NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / ஆப்கானியர்களை வெளியேற்றும் நடவடிக்கையை ஆதரிக்கும் பாகிஸ்தான்
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஆப்கானியர்களை வெளியேற்றும் நடவடிக்கையை ஆதரிக்கும் பாகிஸ்தான்
    அகதிகள் வெளியேற்ற நடவடிக்கையை ஆதரித்துள்ள பாகிஸ்தான் இடைக்கால பிரதமர் அன்வர்-உல்-ஹக் காக்கர்.

    ஆப்கானியர்களை வெளியேற்றும் நடவடிக்கையை ஆதரிக்கும் பாகிஸ்தான்

    எழுதியவர் Srinath r
    Nov 09, 2023
    04:23 pm

    செய்தி முன்னோட்டம்

    லட்சக்கணக்கான ஆப்கானியர்களை பாகிஸ்தானில் இருந்து ஆப்கானிஸ்தானுக்கு வெளியேற்றும் நடவடிக்கைக்கு எதிரான, தாலிபான் விமர்சனத்திற்கு பதில் அளித்து, இந்த நடவடிக்கையை பாகிஸ்தான் பிரதமர் அன்வர்-உல்-ஹக் காக்கர் ஆதரித்துள்ளார்.

    பாகிஸ்தானில் சட்டவிரோதமாக குடியேறிய ஆப்கானியர்கள் வெளியேற, அக்டோபர் 31ம் தேதி வரை அந்நாட்டு அரசு அவகாசம் வழங்கியிருந்தது.

    இதனைத் தொடர்ந்து, 25 லட்சம் ஆப்கானியர்கள் பாகிஸ்தானை விட்டு வெளியேறினர்.

    ஆப்கானிஸ்தானை ஆளும் தாலிபான்கள், பாகிஸ்தானின் இந்த நடவடிக்கைக்கு கடும் கண்டனத்தை தெரிவித்து இருந்தனர்.

    தாலிபான்களின் விமர்சனத்திற்கு செய்தியாளர் சந்திப்பில், பாகிஸ்தானின் இடைக்கால பிரதமர் அன்வர்-உல்-ஹக் காக்கர் பதிலளித்தார்.

    காபுல் நகரத்திலிருந்து இயங்கும் பாகிஸ்தானி ஆயுத குழுக்களை, தாலிபான்கள் கட்டுப்படுத்த தவறியதே, பாகிஸ்தானின் இந்த நடவடிக்கைக்கு காரணம் என தெரிவித்துள்ளார்.

    2nd card

    ஆப்கானியர்களால் பாகிஸ்தானில் குற்றங்கள் அதிகரித்துள்ளதாக பிரதமர் குற்றச்சாட்டு

    தொடர்ந்து பேசியவர், பாகிஸ்தானில் கடந்த ஆண்டு நடைபெற்ற பெரும்பான்மையான குற்றங்களில், ஆப்கானிகளுக்கு தொடர்புள்ளதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

    தாலிபான்கள் ஆப்கானிஸ்தானை கடந்த 2021 ஆம் ஆண்டு கட்டுப்பாட்டில் எடுத்தது முதல், பாகிஸ்தானில் தீவிரவாத சம்பவங்கள் 60% அதிகரித்துள்ளதாகவும், இச்சம்பவங்களில் 2,000 உயிரிழந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

    தாலிபான்கள் பாகிஸ்தானின் இந்த 'ஒரு தலைப்பட்சமான' நடவடிக்கையை கண்டித்துள்ளனர்.

    ஆனால் பாகிஸ்தான், அந்நாட்டில் அதிகரித்து வரும் தீவிரவாத நடவடிக்கைகள் குறித்த அச்சத்தை, தாலிபன்கள் தீர்க்காததே இந்த நடவடிக்கைக்கு காரணமான தெரிவித்துள்ளது.

    கடந்த அக்டோபர் 31ஆம் தேதிக்கு முன்னர், பாகிஸ்தானில் கிட்டத்தட்ட 30 லட்சம் ஆப்கானிகள் அகதிகளாக இருந்தனர். இதில் 17 லட்சம் பேர் ஆவணம் அற்ற அகதிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பாகிஸ்தான்
    பிரதமர்
    தாலிபான்
    ஆப்கானிஸ்தான்

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    பாகிஸ்தான்

    IND vs PAK: இன்றும் மழை பொழிந்தால், போட்டியின் முடிவு எப்படி இருக்கும்? ஆசிய கோப்பை
    பாகிஸ்தானிடம் 170 அணு ஆயுதங்கள்; எச்சரிக்கை மணி எழுப்பும் அமெரிக்க விஞ்ஞானிகள் உலகம்
    தீவிரவாதத்தை நிறுத்தும் வரை பாகிஸ்தானுடன் கிரிக்கெட் இல்லை: அனுராக் தாக்கூர் பயங்கரவாதம்
    இந்தியாவுக்குள் ஊடுருவ பயங்கரவாதிகளுக்கு உதவிய பாகிஸ்தான் ராணுவம்: மறைமுகமாக துப்பாக்கிச் சூடு நடத்தியதால் சர்ச்சை  இந்தியா

    பிரதமர்

    இஸ்ரேலின் 'அயன் டோம்' அமைப்பை ஹமாஸ் எவ்வாறு ஊடுருவியது?  தீவிரவாதம்
    "இஸ்ரேலுக்கு துணையாக இந்தியா உறுதியாக நிற்கிறது": பிரதமர் மோடி இந்தியா
    ஹமாசை அடியோடு அழிக்க இஸ்ரேல் உறுதி இந்தியா
    ஹமாஸ் தாக்குதல் குறித்து இஸ்ரேலுக்கு எகிப்து எச்சரித்ததாக அமெரிக்கா தகவல் அமெரிக்கா

    தாலிபான்

    இந்திய ஆன்லைன் படிப்பில் கலந்து கொள்ள இருக்கும் தாலிபான் உறுப்பினர்கள் உலகம்
    தீவிரவாதத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடு: ஆப்கானிஸ்தானை மிஞ்சிய பாகிஸ்தான் பாகிஸ்தான்
    ஆப்கானிஸ்தானில் பெண்கள் அழகு நிலையங்களுக்கு தடை: தலிபான் உத்தரவு ஆப்கானிஸ்தான்
    ட்விட்டருக்கே தான் ஆதரவளிப்பதாகத் தெரிவித்திருக்கும் தாலிபான் தலைவர் ட்விட்டர்

    ஆப்கானிஸ்தான்

    வட இந்தியாவையும் உலுக்கிய பூகம்பத்தால் பாகிஸ்தானில் 9 பேர் பலி பாகிஸ்தான்
    பெண்கள் பசுமையான உணவகங்களுக்கு செல்ல தடை: தலிபான் அரசு  உலகம்
    பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானை விட இந்தியாவில் பத்திரிகை சுதந்திரம் குறைவு  இந்தியா
    ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட திடீர் வெள்ளம்: 26 பேர் பலி, 40 பேரைக் காணவில்லை வெள்ளம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025