NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / கலாஷேத்ரா விவகாரம் - 10க்கும் மேற்பட்ட மாணவிகள் நேரில் ஆஜராகி விளக்கம் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    கலாஷேத்ரா விவகாரம் - 10க்கும் மேற்பட்ட மாணவிகள் நேரில் ஆஜராகி விளக்கம் 
    கலாஷேத்ரா விவகாரம் - 10க்கும் மேற்பட்ட மாணவிகள் நேரில் ஆஜராகி விளக்கம்

    கலாஷேத்ரா விவகாரம் - 10க்கும் மேற்பட்ட மாணவிகள் நேரில் ஆஜராகி விளக்கம் 

    எழுதியவர் Nivetha P
    May 22, 2023
    06:39 pm

    செய்தி முன்னோட்டம்

    சென்னை திருவான்மியூரில் இயங்கி வரும் கலாஷேத்ராவில் பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார்கள் எழுந்தது.

    இதனையடுத்து பேராசிரியர் ஹரி பத்மன் கைது செய்யப்பட்டுள்ளார்.

    தொடர்ந்து இதுகுறித்து விசாரணை நடத்த ஓய்வுபெற்ற நீதிபதி கண்ணன் தலைமையில் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து மாநில மகளிர் ஆணையம் விசாரணை மேற்கொண்டு தமிழக அரசிடம் அறிக்கை தாக்கல் செய்தது.

    தொடர்ந்து, மாநில மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து இந்த வழக்கு குறித்து விசாரணை நடத்தி வருகிறது.

    இதனிடையே கடந்த 2 வாரத்தில் இந்த பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகார்கள் குறித்து சென்னை அடையாறு மகளிர் காவல் நிலையத்தில் 10க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகள் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளனர் என்று பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.

    கலாஷேத்ரா 

    விசாரணைக்கு வருமாறு மாணவிகளுக்கு சம்மன் 

    அதன்படி இந்த விவகாரம் குறித்து பேசிய மாணவிகள், நாங்கள் எவ்வித பாலியல் பாதிப்புகளுக்கும் உள்ளாகவில்லை.

    எங்கள் ஆசிரியர்கள் மீது மிகுந்த அன்பும், அளவுகடந்த மரியாதையும் எங்களுக்கு உள்ளது என்று கூறியதாக தகவல்கள் தெரிவிக்கிறது.

    இதில் மேலும் சில மாணவிகள், எங்களுக்கும் இந்த புகார்களுக்குமே எவ்வித சம்பந்தமும் இல்லை என்று கூறியுள்ளார்கள் என்றும் கூறப்படுகிறது.

    முன்னதாக இந்த வழக்கு தொடர்பாக மாநில மகளிர் ஆணையம் 162 மாணவிகளிடம் விசாரணை நடத்துமாறு காவல்துறையினருக்கு பரிந்துரை செய்திருந்தனர்.

    அந்த பரிந்துரையின் அடிப்படையில், அடையார் மகளிர் காவல் நிலையத்திலிருந்து குறிப்பிட்ட அந்த 162 மாணவிகளுக்கு விசாரணைக்கு வருமாறு சம்மன் அனுப்பியது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சென்னை
    மனித உரிமைகள் ஆணையம்
    காவல்துறை
    காவல்துறை

    சமீபத்திய

    2030 ஆம் ஆண்டுக்குள் இந்த வேலைகளையெல்லாம் ஏஐ எடுத்துக்கொள்ளும்; ஆய்வில் வெளியான புதிய தகவல் செயற்கை நுண்ணறிவு
    கன்னட மொழி சர்ச்சை: தக் லைஃப் படத்தை வெளியிடக் கோரி நீதிமன்ற உதவியை நாடும் கமல்  கமல்ஹாசன்
    கடந்த 10 ஆண்டுகளில் விமான இயக்கத்திற்கான செலவுகள் 40 சதவீதம் குறைவு; IATA தகவல் விமானம்
    தமிழ்நாட்டில் மீண்டும் வாட்டத் தொடங்கிய வெப்பம்; பல மாவட்டங்களில் வெப்பநிலை சதமடித்தது வானிலை அறிக்கை

    சென்னை

    கோடை விடுமுறையை கழிக்க, சென்னையை சுற்றி உள்ள கடற்கரைகளுக்கு விசிட் அடிக்கலாமா? கடற்கரை
    ஒரே நாளில் ராக்கெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்  தங்கம் வெள்ளி விலை
    ஐபிஎல் டிக்கெட் வாங்க முடியவில்லை என சாலை மறியல் செய்த மாற்றுத்திறனாளிகள்! சென்னை சூப்பர் கிங்ஸ்
    டாஸ்மாக் வருமானத்தை நம்பி அரசு இயங்கவில்லை - செந்தில் பாலாஜி  தமிழக அரசு

    மனித உரிமைகள் ஆணையம்

    அன்பு ஜோதி ஆசிரம விவகாரம் - விரிவான அறிக்கையளிக்க 6 வார கால அவகாசம் விழுப்புரம்
    திருநெல்வேலியில் பற்களை பிடுங்கிய விவகாரம் - மனித உரிமை மீறல் ஆணையத்தில் புகார் தமிழ்நாடு
    திருநெல்வேலியில் பற்களை பிடுங்கிய விவகாரம் - சிசிடிவி காட்சிகள் மாயம் திருநெல்வேலி
    திருநெல்வேலி பற்களை பிடுங்கிய விவகாரம் - மனித உரிமை ஆணையத்தில் மேலும் 2 புகார் மனு விசாரணைக்கு ஏற்பு திருநெல்வேலி

    காவல்துறை

    கேரளா மாநிலத்தில் பெண் எஸ்.ஐ.அதிரடி கைது  கேரளா
    வெறுப்பு பேச்சுகள் பற்றி உச்ச நீதிமன்றம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு இந்தியா
    சென்னை தாம்பரத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து  சென்னை
    இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு பெருகும் ஆதரவு; ட்விட்டரில் ட்ரெண்ட் ஆகும் #DisRespectOfARRahman ஏஆர் ரஹ்மான்

    காவல்துறை

    நடிகர் ஆர்.கே சுரேஷ் வங்கி கணக்கை முடக்கிய குற்றப்பிரிவு போலீசார்!  தமிழ்நாடு
    பொள்ளாச்சியில் கல்லூரி மாணவி கத்தியால் குத்தப்பட்டு கொலை  கோவை
    திருநெல்வேலி பற்களை பிடுங்கிய விவகாரம் - மேலும் 2 காவலர்கள் மீது வழக்குப்பதிவு  சிபிசிஐடி
    மல்யுத்த வீரர்களின் போராட்டத்தில் போலீஸ் வன்முறை நடந்ததாக குற்றச்சாட்டு  இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025