NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / தமிழகத்தின் வேலூர் முள்ளு கத்தரிக்காய், ராமநாதபுரம் குண்டு மிளகாய்க்கு புவிசார் குறியீடு
    அடுத்த செய்திக் கட்டுரை
    தமிழகத்தின் வேலூர் முள்ளு கத்தரிக்காய், ராமநாதபுரம் குண்டு மிளகாய்க்கு புவிசார் குறியீடு
    வேலூர் முள்ளு கத்தரிக்காய், ராமநாதபுரம் குண்டு மிளகாய்க்கு புவிசார் குறியீடு

    தமிழகத்தின் வேலூர் முள்ளு கத்தரிக்காய், ராமநாதபுரம் குண்டு மிளகாய்க்கு புவிசார் குறியீடு

    எழுதியவர் Nivetha P
    Feb 25, 2023
    02:00 pm

    செய்தி முன்னோட்டம்

    தமிழகத்தில் பல ஆண்டுகளாக விளையும் வேலூர் இலவம்பாடி முள்ளு கத்தரிக்காய், ராமநாதபுரம் குண்டு மிளகாய்க்கு(ஜி.ஐ) புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதனையடுத்து புவிசார் குறியீடு அங்கீகாரம் பெற்ற மொத்த தமிழக தயாரிப்புகளின் எண்ணிக்கை 45ஆக உயர்ந்து, தமிழ்நாடு மாநில அளவில் 2வது இடத்தில் உள்ளது.

    கர்நாடகா 46 புவிசார் குறியீடுகளை பெற்று முதல் இடத்திலுள்ள நிலையில், கேரளா 36 தயாரிப்புகள் கொண்டு 3ம் இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடவேண்டியவை.

    தமிழில் இலவம்பாடி முள்ளு கத்தரிக்காய் என்று கூறப்படும் வேலூர் முள்ளந்தண்டு கத்தரி ஓர் அரிய முட்கள் நிறைந்த நாட்டு கத்திரிக்காய் வகையை சேர்ந்ததாகும் என்று கூறப்படுகிறது. இளஞ்சிவப்பு நிறத்துடன் கலந்த ஊதா நிறத்தில் பளபளப்பாக காணப்படும்.

    ராமநாதபுரம் குண்டு மிளகாய்

    செடியின் அனைத்து பகுதிகளிலும் முட்களை கொண்ட முள்ளந்தண்டு கத்தரி

    சராசரியாக 40 கிராம் எடைகொண்ட இந்த வகை கத்தரிக்காய் அறை வெப்பநிலையில் 3 நாட்களும், குளிரூட்டப்பட்ட சூழலில் சுமார் 8 நாட்களும் இருக்கும்.

    இதில் புரதம் மற்றும் வைட்டமின் சி நிறைந்துள்ளது என்று கூறப்படுகிறது.

    மேலும் மற்ற கத்தரி வகைகளை விட இது மிக சுவையாக இருக்கும்.

    பூச்சி மற்றும் நோய் தாக்குதலை தடுக்க கூடிய சக்தி இதற்கு உண்டு, செடியின் அனைத்து பகுதிகளில் முட்கள் இருப்பதால் இந்த செடி தனித்துவமாக அடையாளம் காணப்படும்.

    இதனை தொடர்ந்து, ராமநாதபுரம் குண்டு மிளகாய் தமிழில் 'கொழுப்பு' 'உருண்டை' என்று பொருள்பட கூடும்.

    இது கேபிசுமன்னம் இனத்தை சேர்ந்ததாகும்.

    தென்னிந்திய உணவு வகைகளில் பிரபலமான இந்த குண்டு மிளகாய் கருமையான, பளபளப்பான மற்றும் அடர்த்தியானத்தோலை கொண்டதாகும்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தமிழ்நாடு செய்தி
    மாவட்ட செய்திகள்

    சமீபத்திய

    ஜூன் 3 ஆம் தேதி டாடா ஹாரியர் EV அறிமுகம்: என்ன எதிர்பார்க்கலாம்? டாடா மோட்டார்ஸ்
    மாம்பழம், பப்பாளி, வாழைப்பழம்- சாப்பிட மட்டுமல்ல, பளபளப்பான சருமத்திற்கான மாஸ்க்காகவும் பயன்படுத்தலாம் சரும பராமரிப்பு
    ஐபிஎல் 2025: ஜெய்ப்பூரில் பஞ்சாப் கிங்ஸ் அணி முதல் இன்னிங்ஸில் அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தது பஞ்சாப் கிங்ஸ்
    'ஆபரேஷன் சிந்தூர்' பதிவு தொடர்பாக அசோகா பல்கலைக்கழக பேராசிரியர் கைது  ஹரியானா

    தமிழ்நாடு செய்தி

    மாமல்லபுரத்தில் இந்திய நாட்டிய விழா துவக்கம்-அமைச்சர் ராமச்சந்திரன் துவக்கி வைத்தார் தமிழ்நாடு
    பாம்பன் ரயில் தூக்குப்பாலத்தில் கோளாறு காரணமாக ராமேஸ்வரம் செல்லும் ரயில்கள் நிறுத்தம் ரயில்கள்
    தமிழகத்தில் எங்கும் குழந்தைகளுக்கு அழுகிய முட்டைகள் வழங்கப்படவில்லை-விளக்கமளிக்கும் அமைச்சர் கீதா ஜீவன் இந்தியா
    ராசிபுரம் பெருமாள் கோயிலில் சிறப்பு ஏற்பாடு - பக்தர்களுக்கு பிரசாதமாக கொடுக்க 50 ஆயிரம் லட்டுகள் தயாரிப்பு தமிழ்நாடு

    மாவட்ட செய்திகள்

    சாதிய ஒடுக்குமுறையைத் ஒழிக்க ஒரு சமத்துவ பொங்கல்! இந்தியா
    ஈஷா யோகா மையம் சென்ற பெண் மர்மமான முறையில் மரணம்! கோவை
    பழுதடைந்த சாலையால் உயிரிழந்த பெண்: Zoho நிறுவனர் ட்வீட்! தமிழ்நாடு
    வாகன சோதனையில் சிக்கிய கார்- 2.2 கிலோ கஞ்சா, 2 செல்போன்கள் பறிமுதல் வாகனம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025