NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / புயல் கரையைக் கடந்துவிட்ட பின்பும் ஆபத்து இருக்கா?
    இந்தியா

    புயல் கரையைக் கடந்துவிட்ட பின்பும் ஆபத்து இருக்கா?

    புயல் கரையைக் கடந்துவிட்ட பின்பும் ஆபத்து இருக்கா?
    எழுதியவர் Sindhuja SM
    Dec 12, 2022, 07:44 pm 0 நிமிட வாசிப்பு
    புயல் கரையைக் கடந்துவிட்ட பின்பும் ஆபத்து இருக்கா?
    சென்னையைப் புரட்டிப்போட்ட மாண்டஸ் புயல்

    இதோ அதோ என்று நம்மிடம் போக்குக் காட்டிக்கொண்டிருந்த மாண்டஸ் புயல் ஒருவழியாகக் கரையைக் கண்டந்துவிட்டது. இருந்தாலும், இன்னும் 2 நாட்களுக்கு காற்றின் வேகம் அதிகமாக இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. வங்கக்கடலில் உருவான மாண்டஸ் புயல் நேற்று இரவு 10 மணியளவில் மாமல்லபுரம் அருகே கரையைக் கடக்க தொடங்கியதாகவும் சுமார் 5 மணிநேரத்திற்கு பிறகு 3 மணியளவில் இந்த புயல் முழுமையாக கரையைக் கடந்ததாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மாண்டஸ் புயல் கரையைக் கடந்த போது கடலோர பகுதிகளில் மணிக்கு 75 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசியது. இதனால், சென்னையிலும் புதுச்சேரியிலும் பெரும் சேதங்களும் இழப்புகளும் ஏற்பட்டுள்ளது.

    புயலால் அடைந்த சேதங்கள்

    புயலால் சென்னையில் மட்டும் சுமார் 400 மரங்கள் சாய்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. விழுந்த மரங்களை அகற்றும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. சென்னையில் எந்த பகுதியிலும் மழை நீர் தேங்கவில்லை என்றும் கட்டப்பட்ட 16 சுரங்கப்பாதைகளும் நன்றாக இயங்கி கொண்டிருக்கிறது என்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியிருக்கிறார். இந்த புயலின் காரணமாக சென்னையில் அறுந்து விழுந்த மின்சார கம்பியை மிதித்ததால் இருவர் உயிரிழந்துள்ளனர். இதே போல் காஞ்சிபுரம் மாவட்டத்திலும் இருவர் உயிரிழந்துள்ளனர். புயல் கரையைக் கடந்துவிட்டாலும் தமிழகத்தின் பல இடங்களில் மழையும் பலத்த காற்றும் இன்னும் இரண்டு நாளுக்கு தொடரும் என்று கூறப்பட்டுள்ளது.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    சமீபத்திய
    தமிழ்நாடு
    சென்னை
    மெரினா

    சமீபத்திய

    அரிய வகை மருந்துகளின் இறக்குமதிக்கு சுங்கவரி ரத்து - மத்திய அரசு மத்திய அரசு
    காயத்திலிருந்து குணமடையாத ஜோஷ் ஹேசில்வுட் : பின்னடைவை சந்திக்கும் ஆர்சிபி ஐபிஎல் 2023
    சென்னை கிண்டி ரேஸ் கோர்ஸ் ரூ.730 கோடி வாடகை செலுத்த நீதிமன்றம் உத்தரவு சென்னை உயர் நீதிமன்றம்
    நீங்கள் ஸ்மார்ட்போனுக்கு அடிமையா? அந்த பழக்கத்திலிருந்து மீள்வது எப்படி? ஆரோக்கியம்

    தமிழ்நாடு

    60 சவரன் இல்லையாம், இப்போது 200 ஆம்! ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பதித்துள்ள புதிய புகார் ரஜினிகாந்த்
    இஸ்லாமிய பெண்களின் பர்தாவை கழற்ற சொல்லி வம்பிழுத்த 7 பேர் கைது காவல்துறை
    வேங்கைவயல் விவகாரம்: ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைப்பு வேங்கை வயல்
    தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வதந்தி பரப்பிய பீகார் வாலிபர் கைது காவல்துறை

    சென்னை

    சென்னையில் நரிக்குறவர்களை படம் பார்க்க அனுமதிக்காத ரோகிணி திரையரங்கம் மீது வழக்குப்பதிவு திரையரங்குகள்
    ஏப்ரல் 9ம் தேதி பிரதமர் மோடி முதுமலை வருகிறார் பிரதமர் மோடி
    சென்னையில் 'மக்களை தேடி மேயர்' திட்டம் குறித்து மக்கள் கருத்து பட்ஜெட் 2023
    காங்கிரஸ் எம்எல்ஏ ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் உடல்நலம் தேறி வருவதாக அறிக்கை காங்கிரஸ்

    மெரினா

    கருணாநிதி நினைவிடத்தில் பேனா நினைவு சின்னம் அமைக்க அரசு முடிவு - அடுத்த மாதம் பொது மக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் தமிழக அரசு

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023