பிரதமர் மோடி: செய்தி
இஸ்லாமியர்களின் ரம்ஜான் புனித மாத தொடக்கம்; பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து
பிரதமர் நரேந்திர மோடி, புனித இஸ்லாமிய ரம்ஜான் மாதத் தொடக்கத்தை முன்னிட்டு இஸ்லாமிய சமூகத்தினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தமிழக முதல்வர் ஸ்டாலின் 72வது பிறந்தநாள்: பிரதமர் மோடி மற்றும் தலைவர்கள் வாழ்த்து
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தனது 72வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
மோகன்லால், மாதவன், மனு பாகர்..உடல் பருமனுக்கு எதிரான பிரச்சாரத்திற்காக பிரதமர் மோடி தேர்வு செய்த பிரபலங்கள் யார்?
இந்தியாவில் உடல் பருமனை எதிர்த்துப் போராடுவதற்கான ஒரு பிரச்சாரத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கியுள்ளார், குறிப்பாக சமையல் எண்ணெய் பயன்பாட்டைக் குறைப்பதன் நலனை எடுத்துரைக்கும் விதமாக!
பிரதமர் மோடியின் முதன்மைச் செயலாளராக முன்னாள் ஆர்பிஐ ஆளுநர் சக்திகாந்த தாஸ் நியமனம்; மத்திய அரசு அறிவிப்பு
இந்திய ரிசர்வ் வங்கியின் (ஆர்பிஐ) முன்னாள் ஆளுநர் சக்திகாந்த தாஸ், பிரதமர் நரேந்திர மோடியின் முதன்மைச் செயலர்-2 ஆக நியமிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
நரேந்திர மோடியை மூத்த அண்ணன் எனக் குறிப்பிட்ட பூட்டான் பிரதமர்; வழிகாட்டுதலை வழங்க கோரிக்கை
பூட்டான் பிரதமர் ஷெரிங் டோப்கே வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 21) இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைப் பாராட்டினார்.
விவசாயிகளுக்கு குட் நியூஸ்; பிஎம் கிசான் சம்மன் நிதியின் 19வது தவணை பிப்ரவரி 24 அன்று வெளியாகிறது
பிரதமர் நரேந்திர மோடி பிப்ரவரி 24 அன்று பீகார் மாநிலம் பாகல்பூருக்குச் செல்ல உள்ளார், அங்கு அவர் பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி (பிஎம் கிசான்) திட்டத்தின் 19 வது தவணையை வெளியிடுகிறார்.
புதிய தேர்தல் ஆணையத் தலைவரைத் தேர்ந்தெடுக்க மோடி, ராகுல் அடுத்த வாரம் சந்திக்கின்றனர்
தலைமைத் தேர்தல் ஆணையர் (CEC) ராஜீவ் குமாரின் வாரிசை இறுதி செய்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தேர்வுக் குழு அடுத்த வார தொடக்கத்தில் கூடும் என்று PTI தெரிவித்துள்ளது.
பங்களாதேஷை பிரதமர் மோடி பார்த்துக் கொள்வார்; செய்தியாளர் கேள்விக்கு டொனால்ட் டிரம்ப் பதில்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் வெள்ளிக்கிழமை பங்களாதேஷின் அரசியல் நெருக்கடியில் அமெரிக்காவின் டீப் ஸ்டேட் தலையீட்டிற்கு வேலையில்லை என்று தெரிவித்தார்.
பிப்ரவரி 19 அல்லது 20 ஆம் தேதி டெல்லி முதல்வர் பதவியேற்பு நடக்கலாம்: யார் முதல்வர்?
டெல்லியின் புதிய முதல்வரின் பதவியேற்பு விழா பிப்ரவரி 19 அல்லது 20 ஆம் தேதிகளில் நடைபெறும் என்று இந்தியா டுடே செய்தி வெளியிட்டுள்ளது.
எலான் மஸ்க் மற்றும் குடும்பத்தாரை சந்தித்த பிரதமர் மோடி; என்ன பரிசு வழங்கினார் தெரியுமா?
டெஸ்லா நிறுவனரும், அமெரிக்க அதிபர் டிரம்பின் DOGE துறை தலைவருமான எலான் மஸ்க், நேற்று வாஷிங்டன் டிசியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார்.
இந்திய பிரதமர் மோடி எப்படிப்பட்டவர்? டொனால்ட் டிரம்ப் கூறிய அந்த வார்த்தைகள்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு வாஷிங்டனில் விருந்தளித்தார், இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் ஒரு குறிப்பிடத்தக்க இராஜதந்திர சந்திப்பை இது குறிக்கிறது.
சட்டவிரோதமாக அமெரிக்காவில் குடியேறிய இந்தியர்களை முழுமையாக திரும்பப் பெறுவதாக பிரதமர் மோடி அறிவிப்பு
அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியுள்ள தனது குடிமக்களை இந்தியாவுக்கு அழைத்து வர விருப்பம் உள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடிக்கு டொனால்ட் டிரம்ப் அளித்த சிறப்பு பரிசு!
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பும், பிரதமர் நரேந்திர மோடியும் நேற்று மாலை சந்தித்து கொண்டனர்.
26/11 குற்றவாளி நாடுகடத்தல், பாதுகாப்பு, $500 பில்லியன் வர்த்தக ஒப்பந்தம்: மோடி-டிரம்ப் சந்திப்பில் கையெழுத்தான ஒப்பந்தங்கள்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் நட்பு நாடுகள், எதிரி நாடுகள் உள்ளிட்டவைகளுக்கு பரஸ்பர வரிகளை உயர்த்துவதாக அறிவித்த சில மணி நேரங்களுக்குப் பிறகு, பிரதமர் நரேந்திர மோடியும், டிரம்பும் சந்தித்து கொண்டனர்.
மோடி தங்கியுள்ள பிளேர் ஹவுஸ் உலகின் மிகவும் பிரத்யேக ஹோட்டல் என்று அழைக்கப்படுவது ஏன்?
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் அழைப்பின் பேரில், பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் பயணமாக வியாழக்கிழமை வாஷிங்டன் டிசி சென்றடைந்தார்.
இம்மானுவேல் மக்ரோன், ஜே.டி. வான்ஸின் குடும்பங்களுக்கு பிரதமர் வழங்கிய நினைவு பரிசுகள் என்ன?
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் பிரான்சில் இரண்டு நாள் பயணத்தை மேற்க்கொண்டார்.
நரேந்திர மோடியின் அமெரிக்க பயணம்: பிரதமரின் முதல் நாளின் முழு அட்டவணை இதுதான்
பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோனுடன் இணைந்து செயற்கை நுண்ணறிவு நடவடிக்கை உச்சி மாநாட்டிற்கு தலைமை தாங்கிய பிரதமர் நரேந்திர மோடி, தனது பிரான்ஸ் பயணத்தை முடித்துக்கொண்டு இன்று அதிகாலை அமெரிக்க தலைநகர் வாஷிங்டன் டிசிக்கு சென்றடைந்தார்.
அமெரிக்க தேசிய புலனாய்வுப் பிரிவின் தலைவர் துளசி கபார்டை சந்தித்தார் இந்திய பிரதமர் நரேந்திர மோடி
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க தேசிய புலனாய்வுப் பிரிவின் புதிய இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ள துளசி கபார்ட்டை வெள்ளை மாளிகையில் பதவியேற்ற நாளில் சந்தித்துப் பேசினார்.
அமெரிக்கா சென்றடைந்தார் பிரதமர் மோடி; டொனால்ட் டிரம்புடன் இருதரப்பு சந்திப்பை நடத்துவார்
பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் அமெரிக்க பயணமாக வாஷிங்டன் டிசியில் இன்று அதிகாலை தரையிறங்கினார்.
பாரிஸ் CEO கூட்டத்தில் பிரெஞ்சு வணிகத் தலைவர்களிடம் பிரதமர் மோடி உரை
செவ்வாயன்று பாரிஸில் நடைபெற்ற 14வது இந்தியா-பிரான்ஸ் CEO ஃபோரம்-இல் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, கடந்த பத்தாண்டுகளில் தனது தலைமையில் கட்டமைக்கப்பட்ட "நிலையான மற்றும் கணிக்கக்கூடிய கொள்கையின் சுற்றுச்சூழல் அமைப்பு" காரணமாக, இந்தியாவை உலகளாவிய முதலீட்டு இடமாக முன்னிலைப்படுத்தினார்.
AI வாழ்க்கையை மாற்றும், ஆனால் டீப் ஃபேக்குகள் கவனிக்கப்பட வேண்டும்: பாரிஸ் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி
பிரதமர் நரேந்திர மோடி திறந்த மூல செயற்கை நுண்ணறிவு (AI) அமைப்புகள் மற்றும் பாரபட்சமற்ற தரவுத்தொகுப்புகளை உருவாக்குவதை ஆதரித்துள்ளார்.
பிரதமர் மோடி பாரிஸில் பிரெஞ்சு அதிபர் இம்மானுவேல் மக்ரோனை சந்தித்தார்
பிரதமர் மோடி, AI உச்சி மாநாட்டிற்கு தலைமை தாங்க பாரிஸ் சென்றுள்ளார்.
பிரதமர் மோடி பிரான்ஸ் மற்றும் அமெரிக்காவிற்கான தூதரக சுற்றுப்பயணத்தைத் தொடங்கினார்
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று, பிப்ரவரி 10, 2025 அன்று, பிரான்ஸ் மற்றும் அமெரிக்காவிற்கு ஒரு பெரிய இராஜதந்திர சுற்றுப்பயணத்தை மேற்கொண்டார்.
பிரான்ஸ் செல்கிறார் பிரதமர் மோடி; அதிபர் மக்ரோனுடன் ஏஐ உச்சி மாநாட்டிற்கு கூட்டாக தலைமை தாங்குகிறார்
பிரதமர் நரேந்திர மோடி அடுத்த வாரம் பிரான்ஸ் செல்கிறார், அங்கு அவர் பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் உடன் பிப்ரவரி 11 அன்று பாரிஸில் நடக்கும் AI உச்சி மாநாட்டிற்குத் தலைமை தாங்குவார் என்று மத்திய வெளியுறவு அமைச்சகம் (MEA) உறுதிப்படுத்தியது.
டெஸ்லாவின் இந்திய நுழைவு குறித்து விவாதிக்க அமெரிக்காவில் மோடியைச் சந்திக்கும் மஸ்க்
டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரியும் டிரம்ப் நிர்வாக ஆலோசகருமான எலான் மஸ்க், அடுத்த வாரம் அமெரிக்காவிற்கு விஜயம் செய்யும் போது பிரதமர் நரேந்திர மோடியை சந்திப்பார் என்று CNBC-TV18 செய்தி வெளியிட்டுள்ளது.
மகா கும்பமேளா: பிரயாக்ராஜில் உள்ள திரிவேணி சங்கமத்தில் பிரதமர் மோடி புனித நீராடினார்
பிரதமர் நரேந்திர மோடி புதன்கிழமை பிரயாக்ராஜுக்கு விஜயம் செய்தார்.
அமெரிக்க அதிபர் டிரம்பை பிப்ரவரி 13ஆம் தேதி சந்திக்க உள்ளார் பிரதமர் மோடி
இந்திய பிரதமர் மோடியும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பும், வரும் பிப்ரவரி 13 ஆம் தேதி வாஷிங்டனில் சந்திப்பார்கள் என்று இந்தியா டுடே செய்தி வெளியிட்டுள்ளது.
பொருளாதா வளர்ச்சியை அதிகரிக்கும் யூனியன் பட்ஜெட் 2025; பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு
பிரதமர் நரேந்திர மோடி 2025ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டைப் பாராட்டினார், இது சேமிப்பு, முதலீடு, நுகர்வு மற்றும் பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்கும் சக்தி பெருக்கி என்று கூறினார்.
பிப்ரவரியில் பிரதமர் மோடி அமெரிக்கா சொல்கிறாரா? டொனால்ட் டிரம்ப் வெளியிட்ட முக்கிய தகவல்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பிப்ரவரி மாதம் வெள்ளை மாளிகையில் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு விருந்தளிக்க வாய்ப்புள்ளதாக அறிவித்தார்.
சிறப்பு மன் கி பாத் எபிசோடில் இந்தியாவின் பாரம்பரியம் மற்றும் முன்னேற்றத்தை எடுத்துரைத்த பிரதமர் மோடி
குடியரசு தின கொண்டாட்டங்களுடன் இணைந்து, வழக்கத்தை விட ஒரு வாரம் முன்னதாக, ஜனவரி 21 அன்று, மன் கி பாத்தின் 118வது எபிசோடில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார்.
முதலீட்டுக்கு ஏற்ற இடமாக இந்தியா; பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போவை தொடங்கி வைத்து பிரதமர் மோடி உரை
பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ 2025 ஐ வெள்ளிக்கிழமை (ஜனவரி 17) பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்து, போக்குவரத்துத் துறையில் முதலீட்டாளர்களுக்கு முதன்மையான இடமாக இந்தியாவின் திறனை வலியுறுத்தினார்.
ஏழைகளுக்கு எதிகாரமளித்த எம்ஜிஆர்;108வது பிறந்த நாளில் நினைவஞ்சலி செலுத்தினார் பிரதமர் மோடி
அதிமுக நிறுவனரும் முன்னாள் தமிழக முதல்வருமான எம்ஜிஆரின் 108வது பிறந்தநாளில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பல தலைவர்கள் அவருக்கு அஞ்சலி செலுத்தினர்.
ஸ்ரீஹரிகோட்டாவில் மூன்றாவது ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்கு பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல்
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் மூன்றாவது ஏவுதளம் (TLP) அமைப்பதற்கு பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
ஐஎன்எஸ் சூரத், ஐஎன்எஸ் நீலகிரி, ஐஎன்எஸ் வக்ஷீர் போர்கப்பல்களை நாட்டிற்கு அர்ப்பணித்தார் பிரதமர்; அதன் சிறப்பம்சங்கள் இதுதான்
மும்பையில் புதன்கிழமை நடைபெற்ற விழாவில், பிரதமர் நரேந்திர மோடி, ஐஎன்எஸ் சூரத், ஐஎன்எஸ் நீலகிரி மற்றும் ஐஎன்எஸ் வாக்ஷீர் ஆகிய மூன்று முன்னணி கடற்படை போர் கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் மக்களுக்கு வாழ்த்து
அறுவடை மற்றும் விவசாய பாரம்பரியத்தை போற்றும் பண்டிகையான தைப் பொங்கலை உலகெங்கிலும் உள்ள தமிழர்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர்.
ஜம்மு காஷ்மீரின் சோனாமார்க்கில் Z-Morh சுரங்கப்பாதையை பிரதமர் திறந்து வைத்தார்; சிறப்பம்சங்கள் என்ன?
ஜம்மு மற்றும் காஷ்மீரின் சோனாமார்க்கில் சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் வகையில் முக்கியத்துவம் வாய்ந்த Z-Morh சுரங்கப்பாதையை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார்.
தேசிய இளைஞர் தினம் 2025: சுவாமி விவேகானந்தருக்கு அஞ்சலி செலுத்தினார் பிரதமர் நரேந்திர மோடி
தேசிய இளைஞர் தினத்தை முன்னிட்டு, பிரதமர் நரேந்திர மோடி சுவாமி விவேகானந்தரின் பிறந்தநாளான ஜனவரி 12 அன்று அவருக்கு மரியாதை செலுத்தினார்.
போட்காஸ்ட்டில் அறிமுகமானார் பிரதமர் மோடி: நிகில் காமத்துடன் உரையாடலில் பல சுவாரசிய தகவல் பகிர்வு
Zerodha இணை நிறுவனர் நிகில் காமத்துடன் இரண்டு மணி நேர உரையாடலில், பிரதமர் நரேந்திர மோடி, "People by WTF" என்ற போட்காஸ்டில் முதன்முதலில் தோன்றினார்.
உயிரி தொழில்நுட்பத்துறையில் வரலாற்று மைல்கல்; ஜீனோம் இந்தியா திட்டத்தின் நிறைவுக்கு பிரதமர் மோடி பாராட்டு
ஜீனோம் இந்தியா திட்டம் (ஜிஐபி) வெற்றிகரமாக முடிக்கப்பட்டதை பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை (ஜனவரி 9) பாராட்டினார்.
NRIகளுக்கான பிரவாசி பாரதிய எக்ஸ்பிரஸ் ரயிலை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்: அதன் சிறப்பம்சங்கள்
ஒடிசாவில் நடைபெறும் 18வது பிரவாசி பாரதிய திவாஸ் மாநாட்டில் ஒடிசாவின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை 50 நாடுகளில் இருந்து இந்தியாவிற்கு வரும் NRI முன் இன்று பிரதமர் மோடி உரையாற்றுகிறார்.