NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / காலஷேத்ரா கல்லூரி விவகாரம்: குற்றம்சாட்டப்பட்ட 4 ஆசிரியர்களும் டிஸ்மிஸ்
    அடுத்த செய்திக் கட்டுரை
    காலஷேத்ரா கல்லூரி விவகாரம்: குற்றம்சாட்டப்பட்ட 4 ஆசிரியர்களும் டிஸ்மிஸ்
    மாணவிகள் கடந்த மார்ச் 30-31ஆம் தேதிகளில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    காலஷேத்ரா கல்லூரி விவகாரம்: குற்றம்சாட்டப்பட்ட 4 ஆசிரியர்களும் டிஸ்மிஸ்

    எழுதியவர் Sindhuja SM
    Apr 03, 2023
    05:43 pm

    செய்தி முன்னோட்டம்

    காலஷேத்ரா கல்லூரி விவகாரத்தில் குற்றம்சாட்டப்பட்ட 4 ஆசிரியர்களும் டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளனர்.

    இவர்களை டிஸ்மிஸ் செய்து கல்லூரி நிர்வாகம் அறிவித்துள்ளது.

    மாணவிகள் குற்றம்சாட்டிய பேராசிரியர்கள் ஹரிபத்மன், சாய் கிருஷ்ணா, ஸ்ரீநாத், சஞ்சித் லால், ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதாக கல்லூரி நிர்வாகம் அறிவித்துள்ளது.

    மேலும், மாணவிகள் முன்வைத்த அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும் என்றும் காலஷேத்ரா கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    சென்னை காலஷேத்ரா கல்லூரியில் பெண்களுக்கு பாலியல் தொந்தரவு ஏற்படுவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்து வந்தது.

    இதனையடுத்து, பாலியல் தொல்லை தந்த பேராசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாணவிகள் கடந்த மார்ச் 30-31ஆம் தேதிகளில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    தமிழ்நாடு

    குற்றம்சாட்டப்பட்ட ஹரிபத்மனின் வாக்குமூலம்

    அதன் பின், இது குறித்து, தேசிய மகளிர் ஆணைய தலைவர் நேரில் விசாரணை நடத்தினார்.

    குற்றம்சாட்டப்பட்ட 4 பேராசிரியர்களில் ஒருவரான ஹரிபத்மனை இன்று காலை போலீசார் கைது செய்தனர்.

    கைது செய்யப்பட்ட பிறகு வாக்குமூலம் கொடுத்த ஹரிபத்மன், தன் மீது சுமத்தப்பட்டிருந்த அனைத்து குற்றச்சாட்டுகளையும் மறுத்துள்ளார்.

    மாணவிகளிடம், தான் சகஜகமாக பழகியதாகவும் குற்றசாட்டுகள் எல்லாம் சித்தரிக்கப்பட்டிருப்பதாகவும் கூறியுள்ளார்.

    இந்த விசாரணைக்கு பின், இன்று மாலை ஹரிபத்மனை போலீசார் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளனர்.

    இதற்கிடையில், குற்றம்சாட்டப்பட்ட 4 பேரையும் டிஸ்மிஸ் செய்து காலஷேத்ரா கல்லூரி நிர்வாகம் அறிவித்துள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தமிழ்நாடு
    சென்னை

    சமீபத்திய

    2025 ஆம் ஆண்டின் மிகவும் சக்திவாய்ந்த Solar flares பூமியைத் தாக்கும் என நாசா எச்சரிக்கை சூரியன்
    பெங்களூருவில் 12 மணிநேரத்தில் 130 மி.மீ கனமழை: 3 பேர் உயிரிழப்பு - ஆரஞ்சு எச்சரிக்கை வெளியீடு பெங்களூர்
    காசா மீதான இஸ்ரேலின் தாக்குதல் தொடர்ந்தால், தடைகள் விதிக்கப்படும் என்று மிரட்டும் இங்கிலாந்து, பிரான்ஸ், கனடா காசா
    'முழு பாகிஸ்தானையும் தாக்கும் இராணுவத் திறன்களை இந்தியா கொண்டுள்ளது': உயர் ராணுவ அதிகாரி இந்திய ராணுவம்

    தமிழ்நாடு

    கோவையில் இனி மது வாங்கினால் கூடுதலாக ரூ.10 செலுத்த வேண்டும் - மாவட்ட ஆட்சியர் கோவை
    ஆசிரியர் தகுதி தேர்வு 2ம் தாளில் 2% ஆசிரியர்கள் கூட தேர்ச்சி பெறவில்லை - அதிர்ச்சி தகவல் பள்ளி மாணவர்கள்
    சென்னை பேருந்தில் செல்லும் ஒருவருக்கு கொரோனா இருந்தால் அது 9 பேரை பாதிக்கும் கொரோனா
    ஐஸ்வர்யா வீட்டில் கொள்ளை அடித்த காரணத்தை கூறிய பெண்; அதிர்ச்சி அடைந்த போலீசார் தமிழக காவல்துறை

    சென்னை

    ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் உடல்நலம் குறித்து வீடியோ வெளியீடு கொரோனா
    தமிழகத்தில் முதன்முறையாக வருகிறது பி.எம். மித்ரா ஜவுளி பூங்கா - விருதுநகரில் அமைகிறது விருதுநகர்
    மீண்டும் தங்கம் விலை அதிகரிப்பு - ஒரே நாளில் ரூ.560 உயர்வு! தங்கம் வெள்ளி விலை
    தங்கம் விலை இன்று ரூ.160 வரை உயர்வு - இன்றைய நாளின் முழு விபரங்கள் தங்கம் வெள்ளி விலை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025