NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / தமிழ்நாடு அரசு பள்ளி மாணவர்களுக்கு மீண்டும் லேப்டாப் - அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி
    அடுத்த செய்திக் கட்டுரை
    தமிழ்நாடு அரசு பள்ளி மாணவர்களுக்கு மீண்டும் லேப்டாப் - அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி
    தமிழ்நாடு அரசு பள்ளி மாணவர்களுக்கு மீண்டும் லேப்டாப் - அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

    தமிழ்நாடு அரசு பள்ளி மாணவர்களுக்கு மீண்டும் லேப்டாப் - அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

    எழுதியவர் Nivetha P
    Jun 12, 2023
    01:20 pm

    செய்தி முன்னோட்டம்

    சென்னை விருகம்பாக்கம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு இன்று(ஜூன்.,12)வருகைத்தந்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பள்ளிக்கு வந்த மாணவிகளை பூங்கொத்து கொடுத்து வரவேற்று, அவர்களோடு உரையாற்றினார்.

    பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "தமிழகத்தில் ப்ளஸ்-1 பொதுத்தேர்வு ரத்து குறித்து மாநிலக்கல்வி கொள்கையில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு முடிவெடுக்கப்படும்" என்று கூறியுள்ளார்.

    தொடர்ந்து, ப்ளஸ்-2 வகுப்பினை முடித்த மாணவர்களுக்கு லேப்டாப் வழங்குவது குறித்து கேள்வியெழுப்பப்பட்டது.

    அதற்கு பதிலளித்த அவர், "தமிழக அரசு நிதிநிலை சீரானப்பின்னர் மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கப்படும்" என்று கூறியுள்ளார்.

    இதனிடையே, பள்ளி மாணவர்களுக்கு டேட்டா கார்டுடன் கூடிய இலவச டேப்லெட் வழங்கப்படும் என்று திமுக கடந்த 2021ம்ஆண்டு தேர்தல் அறிக்கையில் கூறியது.

    ஆனால் அந்த அறிக்கையும் இன்னமும் செயல்முறைக்கு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    ட்விட்டர் அஞ்சல்

    Twitter Post

    #WATCH | சென்னை: பள்ளி மாணவர்களுக்கு மீண்டும் லேப்டாப்; அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கொடுத்த அப்டேட்!#SunNews | #Laptop | #AnbilMaheshPoyyamozhi pic.twitter.com/UxDOpIMr14

    — Sun News (@sunnewstamil) June 12, 2023
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சென்னை
    தமிழக அரசு

    சமீபத்திய

    இந்தியா ஒன்றும் தர்மசத்திரம் கிடையாது; இலங்கை பிரஜையை நாடுகடத்த உச்சநீதிமன்றம் உத்தரவு உச்ச நீதிமன்றம்
    படகு சேவைகளை மேம்படுத்த இந்தியாவும் மாலத்தீவும் 13 MoUகளில் கையெழுத்திட்டன மாலத்தீவு
    அனைத்து உயர் நீதிமன்ற நீதிபதிகளுக்கும் ஒரே அளவிலான ஓய்வூதியம்; உச்ச நீதிமன்றம் உத்தரவு ஓய்வூதியம்
    இனி மெட்ரோ டிக்கெட்டை உபெரிலேயே எடுக்கலாம்; வந்தாச்சு புதிய வசதி மெட்ரோ

    சென்னை

    உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளை நிர்வாகியிடம் அமலாக்கத்துறை விசாரணை  உதயநிதி ஸ்டாலின்
    சர்வதேச அருங்காட்சியக தினம் 2023: இந்தியாவின் பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் புகழ்பெற்ற அருங்காட்சியகங்கள் இந்தியா
    சென்னையில் ஜூன் 2ம் தேதி சர்வதேச கண்காட்சி இந்தியா
    சென்னை அருகே அமைச்சர் கார் மோதி மனைவி கண்முன்னே கணவர் பலி அரசு மருத்துவமனை

    தமிழக அரசு

    தமிழகத்தில் முத்திரைத்தாள் கட்டணம் உயர்கிறது - சட்டசபையில் நிறைவேற்றம்  தமிழ்நாடு
    கும்பகோணம் தனி மாவட்டமாக பிரிக்கப்பட்டால் உண்டாகும் மாற்றங்கள் - ஓர் பார்வை  தமிழ்நாடு
    திருவேடகத்தில், திருஞானசம்பந்தர் பாடல் எழுதப்பட்ட தங்க ஏடு கண்டுபிடிப்பு தமிழ்நாடு
    இனி, திருமண மண்டபங்கள் மற்றும் விளையாட்டு மைதானங்களில் மதுபானம் பரிமாறலாம்: தமிழக அரசு தமிழ்நாடு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025