வணிகம் செய்தி
பாமர மக்களுக்கும் புரியும்படியான, கலப்படமற்ற வணிகச் செய்திகளை இங்கே படிக்கவும்.
இல்லத்தரசிகளே கவனிங்க! எல்பிஜி சிலிண்டர் முன்பதிவு செய்வதில் புதிய கட்டுப்பாடு; இனி 25 நாட்கள் இடைவெளி கட்டாயம்
மத்திய கிழக்கு நாடுகளில் (ஈரான் - இஸ்ரேல் - அமெரிக்கா) நிலவும் போர்ச் சூழல் காரணமாக, இந்தியாவில் சமையல் எரிவாயு விநியோகத்தை சீர்செய்ய மத்திய பெட்ரோலிய அமைச்சகம் சில அதிரடி நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
$119.50ஐ எட்டிய கச்சா எண்ணெய் விலை, பெட்ரோல் டீசல் விலையும் உயருமா?
மத்திய கிழக்கு நாடுகளில் போர் பதற்றம் இருந்து வருவதைத் தொடர்ந்து கச்சா எண்ணெய்யின் விலை கடந்த ஐந்தாண்களில் இல்லாத அளவிற்கு உயர்ந்திருக்கிறது. கடந்த வாரம் ஒரு பேரல் கச்சா எண்ணெய்யின் விலை 119.50 டாலர்களை எட்டியுள்ளது.
ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.800 சரிவு; இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்
நகை வாங்க திட்டமிட்டவர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் வகையில் தங்க விலை, திங்கட்கிழமை (மார்ச் 9) குறைந்துள்ளது.
மூன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் $100 தாண்டியது கச்சா எண்ணெய் விலை; பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் வருமா?
மத்திய கிழக்கில் தீவிரமடைந்துள்ள ஈரான் - இஸ்ரேல் போர் காரணமாக, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடந்த மூன்றரை ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு உயர்ந்துள்ளது.
லாக்கரில் நகை திருடு போனால் வங்கி பொறுப்பாகுமா? லாக்கர் வைத்திருப்போர் கவனிக்க வேண்டிய முக்கிய ஆர்பிஐ விதிகள்
இந்தியக் குடும்பங்கள் தங்கள் பரம்பரை நகைகளையும், முக்கிய ஆவணங்களையும் சேமிக்க வங்கி லாக்கர்களையே அதிகம் நம்புகின்றனர்.
ஐந்து நாள் இறக்கத்திற்குப் பின் மீண்டும் விலையேற்றம்; இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்
இந்த வார தொடக்கத்தின் முதலே தங்க விலை தொடர்ந்து இறங்கி வந்த நிலையில், சனிக்கிழமை (மார்ச் 7) அதிகரித்துள்ளது.
சாமானியர்களுக்குப் பெரும் சுமை! வீட்டு உபயோக சிலிண்டர் ரூ.60 மற்றும் வணிக சிலிண்டர் ரூ.115 அதிகரிப்பு
மத்திய கிழக்கு நாடுகளில், குறிப்பாக ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே நிலவி வரும் போர் பதற்றம் காரணமாக உலகளாவிய எரிசக்தி சந்தையில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
2024க்குப் பிறகு புதிய உச்சம் தொட்ட கச்சா எண்ணெய் விலை; பெட்ரோல், டீசல் விலை அதிகரிக்குமா?
மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் போர் பதற்றம் காரணமாக, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மார்ச் 6 ஆம் தேதி மிகக்கடுமையாக உயர்ந்துள்ளது.
உங்கள் பணம் இனி இன்னும் பாதுகாப்பானது! மியூச்சுவல் ஃபண்ட் கணக்கை நீங்களே லாக் செய்யலாம்
முதலீட்டாளர்களின் டிஜிட்டல் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில், மியூச்சுவல் ஃபண்ட் கணக்குகளைத் தற்காலிகமாக முடக்கி வைக்கும் புதிய வசதியை இந்தியப் பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை வாரியம் (செபி) வெள்ளிக்கிழமை (மார்ச் 6) அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு 728 பில்லியன் டாலராக உயர்வு: வரலாறு காணாத புதிய உச்சம்
இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு பிப்ரவரி 27 ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 4.88 பில்லியன் டாலர் உயர்ந்து, முன்னெப்போதும் இல்லாத வகையில் 728.49 பில்லியன் டாலர் என்ற புதிய உச்சத்தை எட்டியுள்ளது.
டெக் உலகில் மீண்டும் ஒரு இடி; 30,000 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பும் ஆரக்கிள்
உலக புகழ்பெற்ற மென்பொருள் நிறுவனமான ஆரக்கிள், தனது செலவுகளை குறைக்கும் நோக்கில் 20,000 முதல் 30,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்யத் திட்டமிட்டுள்ளதாக ப்ளூம்பெர்க் செய்தி வெளியிட்டுள்ளது.
பங்குச்சந்தையில் ரத்த ஆறு! ஈரான்-அமெரிக்கப் போரால் சரிந்த சென்செக்ஸ்; முதலீட்டாளர்கள் இப்போது செய்ய வேண்டியவை
மத்திய கிழக்கு நாடுகளில் ஈரான், இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இடையே நிலவி வரும் போர் பதற்றம் காரணமாக, வெள்ளிக்கிழமை (மார்ச் 6) இந்தியப் பங்குச் சந்தை சரிவுடன் தொடங்கியது.
நகை வாங்க திட்டமிட்டவர்கள் குஷி! தொடர்ந்து ஐந்தாவது நாளாக தங்க விலை சரிவு; இன்றைய விலை நிலவரம்
நகை வாங்க திட்டமிட்டவர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் வகையில் தங்க விலை, வெள்ளிக்கிழமை (மார்ச் 6) குறைந்துள்ளது.
பிபிஎஃப் vs எஸ்ஐபி: 10 ஆண்டுகளில் அதிக லாபம் தருவது எது? ஒரு விரிவான ஒப்பீடு
இந்திய முதலீட்டாளர்கள் மத்தியில் எப்போதும் நீடிக்கும் ஒரு விவாதம், "பணத்தைப் பாதுகாப்பான அரசுத் திட்டத்தில் போடலாமா அல்லது அதிக லாபம் தரும் பங்குச்சந்தையில் போடலாமா?" என்பதுதான்.
உலகமே பதறினாலும் இந்தியா கூல்! மிடில் ஈஸ்ட் போரால் ஆயில் சப்ளை பாதிப்பு; ரஷ்யாவை நம்பி இந்தியா எடுக்கும் அதிரடி முடிவு
மத்திய கிழக்கு நாடுகளில் அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையே நிலவும் போர் பதற்றத்தால் உலகளாவிய எண்ணெய் சந்தையில் பெரும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.
போர் அங்கே..பாதிப்பு இங்கே! எண்ணெய் முதல் பருப்பு வரை; ஈரான் போரால் எகிறப்போகும் விலைவாசி
ஈரான் மற்றும் அமெரிக்க - இஸ்ரேல் படைகளுக்கு இடையிலான போர் இன்று 6-வது நாளாக தீவிரமடைந்துள்ளது.
8வது ஊதியக் குழு: இது மட்டும் நடந்தால் ஊதியம் 3 மடங்கிற்கும் மேல் அதிகரிக்கும்?
8வது ஊதியக் குழுவில் மத்திய அரசு ஊழியர்களின் சம்பளத்தை நிர்ணயிக்கும் போது ஃபிட்மென்ட் ஃபேக்டர் மிக முக்கிய பங்கு வகிக்கிறது.
அதிகரித்து வரும் அமெரிக்க-ஈரான் போருக்கு மத்தியில் தங்கம், வெள்ளி ETF நிதிகள் உயர்கின்றன
வியாழக்கிழமை தங்கம் மற்றும் வெள்ளி பரிவர்த்தனை-வர்த்தக நிதிகள் (ETFகள்) கூர்மையான உயர்வைக் கண்டன.
வருமான வரித் தவறுகளைத் திருத்த மார்ச் 31 வரை அவகாசம்
வருமான வரி செலுத்துவோருக்கு உதவும் வகையில், தாக்கல் செய்யப்பட்ட வரி அறிக்கையில்(ITR) உள்ள தவறுகளை திருத்தி மீண்டும் தாக்கல் செய்வதற்கான கால அவகாசத்தை மார்ச் 31 வரை நீட்டிக்க மத்திய அரசு முன்மொழிந்துள்ளது.
டிரம்பிற்கு விழுந்த பலத்த அடி! 130 பில்லியன் டாலர் அபராதத்தை வட்டியோடு திருப்பித் தர அமெரிக்க நீதிமன்றம் உத்தரவு
அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆட்சிக் காலத்தில், இறக்குமதி பொருட்கள் மீது விதிக்கப்பட்ட வரி சட்டவிரோதமானது என்று அமெரிக்க உச்ச நீதிமன்றம் ஏற்கனவே தீர்ப்பளித்திருந்தது.
நகை வாங்க இதுதான் சரியான நேரம்? தொடர்ந்து நான்காவது நாளாக தங்கம் விலை சரிவால் மகிழ்ச்சி
நகை வாங்க திட்டமிட்டவர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் வகையில் தங்க விலை, வியாழக்கிழமை (மார்ச் 5) குறைந்துள்ளது.
அமெரிக்காவின் உலகளாவிய 15 சதவீத இறக்குமதி வரி இந்த வாரத்தில் அமல்?
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ள உலகளாவிய தற்காலிக இறக்குமதி வரி விரைவில் 15 சதவீதமாக உயர்த்தப்பட உள்ளது.
அசுர வேகத்தில் சரியும் ரூபாய் மதிப்பு; வரலாற்றில் முதல்முறையாக ரூ.92-ஐ கடந்தது
மத்திய கிழக்கு நாடுகளில் அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே நிலவி வரும் போர் சூழல் உலகப் பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்த தொடங்கியுள்ளது.
தொடர்ந்து மூன்றாவது நாளாக குறையும் தங்கத்தின் விலை; ஒரு சவரன் விலை என்ன?
நகை வாங்க திட்டமிட்டவர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில் தங்க விலை, புதன்கிழமை (மார்ச் 4) குறைந்துள்ளது.
எது உண்மை? எது புரளி?: இந்திய வருமான வரி விதிகளை பற்றி தெரிந்து கொள்வோம்
இந்திய வருமான வரி விதிகளை புரிந்துகொள்வது கொஞ்சம் சிரமமானது. ஏனென்றால், அதை பற்றி நிறைய தவறான தகவல்களும், கட்டுக்கதைகளும் உள்ளன.
எரிபொருள் பற்றாக்குறையை தவிர்க்க இந்தியாவின் 'பிளான் பி': LPG சிலிண்டர்களுக்கு கட்டுப்பாடா?
மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் சூழலால் இந்தியாவின் எரிபொருள் விநியோகத்தில் பாதிப்பு ஏற்படாமல் இருக்க, பெட்ரோலிய அமைச்சகம் மற்றும் தொழில் துறை வல்லுநர்கள் இணைந்து அவசரகாலத் திட்டங்களை வகுத்து வருகின்றனர்.
இன்றும் குறைந்தது தங்கத்தின் விலை; ஒரு சவரன் விலை என்ன?
நகை வாங்க திட்டமிட்டவர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில் தங்க விலை, செவ்வாய்கிழமை (மார்ச் 3) குறைந்துள்ளது.
2026-ல் 1.75 லட்சத்தை எட்டுமா? மார்ச் 2-க்கான அதிரடி கணிப்பு
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே மூண்டுள்ள போர் பதற்றம் காரணமாக, பாதுகாப்பான முதலீடாகக் கருதப்படும் தங்கத்தின் மீது முதலீட்டாளர்களின் கவனம் திரும்பியுள்ளது.
இந்தியாவுடன் கனடா உடன்பாடு! 11,000 டன் யுரேனியம் விநியோகிக்க மெகா ஒப்பந்தம்
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் கனடா பிரதமர் மார்க் கார்னி ஆகியோருக்கு இடையே புது தில்லியில் நடைபெற்ற பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து, இரு நாடுகளுக்கும் இடையே எரிசக்தி மற்றும் தொழில்நுட்பத் துறையில் முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.
மத்திய கிழக்கு போர் எதிரொலி: இந்திய பங்குச்சந்தைகளில் கடும் சரிவு
வாரத்தின் முதல் வர்த்தக நாளான இன்று, இந்திய பங்குச்சந்தைகள் செங்குத்தான வீழ்ச்சியுடன் தொடங்கின.
பகீர் சரிவில் இந்திய ரூபாய்; ஒரு டாலர் 91 ரூபாயைத் தாண்டியது; முழு விவரம் இதோ
மத்திய கிழக்கில் அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே மூண்டுள்ள போர் பதற்றம் காரணமாக இந்தியப் பொருளாதாரம் பெரும் சவாலைச் சந்தித்துள்ளது.
மத்திய கிழக்கு போருக்கு மத்தியிலும் தங்கம் வெள்ளி விலைகள் சரிவு; இன்றைய விலை நிலவரம் என்ன?
நகை வாங்க திட்டமிட்டவர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில் தங்க விலை, திங்கட்கிழமை (மார்ச் 2) குறைந்துள்ளது.
மத்திய கிழக்கு போர் பதற்றம்: இந்தியாவில் பெட்ரோல் தட்டுப்பாடு ஏற்படுமா?
ஈரான் மற்றும் இஸ்ரேல்-அமெரிக்கா இடையிலான போர் தீவிரமடைந்துள்ள நிலையில், சர்வதேச கச்சா எண்ணெய் விநியோகத்தில் முக்கிய பங்கு வகிக்கும் ஹோர்முஸ் நீரிணையை ஈரான் சனிக்கிழமை மூடியது.
புதிய வருமான வரி விதிகள் 2026: பெற்றோர் அல்லது மனைவிக்கு வாடகை கொடுத்து வரி விலக்கு பெற முடியுமா?
சம்பளம் பெறும் ஊழியர்கள் பலர் தங்களது பெற்றோர் அல்லது நெருங்கிய உறவினர்களின் வீட்டில் வசித்துக் கொண்டு, அவர்களுக்கு வாடகை செலுத்துவதன் மூலம் வீட்டு வாடகை கொடுப்பனவு வரி விலக்கைப் பெற்று வருகின்றனர்.
தொடர்ந்து இரண்டாவது முறையாக விலை உயர்வு! வர்த்தக சிலிண்டர் விலை ரூ.31 வரை அதிகரிப்பு
இந்தியாவில் உள்ள பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் ஒவ்வொரு மாதமும் ஒன்றாம் தேதி சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலையை மாற்றி அமைத்து வருகின்றன.
உங்க சிபில் ஸ்கோர் உங்களுக்கே புரியலையா? ஆதார், யுபிஐ போல உள்நாட்டு கிரெடிட் சிஸ்டம் வருமா?
இந்தியா ஏற்கனவே ஆதார் மூலம் அடையாளத்தையும், யுபிஐ மூலம் பணப்பரிவர்த்தனையையும் உலகத்தரம் வாய்ந்த டிஜிட்டல் பொதுக் கட்டமைப்புகளாக மாற்றியுள்ளது.
பென்ஷன் வாங்கினால் கிராஜுவிட்டி கிடைக்காதா? ஊழியர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய சட்ட விதிகள்
பல ஊழியர்கள் தங்களது நிறுவனத்திடம் இருந்து ஓய்வூதியம் பெற்றால், கிராஜுவிட்டி தொகையைப் பெற முடியாது என்று தவறாகக் கருதுகின்றனர்.
வாரத்தின் கடைசி நாளில் ஷாக் கொடுத்த தங்கம் வெள்ளி விலை; இன்றைய நிலவரம்
நகை வாங்க திட்டமிட்டவர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில் தங்க விலை, சனிக்கிழமை (பிப்ரவரி 28) அதிகரித்துள்ளது.
ஜிஎஸ்டி மோசடி வழக்கில் பினோ வங்கி சிஇஓ ரிஷி குப்தா திடீர் கைது! ரூ.3,000 கோடி பெட்டிங் பின்னணி
பினோ பேமெண்ட்ஸ் வங்கியின் நிர்வாக இயக்குநரும் சிஇஓவுமான ரிஷி குப்தா, ஜிஎஸ்டி சட்ட விதிகளை மீறியதாகக் குற்றம் சாட்டப்பட்டு ஹைதராபாத் ஜிஎஸ்டி புலனாய்வு இயக்குநரகத்தால் கைது செய்யப்பட்டுள்ளார்.
நீதிமன்ற உத்தரவுக்கு அடிபணிந்தது ஸ்பைஸ்ஜெட்! கலாநிதி மாறன் வழக்கில் ரூ.144 கோடி டெபாசிட் செய்ய அதிரடி உத்தரவு
ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்திற்கும், சன் குழுமத் தலைவர் கலாநிதி மாறன் மற்றும் கேஏஎல் ஏர்வேஸ் நிறுவனத்திற்கும் இடையே நீண்ட காலமாக நிலவி வரும் பங்கு மாற்றல் தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று முக்கிய உத்தரவைப் பிறப்பித்துள்ளது.