NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / விளையாட்டு செய்தி / பெண்கள் உலகக்கோப்பை கால்பந்து தொடர்: இன்று அடுத்த சுற்றுக்கு முன்னேறும் அணிகள் எவை?
    அடுத்த செய்திக் கட்டுரை
    பெண்கள் உலகக்கோப்பை கால்பந்து தொடர்: இன்று அடுத்த சுற்றுக்கு முன்னேறும் அணிகள் எவை?
    பெண்கள் உலகக்கோப்பை கால்பந்து தொடர்: இன்று அடுத்த சுற்றுக்கு முன்னேறும் அணிகள் எவை?

    பெண்கள் உலகக்கோப்பை கால்பந்து தொடர்: இன்று அடுத்த சுற்றுக்கு முன்னேறும் அணிகள் எவை?

    எழுதியவர் Prasanna Venkatesh
    Aug 01, 2023
    12:21 pm

    செய்தி முன்னோட்டம்

    பெண்கள் உலகக்கோப்பை கால்பந்து தொடரானது கடந்த ஜூலை 20-ம் தேதி முதல் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாடுகளில் நடைபெற்று வருகிறது. 32 அணிகள் 8 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்ட விளையாடி வருகின்றனர்.

    முதல் மூன்று குழுக்களுக்கான போட்டிகள் அனைத்தும் முடிவடைந்து, A பிரிவைச் சேர்ந்த ஸ்விட்சர்லாந்து மற்றும் நார்வே, B பிரிவைச் சேர்ந்த ஆஸ்திரேலியா மற்றும் நைஜீரியா மற்றும் C பிரிவைச் சேர்ந்த ஜப்பான் மற்றும் ஸ்பெயின் ஆகிய அணிகள் 16 அணிகள் கொண்ட நாக்-அவுட் சுற்றுக்கு தகுதி பெற்றிருக்கின்றன.

    இந்நிலையில், இன்று D மற்றும் E பிரிவைச் சேர்ந்த எட்டு அணிகளுக்கான நான்கு போட்டிகள் நடைபெறவிருக்கின்றன. இந்த போட்டிகளின் முடிவில் 4 அணிகள் நாக்-அவுட் சுற்றுக்குத் தகுதி பெறும்.

    கால்பந்து

    D மற்றும் E பிரிவுக்கான போட்டிக்கள்: 

    E பிரிவைச் சேர்ந்த வியட்நாம்/நெதர்லாந்து மற்றும் போர்ச்சுகல்/அமெரிக்கா ஆகிய அணிகளுக்கு இடையே இன்று நண்பகல் 12.30 மணிக்குப் போட்டிகள் தொடங்கவிருக்கின்றன.

    இந்தப் போட்டிகளின் முடிவைப் பொருத்து அமெரிக்கா, நெதர்லாந்து மற்றும் போர்ச்சுகல் ஆகியவற்றில் இரண்டு அணிகளுக்கு நாக்-அவுட் சுற்றுக்கு தகுதி பெறுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. இந்தப் பிரிவில் அமெரிக்கா மற்றும் நெதர்லாந்து அணிகள் சற்று வலுவான இடத்தில் இருக்கின்றன.

    D பிரிவைச் சேர்ந்த இங்கிலாந்து/சீனா மற்றும் டென்மார்க்/ஹையாட்டி அணிகளுக்கு இடையே இன்று மாலை 4.30 மணிக்குப் போட்டிகள் தொடங்கவிருக்கின்றன.

    இந்தப் போட்டிகளின் முடிவைப் பொருத்து இங்கிலாந்து, டென்மார்க் மற்றும் சீனா ஆகியற்றில் இரண்டு அணிகளுக்கு நாக்-அவுட் சுற்றுக்கு தகுதி பெறுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. இந்தப் பிரிவில் இங்கிலாந்து சற்று வலுவான இடத்தில் இருக்கிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கால்பந்து
    கால்பந்து செய்திகள்

    சமீபத்திய

    ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக 150 விக்கெட்டுகள்; எஸ்ஆர்எச் வீரர் ஹர்ஷல் படேல் சாதனை ஐபிஎல்
    ஆகஸ்ட் 29 அன்று நடிகர் விஷால்- நடிகை சாய் தன்ஷிகா திருமணம்; யோகி டா படவிழாவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விஷால்
    தேச நலனுக்காக செலிபி நிறுவனத்தின் உரிமம் ரத்து; டெல்லி உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம் உயர்நீதிமன்றம்
    திடீர் உடல் எடை அதிகரிப்புக்கு பொதுவான காரணங்கள்; நாம் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன? எடை அதிகரிப்பு

    கால்பந்து

    விசா இல்லாததால் சீன விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்ட லியோனல் மெஸ்ஸி சீனா
    மும்பை சிட்டி எஃப்சியில் மெஹ்தாப் சிங்கின் ஒப்பந்தம் மூன்று ஆண்டுகளுக்கு நீட்டிப்பு கால்பந்து செய்திகள்
    பிஎஸ்ஜி அணியுடனான ஒப்பந்தத்தை நீட்டிக்க கைலியன் எம்பாபே மறுப்பால் அணி நிர்வாகம் அதிர்ச்சி கைலியன் எம்பாபே
    சுனில் சேத்ரியின் அபார கோலால் இந்திய கால்பந்து அணி வெற்றி கால்பந்து செய்திகள்

    கால்பந்து செய்திகள்

    எஸ்ஏஎப்எப் சாம்பியன்ஷிப்பில் பங்கேற்க இந்தியா வர பாகிஸ்தான் கால்பந்து அணிக்கு அனுமதி எஸ்ஏஎப்எப் சாம்பியன்ஷிப்
    பேயர்ன் முனிச் கால்பந்து அணியில் இணைந்தார் கொன்ராட் லைமர் கால்பந்து
    இனவெறிக்கு எதிராக பிரேசிலுடன் நட்பு ரீதியிலான போட்டியில் விளையாடும் ஸ்பெயின் கால்பந்து அணி கால்பந்து
    லியோனல் மெஸ்ஸிக்கு பிஎஸ்ஜி அணியில் மரியாதை கிடைக்கவில்லை என கைலியன் எம்பாபே குற்றச்சாட்டு லியோனல் மெஸ்ஸி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025