NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / மின்சார ரயில் சேவைகளில் பராமரிப்பு பணி காரணமாக சேவையில் மாற்றம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    மின்சார ரயில் சேவைகளில் பராமரிப்பு பணி காரணமாக சேவையில் மாற்றம்
    மின்சார ரயில் சேவைகளில் பராமரிப்பு பணி காரணமாக சேவையில் மாற்றம்

    மின்சார ரயில் சேவைகளில் பராமரிப்பு பணி காரணமாக சேவையில் மாற்றம்

    எழுதியவர் Nivetha P
    Apr 01, 2023
    04:48 pm

    செய்தி முன்னோட்டம்

    சென்னை சென்ட்ரலில் இருந்து பட்டாபிராம், பட்டாபிராம் மிலிட்டரி, ஆவடி, கும்மிடிப்பூண்டி, சூலூர்பேட்டை பகுதிகளுக்கு இயக்கப்படும் மின்சார ரயில் சேவையில் இன்று(ஏப்ரல்.,1)முதல் 25ம்தேதி வரை கீழ்கண்டவாறு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    சென்ட்ரல்-ஆவடி இடையே இரவு 11.45மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் சென்னை கடற்கரையில் இருந்து இரவு 11.40க்கு இயக்கப்படும்.

    சூலூர்பேட்டை-சென்ட்ரல் இடையே காலை 5 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் பேசின் பிரிட்ஜ்-சென்ட்ரல் இடையேயும், சென்ட்ரல்-சூலூர்பேட்டை இடையே காலை 7.30மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் சென்ட்ரல்-பேசின் பிரிட்ஜ் இடையேயும், சூலூர்பேட்டை-சென்ட்ரல் இடையே இரவு 9.45 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் கொருக்குப்பேட்டை-சென்ட்ரல் இடையேயும் பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

    சென்ட்ரல்-கும்மிடிப்பூண்டி இடையே காலை 6.25மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் சென்ட்ரல்-பேசின் பிரிட்ஜ் இடையேயும் பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

    இன்று முதல் அமல்

    ரயில் சேவை மாற்றங்கள் வரும் 25ம் தேதி வரை அமலில் இருக்கும்

    மூர்மார்க்கெட்-பட்டாபிராம் மிலிட்டரி இடையே இரவு 10.35மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில், பட்டாபிராம் மிலிட்டரி-ஆவடி இடையே இரவு 11.55மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.

    அதேபோல் சென்னை சென்ட்ரல்-திருவள்ளூர் இடையே இரவு 11.15மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில், சென்னை கடற்கரையில் இருந்து இரவு11மணிக்கு இயக்கப்படும்.

    சென்ட்ரல்-ஆவடி இடையே இரவு11.45மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் சென்னை கடற்கரையில் இருந்து இரவு 11மணிக்கு இயக்கப்படும்.

    சென்ட்ரல்-ஆவடி இடையே இரவு 11.45மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் சென்னைகடற்கரையில் இருந்து இரவு 11.40 மணிக்கு இயக்கப்படும்.

    சென்ட்ரல்-ஆவடி இடையே நள்ளிரவு 12.15மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் சென்னைகடற்கரையில் இருந்து நள்ளிரவு 12.20மணிக்கு இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த மாற்றங்கள் வரும் 25ம்தேதிவரை அமலில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சென்னை
    ரயில்கள்

    சமீபத்திய

    70 வயது முதியவரின் வயிற்றில் இருந்து 8,000க்கும் மேற்பட்ட பித்தப்பைக் கற்கள் அகற்றம் மருத்துவம்
    தேசிய கல்விக்கொள்கையை ஏற்க மறுத்ததால் தமிழக அரசுக்கு நிதி கட்; சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் சென்னை உயர் நீதிமன்றம்
    ஆர்சிபி அணியின் கேப்டன் ஆனார் ஜிதேஷ் சர்மா; ரஜத் படிதார் இம்பாக்ட் வீரராக வைக்கப்பட்டது ஏன்? ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
    அதிகரிக்கும் கொரோனா பரவல்; பூஸ்டர் தடுப்பூசி செலுத்த எய்ம்ஸ் மருத்துவர் வலியுறுத்தல் கொரோனா தடுப்பூசிகள்

    சென்னை

    ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு கொரோனா உறுதி - மருத்துவமனை அறிக்கை கொரோனா
    நகைப்பிரியர்களுக்கு சற்று ஆறுதல் அளித்த தங்கம் விலை - இன்றைய விபரம் தங்கம் வெள்ளி விலை
    விரைவில் AI மாற்று மொழிகளிலும்.. சென்னை IIT இயக்குனர் காமகோட்டி தகவல் தொழில்நுட்பம்
    மலேசியாவில் இருந்து சென்னைக்கு கடத்தி வந்த அரிய வகை குரங்குகள் - திருப்பியனுப்ப அதிகாரிகள் நடவடிக்கை மலேசியா

    ரயில்கள்

    ரயிலில் அனுப்பப்படும் பார்ஸல்கள் இனி உங்கள் இல்லம் தேடி வரப்போகிறது பயனர் பாதுகாப்பு
    புதிய பொலிவுடன் பெங்களூரு கண்டோன்மென்ட் ரயில் நிலையம் புதுப்பிப்பு
    பாம்பன் ரயில் தூக்குப்பாலத்தில் கோளாறு காரணமாக ராமேஸ்வரம் செல்லும் ரயில்கள் நிறுத்தம் தமிழ்நாடு செய்தி
    இந்திய ரயில்வேயில் புரட்சியை ஏற்படுத்தும் வந்தே பாரத் ரயில் பற்றி சில சுவாரஸ்ய தகவல்கள் வந்தே பாரத்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025