NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / சென்னை பிரியாணி கடைகளில் ஆட்டு கறியோடு பூனை கறி கலந்து விற்பனை
    அடுத்த செய்திக் கட்டுரை
    சென்னை பிரியாணி கடைகளில் ஆட்டு கறியோடு பூனை கறி கலந்து விற்பனை
    சென்னை பிரியாணி கடைகளில் ஆட்டு கறியோடு பூனை கறி கலந்து விற்பனை

    சென்னை பிரியாணி கடைகளில் ஆட்டு கறியோடு பூனை கறி கலந்து விற்பனை

    எழுதியவர் Nivetha P
    Feb 25, 2023
    08:13 pm

    செய்தி முன்னோட்டம்

    சென்னையில் சாலையோரம் இயங்கிவரும் சில பிரியாணி கடைகளில் ஆட்டு கறியோடு பூனை கறியினை கலந்து விற்கப்படுவதாக விலங்குகள் நல ஆர்வலர்களுக்கு தகவல் கிடைத்துள்ளது.

    இதனையடுத்து பாரிமுனை பகுதியிலுள்ள நரிக்குறவர் குடியிருப்புகளில் சோதனை நடத்தப்பட்டது.

    அப்போது அங்கிருந்த பூனைகள் கழுத்தில் மணிகளை கட்டப்பட்டிருந்தனர்.

    இதனைபார்த்த அதிகாரிகள் வீட்டில் வளர்க்கப்படும் பூனையை திருடிக்கொண்டு வந்திருக்கலாம் என்று சந்தேகித்து 11 பூனைகளை ஏழுகிணறு போலீசார் உதவியுடன் மீட்டுகொண்டு சென்றுள்ளார்கள்.

    மீட்கப்பட்ட 11 பூனைகளும் திருவள்ளூர் மாவட்டம் அம்மம்பாக்கம் கிராமத்தில் உள்ள தனியார் விலங்கு பாதுகாப்பு நிறுவனர் ஸ்ரீ ராணியிடம் ஒப்படைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

    ரூ.1000க்கு விற்பனை

    நரிக்குறவர்கள் பூனைகளை பிடித்து விற்பனை

    இதுகுறித்து ஸ்ரீ ராணி கூறுகையில், தான் ஒரு மத்தியஅரசு அலுவலராக பணியாற்றி ஓய்வு பெற்றதாகவும், தற்போது விலங்குகள் பாதுகாப்பு தொண்டு நடத்தி வருவதாகவும் தெரிவித்தார்.

    தொடர்ந்து பேசிய அவர், சென்னையில் பல பகுதிகளில் நரிக்குறவர்கள் பூனைகளை பிடித்து ஓர் பூனையை ஆயிரம் ரூபாய்க்கு விற்கிறார்கள் என்று கண்டுபிடிக்கப்பட்டது.

    இதில் கருப்பு பூனைகளை பிடித்து அதன் ரத்தத்தை விற்பனை செய்வதாகவும் தகவல்கள் கிட்டியது.

    இந்த விலங்குகள் பாதுகாப்பு அமைப்பில் பூனைகள் மட்டுமில்லாமல் மாடுகள், குதிரைகள், நாய், ஒட்டகம், கோழி, வாத்து உள்ளிட்டவைகள் பராமரிக்கப்பட்டு வருகிறது என்றும் அவர் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சென்னை
    தமிழ்நாடு செய்தி

    சமீபத்திய

    யாரு சாமி இவரு! அமேசான் வேலையை விட்டுவிட்டு பாடகராக மாறிய ஐஐஎம் பட்டதாரி டிரெண்டிங்
    ஐஓஎஸ் பயனர்களுக்கு ஏஐ மூலம் ப்ரொபைல் படங்களை உருவாக்கும் அம்சத்தை வெளியிட்டது வாட்ஸ்அப் வாட்ஸ்அப்
    வேற லெவல் சம்பவம்; நடிகர் கமல்ஹாசனின் தக் லைஃப் படத்தின் டிரெய்லர் வெளியானது கமல்ஹாசன்
    மனைவியுடன் வாக்குவாதத்தால் ஆற்றில் குதித்து காணாமல் போன கணவர்; காப்பாற்றப் போனவர் சடலமாக மீட்பு லக்னோ

    சென்னை

    சென்னை - அறிஞர் அண்ணாவின் 54வது நினைவு தினத்தையொட்டி முதல்வர் தலைமையில் அமைதி பேரணி மு.க ஸ்டாலின்
    சென்னையில் பேனா நினைவு சின்னம்-மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க பசுமை தீர்ப்பாயம் உத்தரவு மத்திய அரசு
    சென்னையில் தயாரிக்கப்பட்ட கண் மருந்துகளால் அமெரிக்காவில் சர்ச்சை இந்தியா
    அமெரிக்கர்களின் பார்வை இழப்புக்கு காரணாமாக இருந்த சென்னை நிறுவனத்தில் இரவோடு இரவாக சோதனை அமெரிக்கா

    தமிழ்நாடு செய்தி

    மாமல்லபுரத்தில் இந்திய நாட்டிய விழா துவக்கம்-அமைச்சர் ராமச்சந்திரன் துவக்கி வைத்தார் தமிழ்நாடு
    பாம்பன் ரயில் தூக்குப்பாலத்தில் கோளாறு காரணமாக ராமேஸ்வரம் செல்லும் ரயில்கள் நிறுத்தம் ரயில்கள்
    தமிழகத்தில் எங்கும் குழந்தைகளுக்கு அழுகிய முட்டைகள் வழங்கப்படவில்லை-விளக்கமளிக்கும் அமைச்சர் கீதா ஜீவன் இந்தியா
    ராசிபுரம் பெருமாள் கோயிலில் சிறப்பு ஏற்பாடு - பக்தர்களுக்கு பிரசாதமாக கொடுக்க 50 ஆயிரம் லட்டுகள் தயாரிப்பு தமிழ்நாடு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025