NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / குற்ற செயல்களை தடுக்க ரயில் பாதைகளில் சிசிடிவி கேமரா - ரயில்வே பாதுகாப்பு படை
    அடுத்த செய்திக் கட்டுரை
    குற்ற செயல்களை தடுக்க ரயில் பாதைகளில் சிசிடிவி கேமரா - ரயில்வே பாதுகாப்பு படை
    குற்ற செயல்களை தடுக்க ரயில் பாதைகளில் சிசிடிவி கேமரா - ரயில்வே பாதுகாப்பு படை

    குற்ற செயல்களை தடுக்க ரயில் பாதைகளில் சிசிடிவி கேமரா - ரயில்வே பாதுகாப்பு படை

    எழுதியவர் Nivetha P
    Jun 08, 2023
    11:59 am

    செய்தி முன்னோட்டம்

    தெற்கு ரயில்வேயில் சென்னை உட்பட 6 கோட்டங்களில் 725 ரயில் நிலையங்கள் உள்ளதாக செய்திகள் தெரிவிக்கிறது.

    இவற்றுள் திருவனந்தபுரம், சென்னை, கோவை, திருச்சி உள்ளிட்ட இடங்களில் உள்ள ரயில்வே நிலையங்களில் பயணிகள் கூட்டம் அதிகரித்து வருகிறது.

    இதில் பயணிகள் போலவே வரும் சிலர் கொள்ளை, கஞ்சா கடத்தல் உள்ளிட்ட குற்றச்செயல்களில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகிய வண்ணம் உள்ளது.

    இதனால், அவர்களின் பாதுகாப்பினை பொருட்டும், குற்றம் மற்றும் சதி செயல்கள் ரயில்கள் மற்றும் ரயில் பாதைகளில் தடுக்க ஆர்.பி.எப்., எனப்படும் ரயில்வே பாதுகாப்பு படையினர் அதிரடி நடவடிக்கையினை மேற்கொள்ளவுள்ளார்கள்.

    இந்த நடவடிக்கை குறித்து பாதுகாப்புப்படை அதிகாரிகள் கூறுகையில், சமீபக்காலங்களில் ரயில்கள் மற்றும் ரயில் பாதைகளில் சதி செயல்கள் அதிகரித்து வருகிறது என்று கூறியுள்ளனர்.

    சிசிடிவி 

    பயணிகள் அதிகம் கூடும் ரயில் நிலையங்களில் பாதுகாப்பு அதிகரிப்பு 

    மேலும் அவர்கள் பேசுகையில், சதி செயல்களில் ஈடுபட்டு வரும் சிலரை நாங்கள் பிடித்து விசாரித்தோம்.

    அதில் பெரும்பாலானோர் போதை ஆசாமிகள்.

    இதனையடுத்து முக்கியமான 50 இடங்கள் தேர்வு செய்யப்பட்டு அப்பகுதிகளில் பாதுகாப்பினை அதிகரிக்கவும், ரயில் பாதைகளில் சிசிடிவி கேமரா பொருத்தவும் திட்டமிட்டுள்ளோம்.

    சென்னை, காட்பாடி, தண்டையார்பேட்டை, திருவள்ளூர், திருவாரூர், மயிலாடுதுறை, காரைக்குடி, விழுப்புரம், திண்டுக்கல் உள்ளிட்ட இடங்கள் மற்றும் கேரளாவில் சொர்னூர், திரூர், போன்ற 50 இடங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

    அதே போல் ரயில் பாதைகளுக்கு ஏற்றார் போல், ஒரு இடத்திற்கு 10 சிசிடிவி கேமராக்கள் வரை பொருத்தப்பட்டு கண்காணிப்பினை தீவிரப்படுத்த உள்ளோம் என்று கூறியுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ரயில்கள்
    சென்னை
    தமிழ்நாடு

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    ரயில்கள்

    மதுரை மெட்ரோ குறித்த விரிவான திட்ட அறிக்கை 75 நாட்களில் தயாரிக்கப்படும் என தகவல் மதுரை
    2,800 கோடி செலவில் 35 ஹைட்ரஜன் ரயில்களை இயக்கும் ரயில்வே திட்டம்! தெற்கு ரயில்வே
    நாட்டின் முதல் அமைதியான ரயில் நிலையமாக மாறிய சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் சென்னை
    நவீன வசதிகளுடன் வந்தே பாரத் சிறப்பு ரயில் விரைவில்! அம்சங்கள் என்ன? வந்தே பாரத்

    சென்னை

    லாட்டரி அதிபர் மார்டினின் ரூ.457 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கம்  கோவை
    லைகா நிறுவனங்களில் அமலாக்கப்பிரிவினர் சோதனை லைகா
    சென்னை ஐஐடியில் திறக்கப்பட்ட உலகத்தரம் வாய்ந்த AI ஆராய்ச்சி மையம்! செயற்கை நுண்ணறிவு
    தி.நகரில் அமைக்கப்பட்டுள்ள உலகின் மிக நீளமான பிரமாண்ட நடைமேடை இந்தியா

    தமிழ்நாடு

    ரேஷன் கார்டுகளில் இருந்து குழந்தைகள் பெயர்களை நீக்க கூடாது - தமிழக அரசு தமிழக அரசு
    கலைஞர் பிறந்த நாளை முன்னிட்டு செம்மொழி பூங்காவில் மலர் கண்காட்சி!  சென்னை
    'போர் தொழில்' படத்தின் ட்ரெய்லர் வெளியாகி மக்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது!  தமிழ் திரைப்படம்
    2 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழை இருக்கும்: வானிலை ஆய்வு மையம் புதுச்சேரி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025