கிரீஸ்: செய்தி
கிரீஸில் 6.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதை அடுத்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
கிரேக்க தீவான கிரீட் அருகே வியாழக்கிழமை அதிகாலை ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆக பதிவான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக புவி இயக்கவியல் நிறுவனம் தெரிவித்துள்ளது.
கோல்டன் விசாவுக்கு ஆசைப்படும் இந்திய முதலீட்டாளர்கள்; இந்த நாட்டில் முதலீடு 37% அதிகரிப்பு
கிரீஸ் நாட்டில் ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களுக்கு இடையில் இந்திய முதலீட்டாளர்களால் சொத்து வாங்குவதில் குறிப்பிடத்தக்க வகையில் 37 சதவீதம் உயர்ந்துள்ளது.
உற்பத்தித்திறனை அதிகரிக்க ஆறு நாள் வேலை வாரத்தை அறிமுகப்படுத்தியது கிரீஸ்
உற்பத்தித்திறனை அதிகரிக்க ஆறு நாள் வேலை வாரத்தை கிரீஸ் அறிமுகப்படுத்தியுள்ளது.
கிரேக்க தீவில் கப்பல் மூழ்கி விபத்து: 4 இந்தியர்கள் உட்பட 12 பணியாளர்கள் மாயம்
ஞாயிற்றுக்கிழமை அதிகாலை கிரீஸ் அருகே உள்ள லெஸ்போஸ் பகுதியில் ஒரு சரக்குக் கப்பல் கடலில் மூழ்கியதால் ஒரு பணியாளர் உயிரிழந்தார்.
40 ஆண்டுகளுக்கு பின்னர் கிரீஸ் நாட்டிற்கு பயணம் மேற்கொண்ட முதல் இந்திய பிரதமர் மோடி
கடந்த 40 ஆண்டுகளில் கிரீஸ் நாட்டிற்கு சென்ற முதல் இந்திய பிரதமர் நரேந்திர மோடி தான் என்று கூறப்படுகிறது.
கிரீஸ் கடற்கரையில் புலம்பெயர்ந்தவர்களின் கப்பல் கவிழ்ந்தது: 79 பேர் பலி
அதிக சுமையை ஏற்றி சென்ற மீன்பிடிக்கப்பல் கிரீஸ் கடற்கரையில் கவிழ்ந்து மூழ்கியதால் 79 புலம்பெயர்ந்தவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். மேலும், நூற்றுக்கணக்கானவர்கள் பலியாகி இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.