NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / சென்னை கலாஷேத்ரா மாணவிகள் எழுத்துபூர்வமாக புகார் - மகளிர் ஆணைய தலைவர்
    இந்தியா

    சென்னை கலாஷேத்ரா மாணவிகள் எழுத்துபூர்வமாக புகார் - மகளிர் ஆணைய தலைவர்

    சென்னை கலாஷேத்ரா மாணவிகள் எழுத்துபூர்வமாக புகார் - மகளிர் ஆணைய தலைவர்
    எழுதியவர் Nivetha P
    Mar 31, 2023, 06:40 pm 1 நிமிட வாசிப்பு
    சென்னை கலாஷேத்ரா மாணவிகள் எழுத்துபூர்வமாக புகார் - மகளிர் ஆணைய தலைவர்
    சென்னை கலாஷேத்ரா மாணவிகள் எழுத்துபூர்வமாக புகார் - மகளிர் ஆணைய தலைவர்

    சென்னை கலாஷேத்ராவில் பெண்கள் பாலியல் தொந்தரவு ஏற்படுவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்துவருகிறது. இந்நிலையில் கலாஷேத்ராவில் பாலியல்தொல்லை தந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று மாணவ-மாணவிகள் போராட்டம் நடத்தினர். அதன்படி பாலியல்தொல்லை கொடுத்த பேராசிரியர் உள்பட 4 பேர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று ஒன்றிய கலாச்சார அமைச்சகத்திற்கு மாணவர் அமைப்பு கடிதம் அளித்ததாகவும் இன்று(மார்ச்.,31)காலை செய்திகள் வெளியானது. மேலும் இதுதொடர்பாக தேசிய மகளிர் ஆணையத்தலைவர் நேரில் விசாரணை நடத்தியுள்ளது. இந்நிலையில் மகளிர் ஆணையத்தலைவர் குமரி, பாலியல் விவகாரம் குறித்து கலாஷேத்ராமாணவிகள் 12பேரிடம் தொடர்ந்து 5 மணிநேரம் விசாரணை நடத்தியதில் 4 பேர்மீது எழுத்துப்பூர்வமாக புகார்தந்துள்ளார்கள். முன்னாள் மாணவிகளும் இதுதொடர்பாக புகார் அளித்துள்ளனர். மாணவிகள் அளித்த புகார்களின்படி சம்பந்தப்பட்டவர்களிடம் விசாரணை நடத்துவோம் என்று தெரிவித்துள்ளார்.

    சென்னை கலாஷேத்ரா மாணவிகள் எழுத்துபூர்வமாக புகார் - மகளிர் ஆணைய தலைவர்

    #JUSTIN | கலாஷேத்ரா மாணவிகள் எழுத்துப்பூர்வ புகார் - மகளிர் ஆணைய தலைவர்#harassment | #Chennai | #KalakshetraCollege pic.twitter.com/nC03etEpgS

    — PuthiyathalaimuraiTV (@PTTVOnlineNews) March 31, 2023
    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    சென்னை
    காவல்துறை
    காவல்துறை

    சென்னை

    தங்கம் விலை மீண்டும் தொடர்ந்து உயர்வு - இன்றைய விலை விபரம் தங்கம் வெள்ளி விலை
    சென்னை கலாஷேத்ரா பாலியல் விவகாரம் - ஒன்றிய கலாச்சார அமைச்சகத்துக்கு மாணவர் அமைப்பு கடிதம் தமிழ்நாடு
    சென்னை கிண்டி ரேஸ் கோர்ஸ் ரூ.730 கோடி வாடகை செலுத்த நீதிமன்றம் உத்தரவு சென்னை உயர் நீதிமன்றம்
    சென்னையில் நரிக்குறவர்களை படம் பார்க்க அனுமதிக்காத ரோகிணி திரையரங்கம் மீது வழக்குப்பதிவு திரையரங்குகள்

    காவல்துறை

    அலுவலக நாற்காலியால் ஏற்பட்ட சண்டை: சக ஊழியரை துப்பாக்கியால் சுட்ட நபர் டெல்லி
    இஸ்லாமிய பெண்களின் பர்தாவை கழற்ற சொல்லி வம்பிழுத்த 7 பேர் கைது தமிழ்நாடு
    தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வதந்தி பரப்பிய பீகார் வாலிபர் கைது தமிழ்நாடு
    திருநெல்வேலியில் விசாரணைக்கு அழைத்துவந்தவர்களின் பற்களை பிடுங்கிய போலீஸ் அதிகாரி பணியிடை நீக்கம் திருநெல்வேலி

    காவல்துறை

    சென்னையில் 1 கோடி மதிப்பிலான நகைகளை பறித்து சென்ற வழக்கு - உண்மை அம்பலமானது சென்னை
    உத்திரபிரதேசத்தில் கள்ள காதலனுக்காக தன் இரு குழந்தைகளை கொன்ற தாய் கைது உத்தரப்பிரதேசம்
    கோவை ஆசிட் வீச்சு சம்பவம் - நீதிமன்ற நுழைவு வாயில்களில் தீவிர சோதனை கோவை
    கோவையில் நீதிமன்ற வளாகத்திற்குள் மனைவி மீது ஆசிட் வீசிய கணவர் - வழக்கறிஞர்கள் பிடித்து போலீசிடம் ஒப்படைத்தனர் கோவை

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023