NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / தமிழகத்தில் ரூ.1000 பெண்கள் உரிமைத் தொகை யார் யாருக்கு என்பது குறித்து அமைச்சர் கீதா ஜீவன் விளக்கம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    தமிழகத்தில் ரூ.1000 பெண்கள் உரிமைத் தொகை யார் யாருக்கு என்பது குறித்து அமைச்சர் கீதா ஜீவன் விளக்கம்
    தமிழகத்தில் ரூ.1000 பெண்கள் உரிமைத் தொகை யார் யாருக்கு என்பது குறித்து அமைச்சர் கீதா ஜீவன் விளக்கம்

    தமிழகத்தில் ரூ.1000 பெண்கள் உரிமைத் தொகை யார் யாருக்கு என்பது குறித்து அமைச்சர் கீதா ஜீவன் விளக்கம்

    எழுதியவர் Nivetha P
    Mar 21, 2023
    12:36 pm

    செய்தி முன்னோட்டம்

    தமிழக பொதுதேர்தலின் போது திமுக தனது தேர்தல் அறிக்கையில் ரூ.1,000பெண்கள் உரிமைத்தொகை வழங்கப்படும் என்று கூறப்பட்டிருந்தது.

    அதன்படி, நேற்று(மார்ச்.,21) வெளியான பட்ஜெட் தாக்கலில் இதற்காக ரூ.7,000கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியானது.

    இந்த அறிவிப்பு காரணமாக சில சலசலப்பு எழுந்த நிலையில் தற்போது இதுகுறித்து சென்னை தலைமை செயலகத்தில் தமிழ்நாடு அரசின் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார்.

    அதில்அவர், இத்திட்டம் குறித்து முதல்வர் தலைமையில் அவரது நேரடி கட்டுப்பாட்டில் தெளிவான வழிகாட்டுநெறிமுறைகள் விரைவில் வெளியிடப்படும்.

    அந்த ஆணை வெளியாகும் நிலையில் யார்யாருக்கு, எத்தனைப்பேருக்கு இந்த உரிமைத்தொகை கிடைக்கும் என்பது தெரியவரும் என்று கூறியுள்ளார்.

    தொடர்ந்து அவர், ரூ.7,000கோடி நிதிஒதுக்கீடு என்றவுடன் உடனே கணக்கு போடுவதாக கூறியுள்ளார்.

    ரூ.7,000 கோடி

    அரசாணை வெளியான பின்னர் ஒவ்வொருவரிடமும் விண்ணப்பம் பெறப்படும்

    மேலும் இதுகுறித்து பேசிய அவர், ஒரு புது திட்டத்திற்கு எப்போதுமே தோராயமாக முதலில் ஒரு நிதித்தொகை ஒதுக்கப்படும்.

    பின்னர் கூடுதலாக நிதிஒதுக்கீடு செய்யப்படும்.

    எனவே ரூ.7,000கோடியை கணக்கிட்டு இவ்வளவு பேருக்கு தான் தொகை கிடைக்கும் என்று சொல்லிவிட முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.

    தொடர்ந்து, அரசாணை வெளியான பின்னர் ஒவ்வருவோரிடமும் விண்ணப்பம் வாங்கி இத்திட்டம் செயல்பாட்டுக்கு வரும்போது தெளிவாக தெரியும்.

    முதியோர் உதவித்தொகை பெறும் பெண்களுக்கு இந்த பணம் கிடைக்காது.

    ஏனெனில் அவர்கள் ஏற்கனவே அந்த திட்டத்தின் மூலம் பயனடைகிறார்கள்.

    அதேபோல் நான் எனக்கு இந்த உதவித்தொகையினை கேட்க முடியுமா?,

    அதுபோல் பெண் தொழில் அதிபர்கள், லட்சக்கணக்கில், ஆயிரக்கணக்கில் சம்பளம் பெறுவோர் இந்த தொகையினை எதிர்பார்க்கமாட்டார்கள் என்பது எனது கருத்து என்றும் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தமிழ்நாடு செய்தி
    திமுக
    முதல் அமைச்சர்

    சமீபத்திய

    ஜூன் 3 ஆம் தேதி டாடா ஹாரியர் EV அறிமுகம்: என்ன எதிர்பார்க்கலாம்? டாடா மோட்டார்ஸ்
    மாம்பழம், பப்பாளி, வாழைப்பழம்- சாப்பிட மட்டுமல்ல, பளபளப்பான சருமத்திற்கான மாஸ்க்காகவும் பயன்படுத்தலாம் சரும பராமரிப்பு
    ஐபிஎல் 2025: ஜெய்ப்பூரில் பஞ்சாப் கிங்ஸ் அணி முதல் இன்னிங்ஸில் அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தது பஞ்சாப் கிங்ஸ்
    'ஆபரேஷன் சிந்தூர்' பதிவு தொடர்பாக அசோகா பல்கலைக்கழக பேராசிரியர் கைது  ஹரியானா

    தமிழ்நாடு செய்தி

    மாமல்லபுரத்தில் இந்திய நாட்டிய விழா துவக்கம்-அமைச்சர் ராமச்சந்திரன் துவக்கி வைத்தார் தமிழ்நாடு
    பாம்பன் ரயில் தூக்குப்பாலத்தில் கோளாறு காரணமாக ராமேஸ்வரம் செல்லும் ரயில்கள் நிறுத்தம் ரயில்கள்
    தமிழகத்தில் எங்கும் குழந்தைகளுக்கு அழுகிய முட்டைகள் வழங்கப்படவில்லை-விளக்கமளிக்கும் அமைச்சர் கீதா ஜீவன் இந்தியா
    ராசிபுரம் பெருமாள் கோயிலில் சிறப்பு ஏற்பாடு - பக்தர்களுக்கு பிரசாதமாக கொடுக்க 50 ஆயிரம் லட்டுகள் தயாரிப்பு தமிழ்நாடு

    திமுக

    இல்லம் தேடி கல்வி போன்ற திட்டங்கள் நடத்தி பலன் இல்லையா? தமிழ்நாடு
    2023ம் ஆண்டு பொங்கல் பரிசுத் தொகுப்பு குறித்து வெளியாகிய பிரத்யேகமான தகவல்கள் தமிழ்நாடு
    காங்கிரஸ் பாத யாத்திரையில் கலந்து கொண்ட பங்கேற்ற திமுக எம்.பி கனிமொழி! தமிழ்நாடு
    "நான் ஒரு கிறிஸ்தவன் என்பதில் பெருமைக் கொள்கிறேன்": அமைச்சர் உதயநிதி உதயநிதி ஸ்டாலின்

    முதல் அமைச்சர்

    'சலூன்' ரயில் பெட்டியில் தென்காசி சென்றார் முதல்வர் ஸ்டாலின்
    குஜராத் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் குஜராத்
    இமாச்சல் முதல்வர் பதவியேற்பு: ட்விட்டரில் குவியும் வாழ்த்து! இந்தியா
    தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திருச்சி பயணம் - ரூ.3000 கோடி மதிப்பிலான நலத்திட்டங்களை துவக்கி வைக்கிறார் தமிழ்நாடு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025