NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / வணிகம் செய்தி / 2.37 மடங்கு அதிகமான விண்ணப்பங்கள்; ஐபிஓ வெளியீட்டில் அதிக வரவேற்பைப் பெற்ற ஹூண்டாய்
    அடுத்த செய்திக் கட்டுரை
    2.37 மடங்கு அதிகமான விண்ணப்பங்கள்; ஐபிஓ வெளியீட்டில் அதிக வரவேற்பைப் பெற்ற ஹூண்டாய்
    2.37 மடங்கு அதிகமான விண்ணப்பங்களை பெற்ற ஹூண்டாய் ஐபிஓ

    2.37 மடங்கு அதிகமான விண்ணப்பங்கள்; ஐபிஓ வெளியீட்டில் அதிக வரவேற்பைப் பெற்ற ஹூண்டாய்

    எழுதியவர் Sekar Chinnappan
    Oct 17, 2024
    07:18 pm

    செய்தி முன்னோட்டம்

    ஹூண்டாய் மோட்டார்ஸ் இந்தியாவின் ஆரம்ப பொது வழங்கல் (ஐபிஓ) அதன் இறுதி நாளில் வியாழக்கிழமை (அக்டோபர் 17) அதிக அளவிலான விண்ணப்பங்களை பெற்றது.

    இதன் மூலம், 2.37 மடங்கு சந்தா விகிதத்துடன் ஹூண்டாய் நிறுவனத்தின் ஐபிஓ விண்ணப்பங்கள் நிறைவடைந்தன.

    ஐபிஓ மெதுவாகத் தொடங்கினாலும், பின்னர் தேவை அதிகரித்தது. முதன்மையாக தகுதிவாய்ந்த நிறுவன வாங்குபவர்களால் (QIBs) ஐபிஓ விண்ணப்பங்கள் வழங்கப்பட்டன.

    இதில் 6.97 மடங்கு சந்தா விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இதற்கு நேர்மாறாக, சில்லறை மற்றும் நிறுவன சாராத முதலீட்டாளர் பிரிவுகள் முறையே 0.50 மடங்கு மற்றும் 0.60 மடங்கு சந்தாக்கள் மட்டுமே பெறப்பட்டுள்ளன.

    தயக்கம்

    சில்லறை முதலீட்டாளர்களின் தயக்கத்தின் பின்னணி

    முதலீட்டாளர்களின் தயக்கம், ஹூண்டாயின் மதிப்பீடுகள், தேங்கி நிற்கும் சாம்பல் சந்தை பிரீமியம் மற்றும் சாத்தியமான வளர்ச்சி சவால்கள் ஆகியவற்றுடன் தொடர்புடையது.

    ஈக்வென்டிஸின் தலைமை முதலீட்டு அதிகாரி ஜஸ்ப்ரீத் சிங் அரோரா, இது குறித்து கூறுகையில், வளர்ந்து வரும் மின்சார வாகனம், ஹைப்ரிட் மற்றும் சிஎன்ஜி பிரிவுகளில் ஹூண்டாய் வரையறுக்கப்பட்ட இருப்பை கொண்டுள்ளதை எடுத்துக் காட்டினார்.

    இது அதன் போர்ட்ஃபோலியோவில் வெறும் 11% மட்டுமேயாகும். ஹூண்டாய் நிறுவனத்தின் ஐபிஓவுக்கான சாம்பல் சந்தை பிரீமியம் (GMP) ரூ.0 ஆக இருந்தது.

    இதன்பொருள் விரைவான லாபத்தை எதிர்பார்க்கும் முதலீட்டாளர்களுக்கு உடனடி லாபம் கிடைக்காது.

    பங்குகளின் ஒதுக்கீடு அக்டோபர் 18, 2024 அன்று இறுதி செய்யப்படும். பிஎஸ்இ மற்றும் என்எஸ்இ ஆகியவற்றில் அக்டோபர் 22, 2024 அன்று பட்டியலிடப்படும்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஹூண்டாய்
    ஐபிஓ
    இந்தியா
    பங்குச் சந்தை

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    ஹூண்டாய்

    ஜூலை மாதம் இந்தியாவில் அறிமுகமாகவிருக்கும் புதிய கார்கள் கார்
    புதிய க்ரெட்டா மற்றும் டூஸான் ஃபேஸ்லிப்ட் மாடல்களை வெளியிடத் திட்டமிட்டிருக்கும் ஹூண்டாய் ஃபேஸ்லிஃப்ட்
    புதிய 'எக்ஸ்டர்' மைக்ரோ எஸ்யூவி மாடலை இந்தியாவில் வெளியிட்டது ஹூண்டாய் எஸ்யூவி
    க்ரெட்டா மற்றும் அல்கஸார் அட்வென்சர் எடிஷன் மாடல்களை வெளியிட்டிருக்கிறது ஹூண்டாய் கார்

    ஐபிஓ

    பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட அவலான் டெக்னாலஜிஸ் நிறுவனப் பங்குகள்.. முதலீட்டாளர்களுக்கு லாபமா? நஷ்டமா?  பங்குச் சந்தை
    IPO வெளியீட்டிற்கு விண்ணப்பித்திருக்கும் மேன்கைண்டு பார்மா! பங்கு
    2025ஆம் ஆண்டில், $112B மதிப்பீட்டில் ரிலையன்ஸ் ஜியோவின் சந்தைப் பட்டியல் என கணிப்பு ரிலையன்ஸ்
    ₹400 கோடி நிதி திரட்டுவதற்காக ஐபிஓ பங்குகளை வெளியிட ஜேஎஸ்டபிள்யூ சிமென்ட் திட்டம் பங்கு சந்தை

    இந்தியா

    21ஆம் நூற்றாண்டு நமக்கானது; இந்தியா-ஆசியான் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி உரை பிரதமர் மோடி
    ஏஐ செயலிகளுக்கான மிகப்பெரிய சந்தையாக உருவெடுத்துள்ள இந்தியா; ஆனால் ஒரு ட்விஸ்ட் செயற்கை நுண்ணறிவு
    காங்கோ காய்ச்சலால் பாதிக்கப்பட்டு ராஜஸ்தான் பெண் பலி; அறிகுறிகள் என்னென்ன? ராஜஸ்தான்
    முடிவுக்கு வந்ததது சகாப்தம்; முழு அரசு மரியாதையுடன் ரத்தன் டாடா உடல் தகனம் செய்யப்பட்டது ரத்தன் டாடா

    பங்குச் சந்தை

    ஜனவரி 1ம் தேதி முதல் அமலுக்கு வரும் முக்கிய விதிமுறைகள் வங்கிக் கணக்கு
    "வரி செலுத்த தேவையில்லை"- ₹401 கோடி ஜிஎஸ்டி நோட்டீஸ்க்கு சோமாட்டோ நிறுவனம் பதில் சோமாட்டோ
    இந்தாண்டு இந்தியாவில் புதிய பங்குகளை வெளியிடத் திட்டமிட்டிருக்கும் நிறுவனங்கள் வணிகம்
    இதுவரை இல்லாத அளவு 22,150 புள்ளிகளை எட்டியது நிஃப்டி 50  நிஃப்டி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025