NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / வணிகம் செய்தி / பிரதமர் நரேந்திர மோடி பதவியேற்றதை அடுத்து, உச்சத்தை எட்டியது பங்குச் சந்தை 
    அடுத்த செய்திக் கட்டுரை
    பிரதமர் நரேந்திர மோடி பதவியேற்றதை அடுத்து, உச்சத்தை எட்டியது பங்குச் சந்தை 

    பிரதமர் நரேந்திர மோடி பதவியேற்றதை அடுத்து, உச்சத்தை எட்டியது பங்குச் சந்தை 

    எழுதியவர் Sindhuja SM
    Jun 10, 2024
    11:29 am

    செய்தி முன்னோட்டம்

    பிரதமர் மோடி மூன்றாவது முறையாக பிரதமர் ஆனதை அடுத்து, பெஞ்ச்மார்க் பங்குச் சந்தை குறியீடுகள் இன்று சாதனை உச்சத்தை எட்டின.

    சென்செக்ஸ் முதன்முறையாக 77,000 புள்ளிகளைத் தாண்டியது. அதே நேரத்தில் நிஃப்டி 50 புதிய உச்சத்தை எட்டியது.

    ஆனால், இரு குறியீடுகளும் அவற்றின் ஆரம்ப போக்குகளில் இருந்து பின்வாங்கி இருக்கின்றன என்பது குறிப்பிடதக்கது.

    இன்று காலை 10:09 நிலவரப்படி, எஸ்&பி பிஎஸ்இ சென்செக்ஸ் 67.22 புள்ளிகள் குறைந்து 76,626.14 ஆகவும், என்எஸ்இ நிஃப்டி 50, 1.35 புள்ளிகள் அதிகரித்து 23,291.50 ஆகவும் இருந்தது.

    ஆரம்பத்தில் உயர்வு இருந்தபோதிலும், எதிர்காலத்தில் சாத்தியமான பொருளாதார சவால்கள் ஏற்படக்கூடும் என்று வல்லுநர்கள் குறிப்பிட்டுள்ளனர். குறிப்பாக நிதி ஒழுக்கத்தை பராமரிப்பதில் சவால்கள் ஏற்படும் என்று கூறப்படுகிறது.

    இந்தியா 

    ஜூன் 4ஆம் தேதி ரூ.21,179 கோடிக்கு பங்குகளை வாங்கிய சில்லறை முதலீட்டாளர்கள்

    "கடந்த வார ரோலர் கோஸ்டர் பயணத்திற்குப் பிறகு, சந்தைக்கு விரைவில் மூச்சுத் திணற வாய்ப்புள்ளது. இந்த காளை சந்தையின் முக்கிய உந்து சக்தியாக உயர் நிகர மதிப்புள்ள தனிநபர்கள்(HNIகள்) உள்ளிட்ட இந்திய சில்லறை முதலீட்டாளர்கள் உள்ளனர்." என்று ஜியோஜித் ஃபைனான்சியல் சர்வீசஸ் நிறுவனத்தின் தலைமை முதலீட்டு மூலோபாய நிபுணர் டாக்டர். வி.கே.விஜயகுமார் கூறியுள்ளார்.

    நிஃப்டி 5.9% சரிந்த ஜூன் 4ஆம் தேதி அன்று, சில்லறை முதலீட்டாளர்கள் 21,179 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை வாங்கியது அவர்களின் வாங்கும் சக்தியையும் நம்பிக்கையையும் காட்டுகிறது. இது நீண்டகால கட்டமைப்புப் போக்கைக் குறிக்கிறது." என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பிரதமர் மோடி
    பங்குச் சந்தை

    சமீபத்திய

    நடிகர் விஷால் திருமணம் செய்யவிருக்கும் நடிகை இவர்தான்! இணையத்தில் வைரலாகும் தகவல் விஷால்
    அணுசக்தி துறையில் தனியார் நிறுவனங்களின் நுழைவை எளிதாக்க கொள்கைகளை மறுசீரமைக்க மத்திய அரசு ஆலோசனை  அணுசக்தி
    இந்தியா விநியோகத்தைக் குறைத்ததைத் தொடர்ந்து, பாகிஸ்தானில் அணை கட்டுமானத்தை சீனா துரிதப்படுத்துகிறது பாகிஸ்தான்
    கவாசாகி எலிமினேட்டருக்கு போட்டியாக ரெபெல் 500 க்ரூஸரை இந்தியாவில் அறிமுகம் செய்தது ஹோண்டா ஹோண்டா

    பிரதமர் மோடி

    சொத்துப் பங்கீடு தொடர்பான சாம் பிட்ரோடாவின் கருத்து: காங்கிரஸின் நிலைப்பாடு என்ன? காங்கிரஸ்
     அத்துமீறி செயல்பட்டதாக குற்றச்சாட்டு: பிரதமர் மோடி மற்றும் ராகுல் காந்தி பதிலளிக்க தேர்தல் ஆணையம் நோட்டீஸ்  காங்கிரஸ்
    'தவறாக வழிநடத்தப்படுகிறீர்கள்': பிரதமருக்கு மல்லிகார்ஜுன கார்கே கடிதம் இந்தியா
    'என் தந்தையின் உடலை துண்டுகளாக நான் வீட்டிற்கு கொண்டு வந்தேன்': பிரியங்கா காந்தி  குஜராத்

    பங்குச் சந்தை

    அதானி பங்குகள் மீண்டும் சரிவு! காரணம் என்ன? தொழில்நுட்பம்
    அதானி பங்குகளில் முதலீட்டை அதிகரித்திருக்கும் எல்ஐசி!  முதலீடு
    காலாண்டு முடிவுகள்.. பங்குச்சந்தையில் சரிவைச் சந்தித்த டிசிஎஸ்!  வணிக செய்தி
    காலாண்டு முடிவுகளை வெளியிட்டது இன்ஃபோசிஸ்!  வணிக செய்தி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025