NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு 500 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்-போக்குவரத்து கழக அதிகாரிகள் தகவல்
    அடுத்த செய்திக் கட்டுரை
    சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு 500 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்-போக்குவரத்து கழக அதிகாரிகள் தகவல்
    சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு 500 சிறப்பு பேருந்துகள்

    சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு 500 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்-போக்குவரத்து கழக அதிகாரிகள் தகவல்

    எழுதியவர் Nivetha P
    Dec 25, 2022
    09:52 pm

    செய்தி முன்னோட்டம்

    வரும் 25ம் தேதி கிறிஸ்துவர்களது பண்டிகையான கிறிஸ்துமஸ் கொண்டாடப்படவுள்ளது.

    அதற்கேற்றாற்போல் பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    இதனால் பலர் தங்களது சொந்த ஊர்களுக்கு பயணம் செய்வார்கள், நீண்டத்தூரம் செல்லக்கூடிய அரசு விரைவு பேருந்துகளில் அனைத்து இடங்களும் நிரம்பி விட்டதாக தெரிகிறது.

    அதே போல் நாளை சென்னையில் இருந்து புறப்படும் 450 அரசு விரைவு பேருந்துகளில் பயணம் செய்ய 22 ஆயிரம் பேர் முன் பதிவுகளை செய்துள்ளார்கள்.

    குறிப்பாக, தென் மாவட்டங்களுக்கு செல்லும் அனைத்து பஸ்களும் நிரம்பி விட்டதால் 500 சிறப்பு பேருந்துகளை மக்கள் வசதிக்காக இயக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

    தமிழக போக்குவரத்து கழக அதிகாரிகள் தகவல்

    நாளை பிற்பகல் கோயம்பேட்டில் இருந்து சிறப்பு பேருந்துகள் செயல்படவுள்ளது

    இது குறித்து தமிழக போக்குவரத்து அதிகாரிகள் கூறுகையில், "பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாலும், கிறிஸ்துமஸ் பண்டிகை காரணமாகவும் அனைத்து ரயில்களின் முன்பதிவுகளும் முடிந்து விட்டது.

    இதனால் மக்கள் அரசு பேருந்துகளை நோக்கி வருவார்கள், அவர்களின் வசதிக்காகவே 500 சிறப்பு பஸ்களை இயக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

    நாளை பிற்பகல் முதல் சிறப்பு பேருந்துகள் கோயம்பேட்டில் இருந்து புறப்படும்.

    வழக்கமாக இயங்கும் 2100 பேரூந்துகளோடு இந்த 500 சிறப்பு பேருந்துகளும் இயங்கும்" என்று தெரிவித்தனர்.

    மேலும் மக்களின் தேவையை உணர்ந்து கூடுதல் பேருந்துகளும் இயக்க அரசு தயாராக உள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சென்னை
    தமிழ்நாடு

    சமீபத்திய

    'ராஜதந்திரமற்ற செயல்களுக்காக' பாகிஸ்தான் தூதரை இந்தியா வெளியேற்றியது இந்தியா
    இ-பாஸ்போர்ட்கள் என்றால் என்ன, இந்தியாவில் அதை எவ்வாறு பெறுவது? பாஸ்போர்ட்
    மாருதி சுஸுகியின் அரினா இப்போது 6 ஏர்பேக்குகளுடன் வருகிறது மாருதி
    ஏப்ரல் மாதத்தில் சில்லறை பணவீக்கம் 6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 3.16% ஆகக் குறைந்தது பணவீக்கம்

    சென்னை

    புயல் கரையைக் கடந்துவிட்ட பின்பும் ஆபத்து இருக்கா? தமிழ்நாடு
    சாலை விதிகள் மீறலா? இனி வாட்ஸ்அப்பில் புகைரளிக்கலாம் தமிழ்நாடு
    ஒரு புயலில் இருந்து தமிழகம் மீள்வதற்குள் இன்னொரு புயலா?! வானிலை அறிக்கை
    சென்னையில் இன்று கடும் பனி மூட்டம், வாகன ஓட்டிகள் அவதி தமிழ்நாடு

    தமிழ்நாடு

    அமைச்சராகப் பதவியேற்கிறார் எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலின்! உதயநிதி ஸ்டாலின்
    தமிழ்த் திரையுலகில் 20 வருடங்களாக ஆதிக்ககம் செலுத்தி வரும் த்ரிஷா த்ரிஷா
    1000 விளக்குகளால் உருவான ஸ்ரீரங்கம் கோயிலின் ராஜகோபுரம் இந்தியா
    பொங்கல் பரிசு வழக்கு: தமிழக விவசாயிகளிடம் இருந்து நேரடி கொள்முதலா? ஸ்டாலின்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025