NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / மின்சார ரயில் சேவைகளில் பராமரிப்பு பணி காரணமாக சேவையில் மாற்றம்
    மின்சார ரயில் சேவைகளில் பராமரிப்பு பணி காரணமாக சேவையில் மாற்றம்
    1/2
    இந்தியா 1 நிமிட வாசிப்பு

    மின்சார ரயில் சேவைகளில் பராமரிப்பு பணி காரணமாக சேவையில் மாற்றம்

    எழுதியவர் Nivetha P
    April 01, 2023 | 04:48 pm
    April 01, 2023 | 04:48 pm
    மின்சார ரயில் சேவைகளில் பராமரிப்பு பணி காரணமாக சேவையில் மாற்றம்
    மின்சார ரயில் சேவைகளில் பராமரிப்பு பணி காரணமாக சேவையில் மாற்றம்

    சென்னை சென்ட்ரலில் இருந்து பட்டாபிராம், பட்டாபிராம் மிலிட்டரி, ஆவடி, கும்மிடிப்பூண்டி, சூலூர்பேட்டை பகுதிகளுக்கு இயக்கப்படும் மின்சார ரயில் சேவையில் இன்று(ஏப்ரல்.,1)முதல் 25ம்தேதி வரை கீழ்கண்டவாறு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சென்ட்ரல்-ஆவடி இடையே இரவு 11.45மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் சென்னை கடற்கரையில் இருந்து இரவு 11.40க்கு இயக்கப்படும். சூலூர்பேட்டை-சென்ட்ரல் இடையே காலை 5 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் பேசின் பிரிட்ஜ்-சென்ட்ரல் இடையேயும், சென்ட்ரல்-சூலூர்பேட்டை இடையே காலை 7.30மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் சென்ட்ரல்-பேசின் பிரிட்ஜ் இடையேயும், சூலூர்பேட்டை-சென்ட்ரல் இடையே இரவு 9.45 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் கொருக்குப்பேட்டை-சென்ட்ரல் இடையேயும் பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. சென்ட்ரல்-கும்மிடிப்பூண்டி இடையே காலை 6.25மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் சென்ட்ரல்-பேசின் பிரிட்ஜ் இடையேயும் பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

    2/2

    ரயில் சேவை மாற்றங்கள் வரும் 25ம் தேதி வரை அமலில் இருக்கும்

    மூர்மார்க்கெட்-பட்டாபிராம் மிலிட்டரி இடையே இரவு 10.35மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில், பட்டாபிராம் மிலிட்டரி-ஆவடி இடையே இரவு 11.55மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. அதேபோல் சென்னை சென்ட்ரல்-திருவள்ளூர் இடையே இரவு 11.15மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில், சென்னை கடற்கரையில் இருந்து இரவு11மணிக்கு இயக்கப்படும். சென்ட்ரல்-ஆவடி இடையே இரவு11.45மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் சென்னை கடற்கரையில் இருந்து இரவு 11மணிக்கு இயக்கப்படும். சென்ட்ரல்-ஆவடி இடையே இரவு 11.45மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் சென்னைகடற்கரையில் இருந்து இரவு 11.40 மணிக்கு இயக்கப்படும். சென்ட்ரல்-ஆவடி இடையே நள்ளிரவு 12.15மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் சென்னைகடற்கரையில் இருந்து நள்ளிரவு 12.20மணிக்கு இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாற்றங்கள் வரும் 25ம்தேதிவரை அமலில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சென்னை
    ரயில்கள்

    சென்னை

    எகிறிய வேகத்தில் இறங்கிய தங்கம் விலை - இன்றைய நாளின் விலை விபரங்கள் தங்கம் வெள்ளி விலை
    சிலிண்டர் விலை அதிரடி குறைப்பு - எவ்வளவு தெரியுமா? தொழில்நுட்பம்
    சென்னை ஆருத்ரா நிதி நிறுவன மோசடி வழக்கு - ஆர்.கே.சுரேஷுக்கு தொடர்பு என தகவல் தமிழ்நாடு
    சென்னை கலாஷேத்ரா மாணவிகள் எழுத்துபூர்வமாக புகார் - மகளிர் ஆணைய தலைவர் காவல்துறை

    ரயில்கள்

    12 நாள் புனித யாத்திரை பயணம் - IRCTC-யின் அறிவிப்பு! இந்திய ரயில்வே
    பிரதமர் மோடி வரும் ஏப்ரல் 8ம் தேதி தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி
    சென்னையில் 1 கோடிக்கும் மேல் அபராதம் வசூல்: டிக்கெட் பரிசோதகர்கள் சாதனை சென்னை
    ரயில் தண்டவாளத்திற்கு இடையே இருக்கும் இந்த பெட்டி எதற்கு தெரியுமா? இந்திய ரயில்வே
    அடுத்த செய்திக் கட்டுரை

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023