NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / உலகின் மிக உயரமான ரயில்வே பாலம் ஜம்மு காஷ்மீரில் நாளை திறப்பு; பாலத்தின் சிறப்பம்சங்கள்
    சுருக்கம் செய்ய
    அடுத்த செய்திக் கட்டுரை
    உலகின் மிக உயரமான ரயில்வே பாலம் ஜம்மு காஷ்மீரில் நாளை திறப்பு; பாலத்தின் சிறப்பம்சங்கள்
    உலகின் மிக உயரமான ரயில்வே பாலம் ஜம்மு காஷ்மீரில் நாளை திறப்பு

    உலகின் மிக உயரமான ரயில்வே பாலம் ஜம்மு காஷ்மீரில் நாளை திறப்பு; பாலத்தின் சிறப்பம்சங்கள்

    எழுதியவர் Sekar Chinnappan
    Jun 05, 2025
    06:45 pm

    செய்தி முன்னோட்டம்

    ஜம்மு காஷ்மீருக்கான இந்திய உள்கட்டமைப்பு மற்றும் இணைப்பில் ஒரு முக்கிய மைல்கல்லைக் குறிக்கும் வகையில், உலகின் மிக உயரமான ரயில்வே பாலமான செனாப் பாலத்தை ஜூன் 6 ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்க உள்ளார்.

    உதம்பூர்-ஸ்ரீநகர்-பாரமுல்லா ரயில் இணைப்பின் (USBRL) ஒரு பகுதியாக இருக்கும் செனாப் ரயில் பாலம், செனாப் நதியிலிருந்து 359 மீட்டர் உயரத்தில் உள்ளது மற்றும் இந்தியாவின் பொறியியல் சிறப்பின் அடையாளமாகும்.

    ₹1,486 கோடி செலவில் கட்டப்பட்ட 1,315 மீட்டர் நீளமுள்ள எஃகு வளைவு பாலம் மணிக்கு 260 கிமீ வேகத்தில் செல்லும் அதீத காற்றைத் தாங்கும் மற்றும் 120 ஆண்டுகள் நீடிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

    பயண நேரம் 

    பயண நேரம் குறையும்

    இந்தப் பாலம் கத்ரா மற்றும் ஸ்ரீநகர் இடையேயான பயண நேரத்தை வெறும் மூன்று மணிநேரமாகக் குறைத்து, பிராந்திய இயக்கத்தை மேம்படுத்தி, பொருளாதார ஒருங்கிணைப்பை வளர்க்கும்.

    காஷ்மீர் பள்ளத்தாக்குக்கு அனைத்து வானிலை ரயில் இணைப்பையும் மேலும் வலுப்படுத்த சவாலான நிலப்பரப்பில் கட்டப்பட்ட இந்தியாவின் முதல் கேபிள்-ஸ்டேட் ரயில்வே பாலமான அஞ்சி பாலமும் USBRL இன் ஒரு பகுதியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

    ஜம்மு மற்றும் ஸ்ரீநகருக்கு இடையேயான தடையற்ற இணைப்புக்கான நீண்டகால விருப்பங்களை இந்த பாலங்கள் ஒன்றாக நிறைவேற்ற உதவும்.

    மைல் கல்

    பாலம் திறப்பை மைல் கல் நாள் என வர்ணித்த உமர் அப்துல்லா

    ஜம்மு மற்றும் காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா வியாழக்கிழமை இரண்டு பாலங்களையும் பார்வையிட்டு திறப்பு விழாவை இப்பகுதிக்கு ஒரு மைல்கல் நாள் என்று விவரித்தார்.

    USBRL திட்டம் 272 கிமீ நீளம் கொண்டது மற்றும் 943 பாலங்கள் மற்றும் 36 சுரங்கப்பாதைகளை உள்ளடக்கியது. பால திறப்பு விழாவுடன், பிரதமர் மோடி இரண்டு வந்தே பாரத் ரயில்களை கொடியசைத்து தொடங்கி வைப்பார்.

    பல சாலை மற்றும் மேம்பாலம் திட்டங்களைத் தொடங்கி வைப்பார்.

    மேலும் ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்திற்கான ₹46,000 கோடி மேம்பாட்டு உந்துதலின் ஒரு பகுதியாக ஸ்ரீ மாதா வைஷ்ணவி தேவி மருத்துவ சிறப்பு நிறுவனத்திற்கு அடிக்கல் நாட்டுவார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஜம்மு காஷ்மீர்
    ரயில்கள்
    நரேந்திர மோடி
    ஒமர் அப்துல்லா

    சமீபத்திய

    உலகின் மிக உயரமான ரயில்வே பாலம் ஜம்மு காஷ்மீரில் நாளை திறப்பு; பாலத்தின் சிறப்பம்சங்கள் ஜம்மு காஷ்மீர்
    குற்றவியல் அலட்சியத்திற்காக RCB, கர்நாடக கிரிக்கெட் அமைப்பு மீது வழக்குப் பதிவு  கர்நாடகா
    தட்கல் டிக்கெட்டுகளுக்கு இப்போது ஆதார் அவசியம் - ரயில்வேயின் புதிய விதி இந்திய ரயில்வே
    இந்தியாவில் ரஃபேல் போர் விமானங்களுக்கான ஃபியூசலேஜ்களை தயாரிக்க டசால்ட் மற்றும் டாடா ஒப்பந்தம் டாடா

    ஜம்மு காஷ்மீர்

    பஹல்காம் பயங்கரவாத தாக்குதல்: NIA 3D மேப்பிங் நுட்பத்தைப் பயன்படுத்துகிறது; அது என்ன? பஹல்காம்
    எல்லை கோடு அருகே பாகிஸ்தான் தொடர்ந்து 8வது நாளாக போர்நிறுத்த மீறல்; இந்திய ராணுவம் பதிலடி இந்திய ராணுவம்
    பாகிஸ்தான் பெண்ணுடனான திருமணத்தை மறைத்த ஜவான் பணி நீக்கம்;  சிஆர்பிஎஃப் உத்தரவு இந்தியா
    மீண்டும் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல்; இந்தியா கடும் பதிலடி பாகிஸ்தான் ராணுவம்

    ரயில்கள்

    பேடிஎம்மில் ரயில் டிக்கெட் நிலையை செக் பண்ணலாம்; எப்படினு தெரிஞ்சிக்கோங்க பேடிஎம்
    வைட்டிங் லிஸ்டில் உள்ள டிக்கெட்டுகள் கன்ஃபர்ம் செய்வது இப்படிதான்: இந்திய ரயில்வே வெளியிட்ட தகவல் இந்திய ரயில்வே
    Irctc இணையதளம் முடக்கம்: இந்திய ரயில்வே டிக்கெட் முன்பதிவு தளத்தில் ஏன் திடீர் செயலிழப்பு இந்திய ரயில்வே
    பஞ்சாபில் விவசாயிகள் பந்த் அறிவிப்பு; போக்குவரத்து பாதிப்பு, 200 ரயில் சேவைகள் நிறுத்தம் பஞ்சாப்

    நரேந்திர மோடி

    காணொளி: வந்தாரா விலங்கு காப்பகத்தில் சிங்கக் குட்டிக்கு உணவளித்த பிரதமர் மோடி பிரதமர் மோடி
    பிரதமரின் நிகழ்ச்சியில் மகளிர் தினத்தன்று புதிய மாற்றம்! சர்வதேச மகளிர் தினம்
    சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு இந்திய மகளிர் அனைவருக்கும் பிரதமர் மோடி வாழ்த்து சர்வதேச மகளிர் தினம்
    மகளிர் தினம் 2025: பிரதமர் மோடியின் சமூக ஊடகங்களை கையாண்ட கிராண்ட்மாஸ்டர் வைஷாலி சர்வதேச மகளிர் தினம்

    ஒமர் அப்துல்லா

    காஷ்மீரில் ஒமர் அப்துல்லாவின் ஆட்சியில் பங்கேற்க போவதில்லை என முடிவெடுத்த காங்கிரஸ்; என்ன காரணம்? காங்கிரஸ்
    'போக்குவரத்து நிறுத்தம் கூடாது...': ஜே&கே முதல்வராக ஒமர் அப்துல்லாவின் முதல் உத்தரவு முதல் அமைச்சர்
    ஜம்மு காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து; தீர்மானத்திற்கு துணைநிலை ஆளுநர் ஒப்புதல் ஜம்மு காஷ்மீர்
    பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார் ஜம்மு காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா; மாநில அந்தஸ்தை மீட்டெடுக்க முயற்சி நரேந்திர மோடி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025