NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / உற்பத்தித்திறனை அதிகரிக்க ஆறு நாள் வேலை வாரத்தை அறிமுகப்படுத்தியது கிரீஸ் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    உற்பத்தித்திறனை அதிகரிக்க ஆறு நாள் வேலை வாரத்தை அறிமுகப்படுத்தியது கிரீஸ் 

    உற்பத்தித்திறனை அதிகரிக்க ஆறு நாள் வேலை வாரத்தை அறிமுகப்படுத்தியது கிரீஸ் 

    எழுதியவர் Sindhuja SM
    Jul 02, 2024
    02:33 pm

    செய்தி முன்னோட்டம்

    உற்பத்தித்திறனை அதிகரிக்க ஆறு நாள் வேலை வாரத்தை கிரீஸ் அறிமுகப்படுத்தியுள்ளது.

    பெல்ஜியம், டென்மார்க் மற்றும் நெதர்லாந்து உள்ளிட்ட பல நாடுகள் நான்கு நாள் வேலை வாரத்தை அறிமுகப்படுத்தியுள்ள நேரத்தில், கிரீஸ் மட்டும் ஆறு நாள் வேலை வாரத்தை அறிமுகம் செய்துள்ளது.

    கிரேக்க அரசாங்கத்தால் அறிமுகம் செய்யப்பட்ட இந்த முயற்சி திங்கள்கிழமை (ஜூலை 1) முதல் அமலுக்கு வந்தது.

    சுருங்கி வரும் மக்கள்தொகை மற்றும் திறமையான தொழிலாளர்கள் பற்றாக்குறை ஆகிய இரண்டு பிரச்சனைகளை தீர்க்க இது அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக கிரீஸ் அரசாங்கம் கூறியுள்ளது.

     கிரீஸ் 

    கூடுதலாக 2 மணி நேரம் வேலை; 40% அதிக ஊதியம்

    அதிகாரிகளின் கூற்றுப்படி, ஆறு நாள் வேலை வாரம் என்ற திட்டம், 24 மணிநேர சேவைகளை வழங்கும் வணிகங்களுக்கு மட்டுமே பொருந்தும்.

    குறிப்பிட்ட துறையில் வேலை செய்யும் ஊழியர்களுக்கு மட்டுமே இது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

    அப்படிப்பட்ட துறையில் வேலை செய்யும் தொழிலாளர்கள், தினமும் கூடுதலாக 2 மணி நேரம் வேலை செய்ய வேண்டும் அல்லது ஒவ்வொரு வாரமும் 6 நாட்கள் வேலை செய்ய வேண்டும்.

    கூடுதலாக 2 மணி நேரம் வேலை செய்பவர்கள், ஒரு வாரத்தில் 6 நாட்கள் வேலை செய்ய அவசியம் இல்லை. அவர்கள் 5 நாட்கள் மட்டும் வேலை செய்தால் போதுமானது. மேலும், இந்த திட்டத்தின் கீழ் வேலை செய்யும் ஊழியர்களுக்கு 40% அதிக ஊதியமும் வழங்கப்படும்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கிரீஸ்
    உலகம்
    உலக செய்திகள்

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    கிரீஸ்

    கிரீஸ் கடற்கரையில் புலம்பெயர்ந்தவர்களின் கப்பல் கவிழ்ந்தது: 79 பேர் பலி  உலகம்
    40 ஆண்டுகளுக்கு பின்னர் கிரீஸ் நாட்டிற்கு பயணம் மேற்கொண்ட முதல் இந்திய பிரதமர் மோடி நரேந்திர மோடி
    கிரேக்க தீவில் கப்பல் மூழ்கி விபத்து: 4 இந்தியர்கள் உட்பட 12 பணியாளர்கள் மாயம்  விபத்து

    உலகம்

    பப்புவா நியூ கினியா நிலச்சரிவில் சிக்கி 670க்கும் மேற்பட்டோர் பலி உலக செய்திகள்
    பப்புவா நியூ கினியாவில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் 2,000க்கும் மேற்பட்டோர் பலி  பப்புவா நியூ கினியா
    கலிபோர்னியாவில் இஸ்லாமிய வெறுப்பை விட இந்து மத வெறுப்பு அதிகரித்துள்ளதாக தகவல்  அமெரிக்கா
    இஸ்ரேல் இராணுவத் தாக்குதலில் 45 பாலஸ்தீனியர்கள் பலி: இஸ்ரேல் எல்லைமீறவில்லை என்கிறது அமெரிக்கா  அமெரிக்கா

    உலக செய்திகள்

    இஸ்ரேலுக்கு எச்சரிக்கை விடுத்தது ஈரான் ஆதரவு ஹெஸ்பொல்லா அமைப்பு  இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்
    காசா பகுதி மீதான இஸ்ரேலின் தொடர் தாக்குதலை அடுத்து ட்ரெண்ட் ஆகும் ''All Eyes on Rafah'' காசா
    150 பலூன்கள் மூலம் குப்பைகளை தென் கொரியாவுக்குள் வீசிய வட கொரியா தென் கொரியா
    POK வெளிநாட்டை சேர்ந்த பகுதி என்பதை ஒப்புக்கொண்டது பாகிஸ்தான் அரசாங்கம்  பாகிஸ்தான்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025