NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ஃபெஞ்சல் புயல் எதிரொலி; தமிழகத்தில் 9 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஃபெஞ்சல் புயல் எதிரொலி; தமிழகத்தில் 9 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
    தமிழகத்தில் இன்று 9 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை

    ஃபெஞ்சல் புயல் எதிரொலி; தமிழகத்தில் 9 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை

    எழுதியவர் Sekar Chinnappan
    Nov 30, 2024
    08:31 am

    செய்தி முன்னோட்டம்

    வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள ஃபெஞ்சல் புயல், புதுச்சேரி அருகே காரைக்கால் மற்றும் மகாபலிபுரம் இடையே கரையைக் கடக்க உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இதையொட்டி மணிக்கு 15 கிமீ வேகத்தில் நகரும் இந்த புயலால் வட தமிழகம் முழுவதும் மழை தீவிரமடைந்துள்ளது.

    மழை அதிகரிப்பைத் தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை, செங்கல்பட்டு, கடலூர், திருவள்ளூர், மயிலாடுதுறை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, ராணிபேட்டை, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    அண்ணா பல்கலைக்கழகம் தனது செமஸ்டர் தேர்வுகளை ஒத்திவைத்துள்ளது.

    மேலும் வீட்டில் இருந்து வேலை செய்யும் கொள்கைகளை செயல்படுத்த ஐடி நிறுவனங்களை அரசு அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

    சென்னை

    சென்னையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை

    கிழக்கு கடற்கரை சாலை மற்றும் ஓஎம்ஆர் போன்ற முக்கிய வழித்தடங்களில் பொது போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்படும்.

    முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னையில் பூங்காக்கள் மற்றும் கடற்கரைகள் மூடப்பட்டுள்ளன.

    கடும் மழையின் போது பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் அல்லது தேர்வுகள் நடத்தக்கூடாது என தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

    இதற்கிடையே, திருவாரூர் உள்ளிட்ட டெல்டா பகுதிகளில் மழை குறைந்துள்ளதால் பள்ளி, கல்லூரிகள் வழக்கம்போல் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இருப்பினும், வட மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

    புயல் கரையை நோக்கி முன்னேறும் நிலையில், பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்கவும், தேவையற்ற பயணங்களைத் தவிர்க்கவும், அபாயங்களைக் குறைக்க அதிகாரப்பூர்வ வழிகாட்டுதல்களைப் பின்பற்றவும் அறிவுறுத்தப்படுகிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    விடுமுறை
    பள்ளிகளுக்கு விடுமுறை
    பள்ளிகளுக்கு விடுமுறை
    பள்ளிகள்

    சமீபத்திய

    கர்னல் குரேஷியை 'பயங்கரவாத சகோதரி' என்று அழைத்த பாஜக அமைச்சரை கண்டித்த உச்ச நீதிமன்றம் உச்ச நீதிமன்றம்
    அலெக்சா, ஹார்ட்வேர் துறைகளில் பணி நீக்கம் செய்யும் அமேசான் அமேசான்
    சமந்தா-ராஜ் நிதிமோரு டேட்டிங் வதந்திகளுக்கிடையே வைரலாகும் ஷ்யாமலி டே யார்? சமந்தா ரூத் பிரபு
    வக்ஃப் வாரிய சட்டத் திருத்தத்தில் இடைக்கால உத்தரவு குறித்து மே 20இல் பரிசீலனை; உச்ச நீதிமன்றம் அறிவிப்பு வக்ஃப் வாரியம்

    விடுமுறை

    மிக்ஜாம் புயல் : சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களுக்கு நாளையும் பொது விடுமுறை அறிவிப்பு சென்னை
    மிக்ஜாம் புயல் எதிரொலி- சென்னை உட்பட 4 மாவட்டங்களில் நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை காஞ்சிபுரம்
    சென்னை மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தின் 6 தாலுகாக்களில், நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை வங்க கடல்
    புயலால் பாதிக்கப்பட்ட அரசு பள்ளிகளை சீரமைக்க ரூ.1 கோடி நிதி ஒதுக்கீடு அரசு பள்ளி

    பள்ளிகளுக்கு விடுமுறை

    அரசு பொது தேர்வு அட்டவணை ஓரிரு நாளில் வெளியாகும்:  பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பள்ளிக்கல்வித்துறை
    ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 5 மணிநேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறுகிறது காற்றழுத்த தாழ்வு நிலை
    கனமழை எதிரொலி: புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பள்ளிகளுக்கு விடுமுறை கனமழை
    தமிழகத்தின் 36 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை; 8 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை கனமழை

    பள்ளிகளுக்கு விடுமுறை

    சென்னையில் தொடரும் மழை: 3 நாட்களில் தமிழக-ஆந்திரக் கடலோரப் பகுதிகளை நெருங்க இருக்கும் சூறாவளி புயல் சென்னை
    திருவள்ளூரில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு  தமிழ்நாடு
    தமிழகத்திற்கு புயல் எச்சரிக்கை: அடுத்த 7 நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு தமிழ்நாடு
    தீவிரமடைந்தது மிக்ஜம் புயல்; உஷார் நிலையில் தமிழகம்; 118 ரயில்கள் ரத்து தமிழகம்

    பள்ளிகள்

    ஏப்ரல் 13ஆம் தேதி முதல் தமிழக பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அறிவிப்பு பள்ளிகளுக்கு விடுமுறை
    பாலியல் தொல்லைகளை தடுக்க தனியார் பள்ளி பேருந்துகளில் மேற்கொள்ளவேண்டிய பாதுகாப்பு நெறிமுறைகள் வெளியீடு  பள்ளி மாணவர்கள்
    டெல்லி பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட மின்னஞ்சல்கள் ரஷ்யாவில் இருந்து வந்ததாக தகவல் டெல்லி
    தமிழகத்தில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியாகிறது; எங்கே பார்க்கலாம்? தமிழகம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025