NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / சரவணா ஸ்டோர்ஸ் கோல்டு பேலஸ் நிறுவனத்தின் ரூ.235 கோடி மதிப்பிலான சொத்துக்கள் முடக்கம்-அமலாக்கத்துறை நடவடிக்கை
    இந்தியா

    சரவணா ஸ்டோர்ஸ் கோல்டு பேலஸ் நிறுவனத்தின் ரூ.235 கோடி மதிப்பிலான சொத்துக்கள் முடக்கம்-அமலாக்கத்துறை நடவடிக்கை

    சரவணா ஸ்டோர்ஸ் கோல்டு பேலஸ் நிறுவனத்தின் ரூ.235 கோடி மதிப்பிலான சொத்துக்கள் முடக்கம்-அமலாக்கத்துறை நடவடிக்கை
    எழுதியவர் Nivetha P
    Dec 26, 2022, 02:14 am 1 நிமிட வாசிப்பு
    சரவணா ஸ்டோர்ஸ் கோல்டு பேலஸ் நிறுவனத்தின் ரூ.235 கோடி மதிப்பிலான சொத்துக்கள் முடக்கம்-அமலாக்கத்துறை நடவடிக்கை
    பண மோசடி செய்த சரவணா ஸ்டோர்ஸ் கோல்டு பேலஸ்

    கடந்த 2017ம் ஆண்டு இந்தியன் வங்கியில் வாங்கிய ரூ.150 கோடி கடனுக்காக, சென்னையில் உள்ள சரவணா ஸ்டோர்ஸ் கோல்டு பேலஸ் நிறுவனத்தின் ரூ.235 கோடி மதிப்பிலான சொத்துக்கள் கடந்த ஜூலை மாதம் முடக்கப்பட்டது. வங்கியில் கடன் வாங்க கூறப்பட்ட காரணங்களுக்கு பதிலாக, பணத்தை வேறு விதத்தில் முதலீடு செய்ததும் விசாரணையில் தெரிய வந்தது. இதே போல் ரூ.120 கோடி-யை இந்தியன் வங்கியில் கடனாக பெற்று, அதன் நிலுவை தொகையை செலுத்தாத காரணத்தினால் சென்னை தியாகராய நகரில் உள்ள பிரைம் சரவணா ஸ்டோர்ஸ் கடையினை வங்கி அதிகாரிகள் ஜப்தி செய்து நடவடிக்கையினை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த நிறுவனத்தின் மீது வழக்கு பதிவு செய்து சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.

    தனியார் வங்கியில் ரூ,66 கோடியே 93 லட்சம் மோசடி செய்த சரவணா ஸ்டோர்ஸ் கோல்டு பேலஸ்

    இதனை தொடர்ந்து, சட்டவிரோத பண பரிமாற்றம் செய்யப்பட்டதாக புகார் அளிக்கப்பட்டதையடுத்து, இந்த வழக்கின் விசாரணை அமலாக்கத்துறைக்கு பரிந்துரைக்கப்பட்டது. இதனையடுத்து தான் முன்னதாக அவர்களது ரூ.235 கோடி மதிப்பிலான அசையா சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியது. இந்நிலையில் தற்போது, தனியார் வங்கியான ஆக்சிஸ் வங்கியை ஏமாற்றி சட்டவிரோதமாக மீண்டும் பண பரிமாற்றம் செய்யப்பட்டதாக புகார்கள் அளிக்கப்பட்டதையடுத்து, சென்னையில் உள்ள சரவணா ஸ்டோர்ஸ் கோல்டு பேலஸ் நிறுவனத்தின் ரூ.66 கோடியே 93 லட்சம் மதிப்புள்ள அசையா சொத்துக்களை நேற்று அமலாக்கத்துறை முடக்கி நடவடிக்கை எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    சமீபத்திய
    தமிழ்நாடு
    சென்னை

    சமீபத்திய

    ஆண்டுக்கு ரூ.5000 முதலீட்டில் 66,000 லாபம்! சிறந்த 5 மியூச்சுவல் ஃபண்ட்கள் சேமிப்பு திட்டங்கள்
    ஆவின் தயிர் பாக்கெட்டில் இந்தி திணிப்பு - தமிழக முதல்வர் எச்சரிக்கை இந்தியா
    இன்ஸ்ட்டாகிராமில் பிரபலமான 9 வயது சிறுமியின் விபரீத முடிவு இன்ஸ்டாகிராம்
    வெள்ளித்திரையில் சோழ சாம்ராஜ்யம்: நாம் இது வரை சினிமாவில் கண்டுகளித்த சோழர்களின் பட்டியல் கோலிவுட்

    தமிழ்நாடு

    பெற்றோர்கள் இறப்பால் அனாதையான 2 வயது சிறுவன் அமெரிக்காவில் இருந்து மீட்கபடுவான்: தமிழக அரசு உறுதி இந்தியா
    இந்தி திணிப்பு: தயிர் பாக்கெட்டுகளில் 'தாஹி' என்ற பெயரை போட அறிவுறுத்தல் கர்நாடகா
    சென்னையில் 1 கோடி மதிப்பிலான நகைகளை பறித்து சென்ற வழக்கு - உண்மை அம்பலமானது சென்னை
    தமிழக மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் புதுச்சேரி

    சென்னை

    சென்னையில் மது அருந்தாதவரை அருந்தியதாக காட்டிய ப்ரீத் அனலைசர் மிஷின் விவகாரம் - போக்குவரத்து கூடுதல் ஆணையர் விளக்கம் போக்குவரத்து காவல்துறை
    மதுரை மெட்ரோ - விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க ஒப்பந்தம் கையெழுத்தானது மதுரை
    மீண்டும் உயர்வை நோக்கி சென்ற தங்கம் விலை - விலை விபரங்கள் தங்கம் வெள்ளி விலை
    சென்னை ஆவடியில் உடற்பயிற்சியாளர் ரத்த வாந்தி எடுத்து உயிரிழப்பு உடற்பயிற்சி

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023