NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / சென்னை கலாஷேத்ரா மாணவிகள் எழுத்துபூர்வமாக புகார் - மகளிர் ஆணைய தலைவர்
    அடுத்த செய்திக் கட்டுரை
    சென்னை கலாஷேத்ரா மாணவிகள் எழுத்துபூர்வமாக புகார் - மகளிர் ஆணைய தலைவர்
    சென்னை கலாஷேத்ரா மாணவிகள் எழுத்துபூர்வமாக புகார் - மகளிர் ஆணைய தலைவர்

    சென்னை கலாஷேத்ரா மாணவிகள் எழுத்துபூர்வமாக புகார் - மகளிர் ஆணைய தலைவர்

    எழுதியவர் Nivetha P
    Mar 31, 2023
    06:40 pm

    செய்தி முன்னோட்டம்

    சென்னை கலாஷேத்ராவில் பெண்கள் பாலியல் தொந்தரவு ஏற்படுவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்துவருகிறது.

    இந்நிலையில் கலாஷேத்ராவில் பாலியல்தொல்லை தந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று மாணவ-மாணவிகள் போராட்டம் நடத்தினர்.

    அதன்படி பாலியல்தொல்லை கொடுத்த பேராசிரியர் உள்பட 4 பேர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று ஒன்றிய கலாச்சார அமைச்சகத்திற்கு மாணவர் அமைப்பு கடிதம் அளித்ததாகவும் இன்று(மார்ச்.,31)காலை செய்திகள் வெளியானது.

    மேலும் இதுதொடர்பாக தேசிய மகளிர் ஆணையத்தலைவர் நேரில் விசாரணை நடத்தியுள்ளது.

    இந்நிலையில் மகளிர் ஆணையத்தலைவர் குமரி, பாலியல் விவகாரம் குறித்து கலாஷேத்ராமாணவிகள் 12பேரிடம் தொடர்ந்து 5 மணிநேரம் விசாரணை நடத்தியதில் 4 பேர்மீது எழுத்துப்பூர்வமாக புகார்தந்துள்ளார்கள்.

    முன்னாள் மாணவிகளும் இதுதொடர்பாக புகார் அளித்துள்ளனர்.

    மாணவிகள் அளித்த புகார்களின்படி சம்பந்தப்பட்டவர்களிடம் விசாரணை நடத்துவோம் என்று தெரிவித்துள்ளார்.

    ட்விட்டர் அஞ்சல்

    சென்னை கலாஷேத்ரா மாணவிகள் எழுத்துபூர்வமாக புகார் - மகளிர் ஆணைய தலைவர்

    #JUSTIN | கலாஷேத்ரா மாணவிகள் எழுத்துப்பூர்வ புகார் - மகளிர் ஆணைய தலைவர்#harassment | #Chennai | #KalakshetraCollege pic.twitter.com/nC03etEpgS

    — PuthiyathalaimuraiTV (@PTTVOnlineNews) March 31, 2023
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சென்னை
    காவல்துறை
    காவல்துறை

    சமீபத்திய

    யூகோ வங்கியின் முன்னாள் தலைவரை அமலாக்கத்துறை கைது செய்தது அமலாக்கத்துறை
    தென்கிழக்கு ஆசியாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா பாதிப்புகள்; எந்தெந்த நாடுகளில் அதிக பாதிப்பு கொரோனா
    ரூ.20 கோடி மதிப்புள்ள வைரம் மாயம்: போலி வைரம் நீதிமன்றத்தில் எப்படி வந்தது? போலீசார் தீவிர விசாரணை நீதிமன்ற காவல்
    பாகிஸ்தானுடன் கிரிக்கெட் கிடையாது; ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியிலிருந்து விலக பிசிசிஐ முடிவு பிசிசிஐ

    சென்னை

    சென்னை தி.நகரில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஸ்ரீ பத்மாவதி தாயார் கோயில் கும்பாபிஷேகம் திருப்பதி
    சென்னையில் நீர் விளையாட்டுகள் உள்ளிட்ட வசதிகளுடன் 10 ஏரிகளை சீரமைக்க சிஎம்டிஏ முடிவு தமிழ்நாடு
    தமிழக பட்ஜெட் 2023-24 : சென்னைக்கான முக்கிய அறிவிப்புகள் பட்ஜெட் 2023
    ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு கொரோனா உறுதி - மருத்துவமனை அறிக்கை கொரோனா

    காவல்துறை

    தூத்துக்குடி ஸ்டர்லைட் ஆலை விளக்க கருத்தரங்கு கூட்டம் - எஸ்.பி. பரிசீலிக்க உத்தரவு தூத்துக்குடி
    வைரல் வீடியோ: காவல்துறை அதிகாரியை சரமாரியாக தாக்கிய 'பாஜக MLAவின் ஆட்கள்' மத்திய பிரதேசம்
    ஆந்திராவில் இறந்த மனைவியை 115கி.மீ., தோளில் சுமந்தவாறு நடக்க துவங்கிய கணவன்-உதவிய காவல்துறை ஆந்திரா
    கர்நாடகாவில் மாணவியை பலாத்காரம் செய்து தூக்கில் தொங்கவிட்ட கல்லூரி முதல்வர் கர்நாடகா

    காவல்துறை

    திருவண்ணாமலையில் 4 ஏடிஎம் இயந்திரங்களில் கொள்ளை - தனிப்படைகள் அமைத்து காவல்துறை தேடல் திருவண்ணாமலை
    திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளையர்கள் கைது - மாவட்ட எஸ்பி கார்த்திகேயன் மறுப்பு திருவண்ணாமலை
    மாயனூர் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த 4 மாணவிகள்-ஆசிரியர்கள் 3 பேர் பணியிடை நீக்கம் தமிழ்நாடு
    திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை - ஒருவரை கைது செய்த காவல்துறை திருவண்ணாமலை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025