NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / சென்னை காந்தி மண்டப வளாகத்தில் தலைவர்கள் சிலை அமைப்பு - அமைச்சர் சாமிநாதன் ஆய்வு
    இந்தியா

    சென்னை காந்தி மண்டப வளாகத்தில் தலைவர்கள் சிலை அமைப்பு - அமைச்சர் சாமிநாதன் ஆய்வு

    சென்னை காந்தி மண்டப வளாகத்தில் தலைவர்கள் சிலை அமைப்பு - அமைச்சர் சாமிநாதன் ஆய்வு
    எழுதியவர் Nivetha P
    Jan 26, 2023, 11:41 am 1 நிமிட வாசிப்பு
    சென்னை காந்தி மண்டப வளாகத்தில் தலைவர்கள் சிலை அமைப்பு - அமைச்சர் சாமிநாதன் ஆய்வு
    தலைவர்கள் சிலை அமைப்பு பணிகளை ஆய்வு செய்த அமைச்சர் சாமிநாதன்

    சென்னையில், கிண்டி, காந்தி மண்டப வளாகத்தில் அயோத்திதாச பண்டிதர் நினைவு மண்டபம், வ.உ.சிதம்பரனார், மருது சகோதரர்கள், வீரபாண்டிய கட்டபொம்மன் ஆகியோரது சிலைகள் செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் அமைக்கப்பட்டு வருகிறது. தியாக சீலர்களின் நினைவு மண்டபங்களை மேம்படுத்தும் பணிகளும் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை ஆய்வு செய்ய செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் நேற்று (ஜன.,24) நேரில் சென்றுள்ளார். அப்போது, காந்திமண்டப வளாகத்தில் வீரபாண்டிய கட்டபொம்மன், மருது சகோதரர்களுக்கான சிலைகள் விரைவில் மக்கள் பார்வைக்காக திறக்கப்படவுள்ளது என்று செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

    கோவை வ.உ.சி. மைதானத்திலும் கப்பலோட்டிய தமிழர் சிலை - மு.பெ.சாமிநாதன்

    காந்தி மண்டப வளாகத்தில் நடக்கும் பணிகளை ஆய்வு செய்த அமைச்சர் சாமிநாதன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர், அயோத்திதாச பண்டிதருக்கு சிலையுடன் கூடிய நினைவு அரங்கத்திற்கான பணிகள் 60 சதவீதம் முடிந்துள்ளது. முன்னாள் முதல்வர் சுப்பராயன் சிலையும் அமைக்கப்படவுள்ளது. கப்பலோட்டிய தமிழர் வஉசி இழுத்த செக்கு இங்கே உள்ளது. அதனுடைய அரங்கம் புதுப்பிக்கப்பட்டு மார்பளவு சிலை வைக்கப்போவதாக அவர் தெரிவித்தார். மேலும், கோவை மத்திய சிறையில் இருக்கும் பொழுது தான் வஉசி செக்கு இழுத்தார். எனவே, கோவை வ.உ.சி. மைதானத்திலும் அவரது சிலை வைக்கப்படவுள்ளது என்று குறிப்பிட்டார். அதே போல் கட்டபொம்மன் சிலை 98% நிறைவடைந்துள்ளது என்றும், மருது சகோதரர்கள் சிலையும் கிட்டத்தட்ட பணிகள் முடிக்கப்பட்டுள்ளது என்று கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    சமீபத்திய
    சென்னை
    கோவை

    சமீபத்திய

    மகளிர் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் : தங்கம் வென்றார் நிது கங்காஸ் உலக கோப்பை
    நடிகர் சிம்புவின் 'பத்து தல' படத்தின் 'ராவடி' வீடியோ பாடல் வெளியீடு திரைப்பட வெளியீடு
    ஐபிஎல் 2023 : பஞ்சாப் கிங்ஸ் அணியில் ஜானி பேர்ஸ்டோக்கு பதிலாக மேத்யூ ஷார்ட் சேர்ப்பு ஐபிஎல் 2023
    வேகமாக அதிகரிக்கும் கொரோனா: ICMR அதிரடி நடவடிக்கை கொரோனா

    சென்னை

    சென்னை கலாஷேத்ரா மாணவிகளின் பாலியல் தொல்லை விவகாரம் - விசாரணை நடத்த டிஜிபி உத்தரவு தமிழக காவல்துறை
    தமிழக சுற்றுலா வளர்ச்சி கழக பொருட்காட்சி-சென்னை மெட்ரோ ரயில் அரங்கு 3ம் இடம் பிடித்துள்ளது சுற்றுலாத்துறை
    சென்னையில் ஜி20 நிதித்துறை சார்ந்த கருத்தியல் மாநாடு இந்தியா
    சென்னையில் புதைவட மின்கம்பிகளை விரைந்து முடிப்பது குறித்து அமைச்சர் செந்தில் பாலாஜி தமிழ்நாடு

    கோவை

    கோவை பெரியநாயக்கம்பாளையம் பூச்சியூரில் மின்சாரம் தாக்கி ஆண் யானை பலி மாவட்ட செய்திகள்
    கோவை ஆசிட் வீச்சு சம்பவம் - நீதிமன்ற நுழைவு வாயில்களில் தீவிர சோதனை காவல்துறை
    கோவையில் நீதிமன்ற வளாகத்திற்குள் மனைவி மீது ஆசிட் வீசிய கணவர் - வழக்கறிஞர்கள் பிடித்து போலீசிடம் ஒப்படைத்தனர் காவல்துறை
    கோவையில் வாயில் காயத்தோடு அவதிப்பட்டுவந்த யானை உயிரிழப்பு-பிரேத பரிசோதனையில் அதிர்ச்சி தகவல் மாவட்ட செய்திகள்

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023