LOADING...

ஆரக்கிள்: செய்தி

ஆரக்கிள் நிறுவனம் ஆயிரக்கணக்கான பணிநீக்கங்கள் செய்த நிலையில், டெலாய்ட் இந்தியா 50,000 பேரை பணியமர்த்துகிறது

தொழில்நுட்பத் துறையின் தற்போதைய செயற்கை நுண்ணறிவு சகாப்தம், பெருமளவிலான ஆட்குறைப்புகளுக்கும் தீவிரமான ஆள்சேர்ப்புகளுக்கும் இடையிலான ஒரு பெரும் முரண்பாட்டால் குறிக்கப்படுகிறது.

அதிகாலையில் வந்த அதிர்ச்சி மெயில்: ஆரக்கிள் நிறுவனத்தில் அதிரடி ஆட்குறைப்பு

உலகளாவிய மென்பொருள் ஜாம்பவனான ஆரக்கிள், தனது நிறுவனத்தில் மிகப்பெரிய அளவிலான ஆட்குறைப்பு நடவடிக்கையைத் தொடங்கியுள்ளது.

டெக் உலகில் மீண்டும் ஒரு இடி; 30,000 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பும் ஆரக்கிள்

உலக புகழ்பெற்ற மென்பொருள் நிறுவனமான ஆரக்கிள், தனது செலவுகளை குறைக்கும் நோக்கில் 20,000 முதல் 30,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்யத் திட்டமிட்டுள்ளதாக ப்ளூம்பெர்க் செய்தி வெளியிட்டுள்ளது.

02 Feb 2026
மெட்டா

AI-க்காக 30,000 ஊழியர்கள் பலியா?- நிதி நெருக்கடியில் ஆரக்கிள்

அமெரிக்காவின் மென்பொருள் ஜாம்பவனான ஆரக்கிள் (Oracle), தனது வரலாற்றிலேயே இல்லாத வகையில் மிகப்பெரிய ஆட்குறைப்பு நடவடிக்கையை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக 'TD Cowen' முதலீட்டு வங்கியின் ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.

23 Jan 2026
டிக்டாக்

டிக்டாக் தப்பித்தது! அமெரிக்க முதலீட்டாளர்களுடன் கைகோர்த்த டிக்டாக்; தடையை நீக்கிய டொனால்ட் ட்ரம்ப் அரசு

சீனாவின் பைட்டான்ஸ் (ByteDance) நிறுவனத்திற்கு சொந்தமான டிக்டாக் செயலி, அமெரிக்காவில் தடை செய்யப்படுவதிலிருந்து தப்பிக்க அந்நாட்டு முதலீட்டாளர்களுடன் புதிய ஒப்பந்தம் ஒன்றைச் செய்துள்ளது.