NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே புதிய மேம்பாலம்: தமிழக அரசு அரசாணை 
    அடுத்த செய்திக் கட்டுரை
    சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே புதிய மேம்பாலம்: தமிழக அரசு அரசாணை 
    போக்குவரத்து நெரிசலை சமாளிக்க, வள்ளுவர் கோட்டம் அருகே புதிய மேம்பாலம் கட்டுவதற்கு நிதி ஒதுக்கியது தமிழக அரசு

    சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே புதிய மேம்பாலம்: தமிழக அரசு அரசாணை 

    எழுதியவர் Venkatalakshmi V
    Jun 27, 2023
    10:25 am

    செய்தி முன்னோட்டம்

    சென்னையில் உள்ள வள்ளுவர் கோட்டம் அருகே, போக்குவரத்து நெரிசலை குறைக்கும் பொருட்டு, புதிய மேம்பாலம் கட்டுவதற்காக, 195 கோடி நிதி ஒதுக்கப்பட்டு, அரசாணை பிறப்பித்துள்ளது தமிழக அரசு.

    ஏற்கனவே இது குறித்து சட்ட பேரவையில் தமிழக அரசின் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு அறிவித்திருந்த நிலையில், இதற்கான அரசாணை இன்று வெளியாகி உள்ளது.

    இந்த அறிவிப்பின் படி, இந்த மேம்பாலம், உத்தமர் காந்தி சாலையில் அமைந்துள்ள பாம்குரோவ் ஹோட்டல் அருகே தொடங்கி, கோடம்பாக்கம் நெடுஞ்சாலையை வந்தடையும்.

    மேலும், ஏற்கனவே அமைக்கப்பட்ட கோயம்பேடு மேம்பாலம் மற்றும் வடபழனி மேம்பாலத்தை போன்றே, இந்த மேம்பாலமும், 14மீ அகலத்துடன், நான்கு வழிச்சாலை கொண்டதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ட்விட்டர் அஞ்சல்

    வள்ளுவர் கோட்டம் மேம்பாலம்

    #JUSTIN || சென்னை, வள்ளுவர் கோட்டத்தில் வாகன நெரிசலை குறைக்க புதிய மேம்பாலம்

    *₨195 கோடி நிதி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியீடு#TNGovt #ThanthiTV pic.twitter.com/s31eUSk3tU

    — Thanthi TV (@ThanthiTV) June 27, 2023
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சென்னை
    தமிழக அரசு

    சமீபத்திய

    உங்கள் ஆர்டர்களை, ட்ரோன்கள் மூலம் ஒரு மணி நேரத்தில் டெலிவரி செய்யும் அமேசான் அமேசான்
    உலக சுகாதார நிறுவனம் முதன்முதலில் தொற்றுநோய் ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்கிறது- அதன் அர்த்தம்? தொற்று நோய்
    'கொலைகாரரோ பயங்கரவாதியோ அல்ல': முன்னாள் IAS பூஜா கெத்கருக்கு முன்ஜாமீன் வழங்கிய உச்ச நீதிமன்றம் உச்ச நீதிமன்றம்
    இந்தியாவின் ஏப்ரல் மாத பாக்ஸ்ஆபீஸ் வசூலில் முதலிடத்தில் அஜித்தின் GBU! நடிகர் அஜித்

    சென்னை

    அவசர சட்ட விவகாரம்: மு.க.ஸ்டாலினை சந்தித்தார் அரவிந்த் கெஜ்ரிவால் இந்தியா
    தாம்பரம்-செங்கோட்டை இடையேயான ரயில் வாரம் 3 முறை இயக்கப்படும்  திருநெல்வேலி
    விபத்துக்குள்ளான கோரமண்டல் எக்ஸ்பிரஸ், மீண்டும் தனது சேவையை துவங்கியது  ரயில்கள்
    ஜூன் 15ஆம் தேதி முதல் சென்னை-போடி ரயில் சேவை துவக்கம்  ரயில்கள்

    தமிழக அரசு

    தமிழ்நாடு அரசு பள்ளிகளில் குவியும் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள்  தமிழ்நாடு
    திருநெல்வேலி பற்களை பிடுங்கிய விவகாரம் - விசாரணைக்கு ஆஜராக 8 பேருக்கு சம்மன்  திருநெல்வேலி
    டாஸ்மாக் வருமானத்தை நம்பி அரசு இயங்கவில்லை - செந்தில் பாலாஜி  திமுக
    ஸ்டெர்லைட் விவகாரம் - தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு  தூத்துக்குடி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025