NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / சென்னையில் சர்வதேச புத்தக கண்காட்சி - தமிழக முதல்வர் துவக்கி வைக்கிறார்
    அடுத்த செய்திக் கட்டுரை
    சென்னையில் சர்வதேச புத்தக கண்காட்சி - தமிழக முதல்வர் துவக்கி வைக்கிறார்
    சர்வதேச புத்தக கண்காட்சி

    சென்னையில் சர்வதேச புத்தக கண்காட்சி - தமிழக முதல்வர் துவக்கி வைக்கிறார்

    எழுதியவர் Nivetha P
    Dec 27, 2022
    10:27 pm

    செய்தி முன்னோட்டம்

    ஆண்டுதோறும் சென்னையில் நடத்தப்படும் புத்தக கண்காட்சியை இந்தாண்டு சர்வதேச புத்தக கண்காட்சியாக நடத்தப்போவதாக ஏற்கனவே தமிழக அரசு முடிவெடுத்துள்ளது என தகவல்கள் வெளியானது.

    இந்நிலையில் 46வது ஆண்டின் புத்தகக் கண்காட்சி சென்னை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் வரும் 2023ம் ஆண்டு ஜனவரி 6ம் தேதி துவங்கப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

    இந்த சர்வேதேச புத்தகக் கண்காட்சியை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் துவக்கி வைக்கப்போவதாக, புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத் தலைவர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

    800 அரங்குகள் கொண்டு அமைக்கப்படவுள்ள இந்த கண்காட்சி ஜனவரி 22ம் தேதி வரை நடக்கப்போவதாகவும் அவர் கூறியுள்ளார்.

    திருநங்கைகளுக்கும் ஓர் விற்பனையகம் ஒதுக்கப்போவதாக தகவல்

    இந்தாண்டு புத்தகக்கண்காட்சியை காண பல வாசிப்பாளர்கள் வருவார்கள் என்று எதிர்பார்ப்பு

    தொடர்ந்து பேசிய அவர், "தினமும் காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரை நடத்தப்படவுள்ள இந்த கண்காட்சியில், அனைத்து புத்தக பதிப்பாளர்களின் புத்தகங்களும் இடம்பெறும்.

    கடந்த ஆண்டை விட இந்தாண்டு அதிக வாசிப்பாளர்கள் இந்த கண்காட்சிக்கு வருவார்கள் என்பதாலும், பொங்கலுக்கு சொந்த ஊர்களுக்கு போனவர்கள் திரும்பிய பின் இந்த புத்தக கண்காட்சியை பார்க்க வரவேண்டும் என்பதாலும் தான் இந்த ஆண்டு கண்காட்சி ஜனவரி 22ம் தேதி வரை நடத்த முடிவு செய்துள்ளோம்" என்று அவர் தெரிவித்தார்.

    மேலும், இந்தாண்டு திருநங்கைகளுக்கு ஓர் விற்பனையகம் ஒதுக்கப்போவதாகவும் அமைப்பு குழுவினர் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சென்னை
    மு.க ஸ்டாலின்

    சமீபத்திய

    எல்லை மற்றும் கடலோர கண்காணிப்புக்காக எந்நேரமும் இயங்கும் 10 செயற்கைக்கோள்கள்; இஸ்ரோ தலைவர் வெளியிட்ட தகவல் இஸ்ரோ
    இந்தியா, பாகிஸ்தான் உயர் ராணுவ அதிகாரிகள் இன்று நண்பகல் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர் இந்தியா
    குடியேற்றத்தைக் கட்டுப்படுத்த விசா விதிகளை மாற்றும் இங்கிலாந்து இங்கிலாந்து
    ஆப் சிந்தூரில், கராச்சியைத் தாக்க இந்திய கடற்படை தயாராக இருந்தது: துணை அட்மிரல் ஆபரேஷன் சிந்தூர்

    சென்னை

    புயல் கரையைக் கடந்துவிட்ட பின்பும் ஆபத்து இருக்கா? தமிழ்நாடு
    சாலை விதிகள் மீறலா? இனி வாட்ஸ்அப்பில் புகைரளிக்கலாம் தமிழ்நாடு
    ஒரு புயலில் இருந்து தமிழகம் மீள்வதற்குள் இன்னொரு புயலா?! வானிலை அறிக்கை
    சென்னையில் இன்று கடும் பனி மூட்டம், வாகன ஓட்டிகள் அவதி தமிழ்நாடு

    மு.க ஸ்டாலின்

    'சலூன்' ரயில் பெட்டியில் தென்காசி சென்றார் முதல்வர் ஸ்டாலின்
    அமைச்சராகப் பதவியேற்கிறார் எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலின்! உதயநிதி ஸ்டாலின்
    பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதற்கு எதிரான போராட்டம் 150வது நாளாக நீடிப்பு போராட்டம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025