவில்லை - அமலாக்கத்துறை 

சட்ட விரோத பண பரிமாற்ற வழக்கில் கைதான தமிழ்நாடு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி நெஞ்சுவலி காரணமாக சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

டெங்கு காய்ச்சல் பரவலை தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் - பொது சுகாதாரத்துறை 

சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மழை பெய்து வருகிறது.

மூத்த குடிமக்களுக்கு கட்டணமில்லா பயண டோக்கன் வழங்க முடிவு 

தமிழ்நாடு மாநிலம், சென்னை மாநகர போக்குவரத்து கழக பேருந்துகளில் பயணம் செய்ய மூத்த குடிமக்களுக்கு வரும் 21ம்தேதி முதல் கட்டணமில்லா பயண டோக்கன் வழங்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

அமைச்சர் செந்தில் பாலாஜி விவகாரம் - உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த அமலாக்கத்துறை 

சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் கைதான தமிழ்நாடு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்கள் நெஞ்சுவலி காரணமாக சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

சென்னையில் 27 ஆண்டுகளுக்கு பிறகு ஜூன் மாதம் பெய்த கனமழை - மீட்புப்பணிகள் குறித்து அமைச்சர் விளக்கம் 

கடந்த 1996ம்ஆண்டு ஜூன் மாதத்தில் சென்னை மாவட்டத்தில் 28 செ.மீ.மழை பதிவாகியதாக கூறப்படுகிறது.

ஸ்குவாஷ் உலக கோப்பையில் அரையிறுதிக்கு முன்னேறியது இந்திய அணி

சென்னையில் உள்ள எக்ஸ்பிரஸ் அவென்யூ மாலில் நடந்து வரும் ஸ்குவாஷ் உலக கோப்பை போட்டியில் வியாழன் அன்று (ஜூன் 15) நடந்த மூன்றாவது மற்றும் கடைசி குரூப் ஆட்டத்தில் ஜப்பானை 3-1 என்ற கணக்கில் தோற்கடித்து தங்கள் குழுவில் முதலிடம் பிடித்தது.

16 Jun 2023

தமிழகம்

முக்கிய பிரமுகர்கள் வருகையின் போது தடையில்லா மின்சாரம் வழங்க உத்தரவு

முக்கிய பிரமுகர்கள் வருகையின் போது தடையில்லா மின்சாரம் வழங்க வேண்டும் என்று தமிழக மின்துறை உத்தரவிட்டுள்ளது.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் செந்தில் பாலாஜியின் இலாகா மாற்றம்

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜியின் இலாகா மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

சென்னை கிண்டி மருத்துவமனை: இன்று மாலை முதல்வர் ஸ்டாலின் திறந்துவைக்கிறார்

கடந்த 2021ம்ஆண்டு, மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 97வது பிறந்தநாளன்று, சென்னை கிண்டியில் உள்ள கிங்ஸ் நோய் தடுப்பு மற்றும் ஆராய்ச்சி நிலைய வளாகத்தில், புதிதாக பல்நோக்கு மருத்துவமனை கட்டப்போவதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

தமிழ்நாட்டை சேர்ந்த மாணவர் பிரபஞ்சன் நீட் தேர்வில் முதலிடம் பிடித்து சாதனை 

இந்தியா முழுவதும் இளநிலை மருத்துவ படிப்பின் சேர்க்கைக்கான 'நீட்' நுழைவு தேர்வு கடந்த மே மாதம் 7ம் தேதி நடந்தது.

13 Jun 2023

ஐபிஎல்

ருதுராஜ் கெய்க்வாட்டின் மனைவி செய்த செயலால் சென்னை ரசிகர்கள் நெகிழ்ச்சி

ஐபிஎல் 2023 இல் பேட்டிங்கில் அபாரமாக செயல்பட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர் ருதுராஜ் கெய்க்வாட், சமீபத்தில் மகாராஷ்ட்ராவை சேர்ந்த கிரிக்கெட் வீராங்கனையான உத்கர்ஷா பவாரை திருமணம் செய்தார்.

சென்னை தலைமைச்செயலகத்தில் செந்தில் பாலாஜியின் அறையில் சோதனை 

கடந்த மாதம் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை செய்ததையடுத்து, இன்று(ஜூன்.,13)காலை சென்னையில் உள்ள அவரின் இல்லத்திலும், அவரின் சகோதரர் இல்லத்திலும் அமலாக்கத்துறையினர் சோதனை செய்து வருவதாக தகவல்கள் வெளியானது.

சென்னை விமான நிலையத்தின் புதிய முனையத்தில் விமான சேவை துவங்கியது 

கடந்த ஏப்ரல் 8ம் தேதி பிரதமர் மோடி சென்னை வருகை தந்து ரூ.2,467 கோடி மதிப்பில் சென்னை விமான நிலையத்தில் கட்டப்பட்டுள்ள விமான முனையத்தினை திறந்து வைத்தார்.

தமிழ்நாட்டில் 4 இளம் மருத்துவர்கள் 48 மணிநேரத்தில் இறப்பு - அதிர்ச்சி தகவல் 

தமிழ்நாடு மாநிலத்தில் கடந்த 48 மணிநேரத்தில் தொடர்ந்து 4 இளம் மருத்துவர்கள் உயிரிழந்துள்ளனர் என்னும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் அமலாக்க துறையினர் சோதனை 

சென்ற மாதத்தில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை செய்ததை அடுத்து, இன்று சென்னையில் உள்ள அவரின் இல்லத்திலும், அவரின் சகோதரர் இல்லத்திலும் அமலாக்க துறையினர் சோதனை செய்து வருகின்றனர்.

தமிழ்நாடு அரசு பள்ளி மாணவர்களுக்கு மீண்டும் லேப்டாப் - அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

சென்னை விருகம்பாக்கம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு இன்று(ஜூன்.,12)வருகைத்தந்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பள்ளிக்கு வந்த மாணவிகளை பூங்கொத்து கொடுத்து வரவேற்று, அவர்களோடு உரையாற்றினார்.

மாணவர்கள் சேர்க்கையினை அதிகரிக்க நவீனமயமாக்கப்படும் சென்னை பள்ளிகள் 

சென்னை மாநகராட்சி பொறுப்பின் கீழ் மொத்தம் 281 பள்ளிகள் இயங்கிவருகிறது.

12 Jun 2023

மெட்ரோ

சென்னை மெட்ரோ ரயில் பார்க்கிங் கட்டணம் உயர்வு - மெட்ரோ நிர்வாகம் அறிவிப்பு

சென்னை மாநகராட்சியில் போக்குவரத்து நெரிசல் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டு செல்கிறது.

கிண்டி மருத்துவமனை: முதலமைச்சர் ஸ்டாலின் திறக்கப்போகிறாரா?

கடந்த 2021ம்ஆண்டு, மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 97வது பிறந்தநாளன்று, சென்னை கிண்டியில் உள்ள கிங்ஸ் நோய் தடுப்பு மற்றும் ஆராய்ச்சி நிலைய வளாகத்தில், புதிதாக பல்நோக்கு மருத்துவமனை கட்டப்போவதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தெரிவித்தார்.

10 Jun 2023

இந்தியா

இந்தியாவில் 35% பேருக்கு உயர் ரத்த அழுத்த பாதிப்பு இருப்பதாக தகவல் 

இந்தியா நாட்டின் மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் மற்றும் மத்திய சுகாதாரத்துறை இணைந்து நிதி உதவி செய்து நாடு முழுவதும் 1,13,043 பேருக்கு மருத்துவ பரிசோதனையினை செய்துள்ளது.

09 Jun 2023

அதிமுக

அதிமுக பொதுக்குழு தொடர்பான ஜூன் 12ம் தேதிக்கு ஒத்திவைப்பு - சென்னை உயர்நீதிமன்றம் 

கடந்தாண்டு ஜூலை மாதம் 11ம்தேதி சென்னை அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை எதிர்த்தும், கட்சியிலிருந்து நீக்கிய விவகாரம் குறித்தும் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

சென்னையில் வீடுகளில் வளர்க்கப்படும் செல்லப்பிராணிகளுக்கு ஆன்லைன் மூலம் உரிமம் 

தமிழ்நாடு மாநிலம், சென்னை மாநகராட்சியின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள வீடுகளில் வளர்க்கப்படும் செல்ல பிராணிகளுக்கு கட்டாயம் உரிமம் பெற்றிருக்க வேண்டும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் முன்னதாக அறிவுறுத்தியிருந்தார்.

08 Jun 2023

ஈரோடு

சாதி பாகுபாடு காரணமாக துன்புறுத்தப்பட்டேன் - ஈரோடு கூடுதல் ஆட்சியர் புகார்

சென்னை ஆட்சியராக இருந்து கொரோனா மற்றும் வெள்ளம் உள்ளிட்ட இயற்கை பேரிடர் காலத்தில் அதிவேகமாக செயல்பட்டு மக்கள் மத்தியில் பரீட்சையமானவர் ககன்தீப் சிங் பேடி.

குற்ற செயல்களை தடுக்க ரயில் பாதைகளில் சிசிடிவி கேமரா - ரயில்வே பாதுகாப்பு படை

தெற்கு ரயில்வேயில் சென்னை உட்பட 6 கோட்டங்களில் 725 ரயில் நிலையங்கள் உள்ளதாக செய்திகள் தெரிவிக்கிறது.

07 Jun 2023

விமானம்

நள்ளிரவு வரை மெட்ரோ சேவைகளை தொடர சென்னை மெட்ரோ நிர்வாகம் முடிவு?

சென்னையில் இயங்கும் மெட்ரோ ரயில் பொதுமக்களுக்கு ஒரு வரப்பிரசாதம் எனலாம். சாதாரணமாக சாலையில் வெயிலிலும், ட்ராபிக்கிலும் சிக்காமல், சுகமாகவும், விரைவாகவும் பயணம் செய்ய மிகவும் உதவியாகவே உள்ளது இந்த மெட்ரோ ரயில் சேவை.

ஜூன் 15ஆம் தேதி முதல் சென்னை-போடி ரயில் சேவை துவக்கம் 

தேனி மாவட்டத்தில் அமைந்துள்ள போடிநாயக்கனுர், சுற்றிலும் மலைகளும், டீ எஸ்டேட்களும் நிறைந்த ஊராகும். எனினும் இங்கே பரவலான ரயில் போக்குவரத்து இல்லை.

விபத்துக்குள்ளான கோரமண்டல் எக்ஸ்பிரஸ், மீண்டும் தனது சேவையை துவங்கியது 

கொல்கத்தாவின் ஷாலிமர் ரயில் நிலையத்தில் இருந்து தமிழ்நாட்டின் சென்னை சென்ட்ரல் நிலையத்திற்கு கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படுகிறது.