NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / சென்னை விமான நிலைய ஊழியரை துண்டு துண்டாக வெட்டி வீட்டில் மறைத்து வைத்த பெண் கைது
    அடுத்த செய்திக் கட்டுரை
    சென்னை விமான நிலைய ஊழியரை துண்டு துண்டாக வெட்டி வீட்டில் மறைத்து வைத்த பெண் கைது
    சென்னை விமான நிலைய ஊழியரை துண்டு துண்டாக வெட்டி வீட்டில் மறைத்து வைத்த பெண் கைது

    சென்னை விமான நிலைய ஊழியரை துண்டு துண்டாக வெட்டி வீட்டில் மறைத்து வைத்த பெண் கைது

    எழுதியவர் Nivetha P
    Apr 04, 2023
    03:24 pm

    செய்தி முன்னோட்டம்

    விழுப்புரம் மாவட்டத்தினை சேர்ந்தவர் ஜெயந்தன், 29வயதுடைய இவர் சென்னை நங்கநல்லூரில் தனது சகோதரியான கிருபா-வழக்கறிஞர், வீட்டிலேயே தங்கி

    கடந்த 5 ஆண்டுகளாக சென்னை விமான நிலையத்தில் வெளிநாட்டு விமான நிறுவனமான தாய் ஏர்வேஸ்'ஸில் ஊழியராக இருந்துள்ளார்.

    இவர் கடந்த மார்ச் 18ம் தேதி பணிக்கு செல்வதாக கூறிவிட்டு வீட்டில் இருந்து கிளம்பி சென்றுள்ளார்.

    செல்லும்போது அப்படியே தனது சொந்த ஊரான விழுப்புரம் செல்வதாக கூறியுள்ளார்.

    ஆனால் அவர் சொந்த ஊருக்கும் செல்லவில்லை, தனது சகோதரி வீட்டிற்கும் செல்லவில்லை.

    மாயமான அவரை கிருபா போன்மூலம் தொடர்புக்கொள்ள முயற்சித்ததில் சுவிட்ச்ஆப் செய்யப்பட்டுள்ளது தெரியவந்தது.

    இதனையடுத்து பழவந்தாங்கல் காவல்நிலையத்தில் தனது தம்பியை காணவில்லை என்று கிருபா புகாரளித்தார்.

    அதன்பேரில், ஜெயந்தன் மாயமானதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை ஆரம்பித்துள்ளது.

    கொடூர கொலை

    தூத்துக்குடி மாவட்டத்திற்கு விரைந்த தனிப்படை போலீசார்

    போலீசார் ஜெயந்தனின் போன் சிக்னல் கடைசியாக தூத்துக்குடி மாவட்டம் செம்மாளம்பட்டி கிராமத்தை காட்டியுள்ளது.

    இதனையடுத்து கடந்த 1ம்தேதி தனிப்படைபோலீசார் புதுக்கோட்டை சென்று அப்பகுதியில் இருந்த பாக்கியலட்சுமி(38)என்பவரிடம் விசாரணை நடத்தியுள்ளார்கள்.

    பாலியல்தொழில் செய்யும் இவர் முதலில் மறுத்தார்,பின்னர் ஒப்புக்கொண்டார்.

    இவரை ஜெயந்தன் 2020ம்ஆண்டு மயிலைக்கோயிலில் வைத்து திருமணம் செய்துள்ளார்.

    அடுத்த ஆண்டே கருத்துவேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்துள்ளனர்.

    திடீரென அவர் மீண்டும் அப்பெண்ணிடம் சென்று தன்னை பிரிந்தது ஏன் எனக்கேட்டு வாக்குவாதம் செய்துள்ளார்.

    அப்போது பாக்யலட்சுமி தாக்கியதில் சம்பவயிடத்திலேயே இறந்துள்ளார் ஜெயந்தன்.

    பின்னர் தன்னுடைய நண்பர் சங்கர் என்பவரது உதவியோடு ஜெயந்தனின் உடல் பாகங்களை துண்டுதுண்டாக வெட்டி பிளாஸ்டிக் பையில் அடைத்தும்,

    மீதி உடல்பாகங்களை சூட்கேஸில் வைத்தும் சென்னை கொண்டுவந்து கோவளம் கடற்கரைப்பகுதியில் புதைத்துள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சென்னை
    விழுப்புரம்
    தூத்துக்குடி

    சமீபத்திய

    ஜூன் 3 ஆம் தேதி டாடா ஹாரியர் EV அறிமுகம்: என்ன எதிர்பார்க்கலாம்? டாடா மோட்டார்ஸ்
    மாம்பழம், பப்பாளி, வாழைப்பழம்- சாப்பிட மட்டுமல்ல, பளபளப்பான சருமத்திற்கான மாஸ்க்காகவும் பயன்படுத்தலாம் சரும பராமரிப்பு
    ஐபிஎல் 2025: ஜெய்ப்பூரில் பஞ்சாப் கிங்ஸ் அணி முதல் இன்னிங்ஸில் அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தது பஞ்சாப் கிங்ஸ்
    'ஆபரேஷன் சிந்தூர்' பதிவு தொடர்பாக அசோகா பல்கலைக்கழக பேராசிரியர் கைது  ஹரியானா

    சென்னை

    தங்கம் விலை இன்று ரூ.160 வரை உயர்வு - இன்றைய நாளின் முழு விபரங்கள் தங்கம் வெள்ளி விலை
    சென்னையில் புதைவட மின்கம்பிகளை விரைந்து முடிப்பது குறித்து அமைச்சர் செந்தில் பாலாஜி தமிழ்நாடு
    சென்னையில் ஜி20 நிதித்துறை சார்ந்த கருத்தியல் மாநாடு இந்தியா
    தமிழக சுற்றுலா வளர்ச்சி கழக பொருட்காட்சி-சென்னை மெட்ரோ ரயில் அரங்கு 3ம் இடம் பிடித்துள்ளது சுற்றுலாத்துறை

    விழுப்புரம்

    விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் நரிக்குறவர் கூட்டம் தர்ணா போராட்டம் - வீசப்பட்ட அடையாள அட்டைகள் தமிழ்நாடு
    விழுப்புரத்தில் அனுமதியின்றி நடத்திய ஜோதி ஆசிரமம் - கொடுமை அனுபவித்தவர்கள் மீட்பு தமிழ்நாடு
    அன்பு ஜோதி ஆசிரம விவகாரம் - 9 பேர் கைது, 13 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு தமிழ்நாடு
    விழுப்புரம் அன்பு ஜோதி ஆசிரம விவகாரம்: சிபிசிஐடிக்கு மாற்றம் தமிழ்நாடு

    தூத்துக்குடி

    தூத்துக்குடி ஸ்டர்லைட் ஆலை விளக்க கருத்தரங்கு கூட்டம் - எஸ்.பி. பரிசீலிக்க உத்தரவு காவல்துறை
    தூத்துக்குடியில் ரூ.200க்கு பதிலாக வெறும் ரூ.20 அளித்த ஏடிஎம் - வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி மாவட்ட செய்திகள்
    தமிழகத்தில் உலக சிட்டுக்குருவிகள் தினம் கொண்டாட்டம் தமிழ்நாடு
    வீடியோ: ஆசிரியரை துரத்தி துரத்தி அடித்த 7 வயது சிறுவனின் பெற்றோர் தமிழ்நாடு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025