NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / சிவபெருமானின் ஏழு மலையாக கருதப்படும் வெள்ளியங்கிரி மலையின் சிறப்புகள்
    அடுத்த செய்திக் கட்டுரை
    சிவபெருமானின் ஏழு மலையாக கருதப்படும் வெள்ளியங்கிரி மலையின் சிறப்புகள்
    சிவபெருமானின் ஏழு மலையாக கருதப்படும் வெள்ளியங்கிரி மலையின் சிறப்புகள்

    சிவபெருமானின் ஏழு மலையாக கருதப்படும் வெள்ளியங்கிரி மலையின் சிறப்புகள்

    எழுதியவர் Nivetha P
    Feb 11, 2023
    12:10 pm

    செய்தி முன்னோட்டம்

    வெள்ளியங்கிரி மலையானது சிவபெருமானின் ஏழுமலை என்றும், தென் கயிலாயம் என்றும் அழைக்கப்படுகிறது. கோவை மாவட்டத்தில் உள்ள இந்த வெள்ளியங்கிரி மலை மிக அபாயகரமானதாகக் கருதப்பட்டாலும் பக்தர்கள் தொடர்ந்து புனித யாத்திரை மேற்கொண்டு வருகிறார்கள்.

    இமயமலையில் இருக்கும் கயிலாய மலைக்கு செல்ல முடியாதவர்கள் இந்த மலைக்கு யாத்திரை சென்றால் கயிலாயமலைக்கு சென்ற பலனை பெறலாம் என சித்தர்கள் கூறியதாக வரலாறு தெரிவிக்கிறது.

    இந்த கோயிலுக்கு சுமார் 50 கி.மீ.,தூரம் நடைபயணம் கொண்ட புனிதயாத்திரை மேற்கொள்ளப்படுகிறது.

    மலைமேல் ஏறி சாமிதரிசனம் செய்ய முடியாதவர்கள் மலை அடிவாரத்தில் உள்ள கோயிலிலேயே வழிபட்டுவிட்டு செல்கின்றனர்.

    இந்த சிவபெருமான் சுயம்பு லிங்கமாக தோன்றி காட்சியளிக்கிறார்.

    பெருமாளுக்கு ஏழுமலையாக திருப்பதி கோயில் உள்ளது போல், சிவபெருமானின் ஏழுமலையாக இந்த வெள்ளியங்கிரிமலை திகழ்கிறது.

    சிறப்பு பூஜைகள்

    மகா சிவராத்திரி மற்றும் சித்திரா பவுர்ணமி தினங்களில் களைகட்டும் வெள்ளியங்கிரி

    இந்த மலையேறுவது நீண்டதூரம் பயணம் என்பதால் உடல்பலம் கொண்டவர்களால் மட்டுமே இந்த மலையினை ஏற முடியும்.

    இந்த பயணத்தில் முதல் மற்றும் ஏழாவது மலையேற சற்று கடினமாகவே இருக்கும் என கூறப்படுகிறது.

    இதன்வழியில் பாம்பாட்டி சித்தர் குகை அமைந்துள்ளது.

    இதனை கடந்துசென்று வெள்ளியங்கிரியில் உள்ள ஏழாவது மலையில் உள்ள பஞ்சபூத லிங்கத்திற்கு பக்தர்கள் தங்கள் கைகளினாலேயே பூஜை செய்து செல்கிறார்கள்.

    ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், இதயநோய் உள்ளவர்கள் மற்றும் 40வயதிற்கு மேற்பட்டவர்கள் இந்த மலையை ஏறுவது உயிருக்கே ஆபத்தாக முடியவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

    சிறப்புமிக்க இந்த மலைக்கு பக்தர்கள் பங்குனி, சித்திரை, வைகாசி மாதங்களில் அதிகம் செல்வர்.

    மகா சிவராத்திரி மற்றும் சித்ராபவுர்ணமி பூஜைகள் இங்கு மிக விமர்சையாக நடைபெறுவது வழக்கம்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கோவை
    தமிழ்நாடு
    மாவட்ட செய்திகள்
    தமிழ்நாடு செய்தி

    சமீபத்திய

    மனைவியுடன் வாக்குவாதத்தால் ஆற்றில் குதித்து காணாமல் போன கணவர்; காப்பாற்றப் போனவர் சடலமாக மீட்பு லக்னோ
    13 மாணவர்கள் தொடர்ந்த வழக்கு; நீட் தேர்வு முடிவுகளை வெளியிட சென்னை உயர் நீதிமன்றம் தடை நீட் தேர்வு
    ஆபரேஷன் கிதியோன் சாரியட்ஸ்: காசாவில் புதிய ராணுவ தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் காசா
    பாகிஸ்தானை உலக நாடுகளிடம் அம்பலப்படுத்துவோம்; அசாதுதீன் ஒவைசி உறுதி இந்தியா

    கோவை

    ஈஷா யோகா மையம் சென்ற பெண் மர்மமான முறையில் மரணம்! மாவட்ட செய்திகள்
    கோவையில் கூலித்தொழிலாளி வீட்டிற்கு ரூ.70 ஆயிரம் கரண்ட் பில் - அதிர்ச்சியடைந்த மின்கட்டண பயனாளர் இந்தியா
    சுபஸ்ரீ மரணம்: ஈஷா யோகா மையம் கண்டனம் தமிழ்நாடு
    உலகளவில் நேரம் தவறாத 20 விமான நிலையங்கள் பட்டியலில் 13வது இடத்தில் கோவை விமான நிலையம் விமான சேவைகள்

    தமிழ்நாடு

    தமிழகத்தில் மின்சார இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க இன்றே கடைசி நாள் இந்தியா
    தமிழகத்தில் மின்சார இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க அவகாசம் நீட்டிப்பு - தமிழக அரசு தமிழக அரசு
    தமிழகத்தில் 20 மாதங்களில் 444 கோயில்களுக்கு கும்பாபிஷேகம் - அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு
    தமிழகத்தில் தனியார் பள்ளிகளுக்கான புதிய கட்டுப்பாடுகள் குறித்த அரசாணை வெளியீடு பள்ளி மாணவர்கள்

    மாவட்ட செய்திகள்

    ராசிபுரம் பெருமாள் கோயிலில் சிறப்பு ஏற்பாடு - பக்தர்களுக்கு பிரசாதமாக கொடுக்க 50 ஆயிரம் லட்டுகள் தயாரிப்பு தமிழ்நாடு
    சாதிய ஒடுக்குமுறையைத் ஒழிக்க ஒரு சமத்துவ பொங்கல்! இந்தியா
    பழுதடைந்த சாலையால் உயிரிழந்த பெண்: Zoho நிறுவனர் ட்வீட்! தமிழ்நாடு
    வாகன சோதனையில் சிக்கிய கார்- 2.2 கிலோ கஞ்சா, 2 செல்போன்கள் பறிமுதல் வாகனம்

    தமிழ்நாடு செய்தி

    மாமல்லபுரத்தில் இந்திய நாட்டிய விழா துவக்கம்-அமைச்சர் ராமச்சந்திரன் துவக்கி வைத்தார் தமிழ்நாடு
    பாம்பன் ரயில் தூக்குப்பாலத்தில் கோளாறு காரணமாக ராமேஸ்வரம் செல்லும் ரயில்கள் நிறுத்தம் ரயில்கள்
    தமிழகத்தில் எங்கும் குழந்தைகளுக்கு அழுகிய முட்டைகள் வழங்கப்படவில்லை-விளக்கமளிக்கும் அமைச்சர் கீதா ஜீவன் இந்தியா
    தகுதியானவர்களுக்கு பணி வழங்கப்படவில்லை - 236 ஊழியர்களை பணி நீக்கம் செய்த ஆவின் நிர்வாகம் இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025