LOADING...

தாலிபான்: செய்தி

இந்தியாவில் முதல் தாலிபான் தூதரை நியமிக்க ஆப்கானிஸ்தான் திட்டம்; இருதரப்பு உறவில் அடுத்த முன்னேற்றம்

ஆப்கானிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் அமீர் கான் முத்தக்கி சமீபத்தில் இந்தியாவுக்கு வருகை தந்ததையடுத்து, இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகள் மேம்படுத்தப்பட உள்ளன.

ஆப்கானிஸ்தான் நிலைப்பாட்டால் பாகிஸ்தான்- தாலிபான் அமைதி பேச்சுவார்த்தை முட்டுக்கட்டை

பாகிஸ்தானுக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தைகள் ஒரு முட்டுக்கட்டையை எட்டியுள்ளதாக கூறப்படுகிறது.

எல்லாத்துக்கும் காரணம் இந்தியா தான், இரு-முனை போருக்கு தயார்: அறைகூவல் விடுத்த பாகிஸ்தான் அமைச்சர்

ஆப்கானிஸ்தானில் உள்ள தாலிபான்களுடன் பாகிஸ்தான் கடுமையான எல்லை மோதல்களில் ஈடுபட்டுள்ள சூழ்நிலையில், இந்தியாவை குறிப்பிட்டு பாகிஸ்தான் ஒரு முக்கியக் கருத்தை தெரிவித்துள்ளது.

முற்றிய பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் மோதல்; உதவிக்கு கத்தார், சவுதி அரேபியாவை தொடர்பு கொள்ளும் பாக்.,

பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் எல்லையில் பாகிஸ்தான் படைகளுக்கும், தாலிபான் போராளிகளுக்கும் இடையே ஏற்பட்ட புதிய மோதல்கள் டஜன் கணக்கானவர்கள் உயிரிழந்துள்ளனர்.

கைபர் பக்துன்க்வா எல்லையில் பாகிஸ்தான் - தாலிபான் இடையே மீண்டும் துப்பாக்கி சண்டை 

பாகிஸ்தான் அரசு ஊடகங்களில் வெளியான செய்திகளின்படி, செவ்வாய்க்கிழமை இரவு கைபர் பக்துன்க்வாவில் உள்ள குர்ரம் மாவட்ட எல்லையில் பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினருக்கும், ஆப்கானிஸ்தான் தாலிபான்களுக்கும் இடையே கடுமையான மோதல்கள் வெடித்தன.

பெண் கல்வி ஹராம் அல்ல; பெண் பத்திரிகையாளர் அனுமதிக்கப்படாதது குறித்து ஆப்கான் வெளியுறவு அமைச்சர் விளக்கம்

ஆப்கானிஸ்தான் வெளியுறவு அமைச்சர் அமீர் கான் முத்தகி, தனது முந்தைய ஊடக சந்திப்பில் பெண் பத்திரிகையாளர்களைப் புறக்கணித்தமைக்காகப் பரவலான கண்டனங்களை எதிர்கொண்ட பின்னர், ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 12) புதுடெல்லியில் இரண்டாவது பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தினார்.

தாலிபான் பதிலடியை 58 பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் பலி; ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகளை ஒப்படைக்க வலியுறுத்தல்

பாகிஸ்தானுடனான பதட்டத்தை அதிகரித்து, தாலிபான் படைகள் டூரண்ட் கோடு எல்லையில் நடத்திய பதில் தாக்குதலில் 58 பாகிஸ்தான் வீரர்கள் கொல்லப்பட்டதாகவும் 30 பேர் காயமடைந்ததாகவும் ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 12) உரிமை கோரியது.

காபூல் தாக்குதலுக்கு பதிலடி; ஆப்கான் பதிலடியில் 12 பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் பலி

பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லைப்பகுதில் நடந்த ஒரு பெரும் மோதலில் 12 பாகிஸ்தான் வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

11 Oct 2025
இந்தியா

எந்த பங்கும் இல்லை; தாலிபான் செய்தியாளர் சந்திப்பில் பெண் பத்திரிகையாளர்கள் அனுமதிக்கப்படாதது குறித்து இந்தியா விளக்கம்

ஆப்கானிஸ்தான் வெளியுறவு அமைச்சர் அமீர் கான் முத்தகி புது டெல்லியில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில், பெண் பத்திரிகையாளர்கள் கலந்துகொள்ள அனுமதிக்கப்படாதது குறித்து எழுந்த சர்ச்சைக்கு, அதில் தங்களுக்கு எந்தப் பங்கும் இல்லை என்று இந்தியா சனிக்கிழமை (அக்டோபர் 11) விளக்கமளித்தது.

நாடு தழுவிய இணைய சேவைகளை துண்டித்த தாலிபான்கள்; தொலைத்தொடர்பு சேவைகள் இன்றி தவிக்கும் ஆப்கானிஸ்தான்

தாலிபான் அரசாங்கம் அனைத்து தொலைத்தொடர்பு சேவைகளையும் நிறுத்த உத்தரவிட்டுள்ளதால், ஆப்கானிஸ்தான் தற்போது நாடு தழுவிய தொலைத்தொடர்பு முடக்கத்தை சந்தித்து வருகிறது.

பாகிராம் விமானப்படை தளத்தை அமெரிக்காவிடம் ஒப்படைக்குமாறு தாலிபான்களுக்கு டிரம்ப் மிரட்டல்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தாலிபான்கள் பாகிஸ்தானில் உள்ள பாகிராம் விமானப்படை தளத்தை அமெரிக்காவிடம் திருப்பி ஒப்படைக்க வேண்டும் என்று பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.

'ஒழுக்கக்கேட்டைத் தடுக்க' 5 மாகாணங்களில் இணையத்தை துண்டித்த தாலிபான்கள் 

வடக்கு ஆப்கானிஸ்தானின் ஐந்து மாகாணங்களில் இணைய சேவைகளுக்கு தாலிபான் நிர்வாகம் தடை விதித்துள்ளது.

04 Jul 2025
ரஷ்யா

தாலிபான் அரசாங்கத்தை அதிகாரபூர்வமாக அங்கீகரித்த முதல் நாடு- ரஷ்யா

ஆப்கானிஸ்தானில் தாலிபான் அரசாங்கத்தை அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்த முதல் நாடாக ரஷ்யா மாறியுள்ளது.

முதன்முறையாக, தாலிபான் வெளியுறவுத்துறை அமைச்சரிடம் பேசிய இந்தியா வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்

வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், தாலிபானின் தற்காலிக வெளியுறவு அமைச்சர் அமீர் கான் முத்தாகியுடன் முதல் முறையாகப் பேசினார்.

ஆப்கானிஸ்தானில் பெண்கள் அதிகம் கூடும் இடங்களில் ஜன்னல்கள் வைக்க தடை

ஆப்கானிஸ்தான் பெண்கள் அதிகம் கூடும் பகுதிகளில் உள்ள வீடுகளில் ஜன்னல்கள் கட்டுவதற்கு தாலிபான்கள் சமீபத்தில் தடை விதித்துள்ளனர்.

ஆப்கானிஸ்தானின் மீது நள்ளிரவில் வான்வழி தாக்குதல் நடத்திய பாகிஸ்தான்; பதிலடி தரப்படும் என தாலிபான்கள் சபதம்

செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் அண்டை நாடான ஆப்கானிஸ்தானில் இயங்கிவரும் பயங்கரவாத இலக்குகள் மீது பாகிஸ்தான் நள்ளிரவு வான்வழித் தாக்குதல் நடத்தியதில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட குறைந்தது 15 பேர் கொல்லப்பட்டதாக பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.

மருத்துவச்சி மற்றும் நர்சிங் படிப்புகளை படிக்க ஆப்கானிஸ்தான் பெண்களுக்கு தடை விதித்த தலிபான்

ஆப்கானிஸ்தானில் உள்ள பெண்கள் மருத்துவச்சி மற்றும் நர்சிங் படிப்புகளில் சேருவதற்கு தலிபான்களின் உச்ச தலைவரின் ஆணையைத் தொடர்ந்து தடை விதிக்கப்பட்டுள்ளது என்று AFP தெரிவித்துள்ளது.

பெண்கள் சத்தமாக பிராத்தனை செய்வதை தடை செய்யும் புதிய தாலிபான் சட்டம் 

நல்லொழுக்கப் பிரச்சாரம் மற்றும் தீமைகளைத் தடுப்பதற்கான மந்திரி முகமது காலித் ஹனாபி தலைமையிலான தலிபான் ஆட்சி, இப்போது ஆப்கானிஸ்தான் பெண்கள் ஒருவருக்கொருவர் சத்தமாக பிரார்த்தனை செய்ய தடை விதித்துள்ளது.

தாலிபான் மீது ஆப்கானிஸ்தான் சிறுமிகள் பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டு

ஆப்கானிஸ்தானில் டீனேஜ் பெண்கள் மற்றும் இளம் பெண்கள், "மோசமான ஹிஜாப்" அணிந்ததற்காக தாலிபான்கள் தங்களை கைது செய்து, பாலியல் வன்முறை மற்றும் தாக்கியதாக குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர்.

12 Dec 2023
மியான்மர்

ஆப்கானிஸ்தானை பின்னுக்குத் தள்ளி அபின் உற்பத்தியில் முதலிடம் பிடித்த மியான்மர்

ஆப்கானிஸ்தானை பின்னுக்கு தள்ளி, மியான்மர் உலகின் மிகப்பெரிய அபின் உற்பத்தியாளராக உருவெடுத்துள்ளதாக ஐநா அறிக்கை கூறுகிறது.

பெண் கல்வி மீதான தடையே மக்கள் விலகி இருக்க காரணம்- தாலிபான்

தாலிபான்களிடம் இருந்து மக்கள் விலகி இருப்பதற்கு முக்கிய காரணம், பெண்கல்வி மீதான தொடர்ச்சியான தடையென, தாலிபானால் நியமிக்கப்பட்ட ஆப்கானிஸ்தான் துணை வெளியுறவு அமைச்சர் ஷேர் முகமது அப்பாஸ் ஸ்டானிக்சாய் தெரிவித்துள்ளார்.

ஆப்கானியர்களை வெளியேற்றும் நடவடிக்கையை ஆதரிக்கும் பாகிஸ்தான்

லட்சக்கணக்கான ஆப்கானியர்களை பாகிஸ்தானில் இருந்து ஆப்கானிஸ்தானுக்கு வெளியேற்றும் நடவடிக்கைக்கு எதிரான, தாலிபான் விமர்சனத்திற்கு பதில் அளித்து, இந்த நடவடிக்கையை பாகிஸ்தான் பிரதமர் அன்வர்-உல்-ஹக் காக்கர் ஆதரித்துள்ளார்.

பாகிஸ்தானின் மியான்வாலி விமானப்படை தளம் தாக்குதலுக்கு உள்ளானது; 3 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக தகவல்

வெள்ளிக்கிழமை இரவு, வடக்கு பாகிஸ்தானின் மியான்வாலியில் உள்ள பாகிஸ்தான் விமானப்படை தளம், தற்கொலை படையினரால் தாக்குதலுக்கு உள்ளானதாக கூறப்படுகிறது.

20 Oct 2023
சீனா

சீனாவின் பெல்ட் அண்ட் ரோடு இனிஷியடிவ் திட்டத்தில் இணைய தாலிபான் விருப்பம்

சீன அதிபரின் ஜி ஜின்பிங்கின் கனவு திட்டமான பெல்ட் அண்ட் ரோடு இனிஷியடிவ் திட்டத்தில் இணைய, ஆப்கானிஸ்தானை ஆளும் தாலிபான்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

ஆப்கானிஸ்தான் நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,445ஆக உயர்வு 

ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கங்களில் 2,400க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளதாக தாலிபான் அரசு தெரிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தானில் 6.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்: 14 பேர் பலி, 78 பேர் காயம்

மேற்கு ஆப்கானிஸ்தானை இன்று 6.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் தாக்கியதால் 14 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 78 பேர் காயமடைந்தனர்.

ஆப்கானிஸ்தானில் உள்ள ஹோட்டலில் குண்டுவெடிப்பு: 3 பேர் பலி, 7 பேர் படுகாயம் 

தென்கிழக்கு ஆப்கானிஸ்தானின் கோஸ்ட் மாகாணத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் திங்கள்கிழமை(ஆகஸ்ட் 14) குண்டு வெடிப்பு ஏற்பட்டதில் மூன்று பேர் கொல்லப்பட்டனர், ஏழு பேர் காயமடைந்தனர்.

ஆப்கானிஸ்தானில் ஷரியா சட்டத்தை அமல்படுத்த தலிபான்கள் மும்முரம் 

ஆப்கானிஸ்தானில் ஷரியா சட்டத்தை அமல்படுத்த வேண்டியதன் அவசியத்தை அந்நாட்டை ஆளும் தாலிபான் அரசு வலியுறுத்தி வருகிறது.

ஆப்கானிஸ்தான்: 'அறநெறியற்ற' இசைக்கருவிகளை தீயிலிட்டு எரித்த தாலிபான்கள்

இசை கருவிகள் அறநெறியை சீர்குலைக்கிறது என்று கூறி தலிபான்கள் ஆப்கானிஸ்தானில் இசைக்கருவிகளை தீயிலிட்டு எரித்துள்ளனர்.

மனித உரிமைக்கு எதிராக ஆப்கானிஸ்தானில் தடைசெய்யப்பட்டுள்ள விஷயங்களின் பட்டியல்

ஆகஸ்ட் 2021இல் தாலிபான்கள் ஆட்சிக்கு வந்ததிலிருந்து இதுவரை பெண்களின் சுதந்திரத்திற்கு எதிராக பல தடைகள் ஆப்கானிஸ்தானில் விதிக்கப்பட்டுள்ளது.

11 Jul 2023
ட்விட்டர்

ட்விட்டருக்கே தான் ஆதரவளிப்பதாகத் தெரிவித்திருக்கும் தாலிபான் தலைவர்

ட்விட்டரா? த்ரெட்ஸா? என சமூக வலைத்தளங்களில் கடந்த வாரம் முதல் நெட்டிசன்களிடையே விவாதம் நடைபெற்று வரும் நிலையில், ஆப்கானில் அதிகாரம் மிக்க தலைவராக வலம் வரும், அனஸ் ஹக்கானி, தான் ட்விட்டருக்கே ஆதரவளிப்பதாகத் தெரிவித்திருக்கிறார்.

ஆப்கானிஸ்தானில் பெண்கள் அழகு நிலையங்களுக்கு தடை: தலிபான் உத்தரவு

ஆப்கானிஸ்தானில் உள்ள பெண்கள் அழகு நிலையங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக தலிபான் துணை மற்றும் நல்லொழுக்க அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் முகமது அகிஃப் மஹஜர் டோலோ தெரிவித்துள்ளார்.

தீவிரவாதத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடு: ஆப்கானிஸ்தானை மிஞ்சிய பாகிஸ்தான்

பாகிஸ்தானில் வேகமாக வளர்ந்து வரும் பயங்கரவாதக் குழுவாக பலுசிஸ்தான் விடுதலைப் படை இருக்கிறது என்றும் பயங்கரவாதம் தொடர்பான இறப்புகள் 120% பாகிஸ்தானில் அதிகரித்துள்ளது என்றும் ஆஸ்திரேலியாவை தளமாகக் கொண்ட பொருளாதாரம் மற்றும் அமைதிக்கான நிறுவனம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.

14 Mar 2023
உலகம்

இந்திய ஆன்லைன் படிப்பில் கலந்து கொள்ள இருக்கும் தாலிபான் உறுப்பினர்கள்

ஆப்கானிஸ்தானில் உள்ள தாலிபான் அரசாங்கத்தின் உறுப்பினர்கள் இன்று(மார் 14) தொடங்கும் "இந்தியா இம்மெர்ஸன்" ஆன்லைன் பாடத்திட்டத்தில் கலந்துகொள்வார்கள் என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் தெரிவித்துள்ளது.