NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / மக்களவையில் வக்ஃப் வாரிய திருத்த மசோதா தாக்கல்; சட்டத்தை நிறைவேற்றுவதற்கான பெரும்பான்மை பலம் உள்ளதா?
    அடுத்த செய்திக் கட்டுரை
    மக்களவையில் வக்ஃப் வாரிய திருத்த மசோதா தாக்கல்; சட்டத்தை நிறைவேற்றுவதற்கான பெரும்பான்மை பலம் உள்ளதா?
    மக்களவையில் வக்ஃப் வாரிய திருத்த மசோதா இன்று தாக்கல்

    மக்களவையில் வக்ஃப் வாரிய திருத்த மசோதா தாக்கல்; சட்டத்தை நிறைவேற்றுவதற்கான பெரும்பான்மை பலம் உள்ளதா?

    எழுதியவர் Sekar Chinnappan
    Apr 02, 2025
    09:23 am

    செய்தி முன்னோட்டம்

    வக்ஃப் வாரிய சட்டத் திருத்த மசோதா, 2024, மக்களவையில் புதன்கிழமை (ஏப்ரல் 2) விவாதத்திற்கு வர உள்ளது.

    மக்களவையைப் பொறுத்தவரை ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அதை நிறைவேற்றுவதற்கு தேவையான பெரும்பான்மையைக் கொண்டுள்ளது.

    எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புகள் மற்றும் இந்தியா கூட்டணியின் வெளிநடப்பு இருந்தபோதிலும், அரசாங்கம் போதுமான வாக்குகளைப் பெறும் என்று நம்பிக்கை கொண்டுள்ளது.

    தேசிய ஜனநாயகக் கூட்டணி 542 உறுப்பினர்களைக் கொண்ட மக்களவையில் தற்போது 293 எம்பிக்களைக் கொண்டுள்ளது.

    இது சட்டத்தை நிறைவேற்ற தேவையான 272 ஐ விட அதிகமாகும் என்பதால், மக்களவையில் புதன்கிழமையே சட்டம் நிறைவேற்றப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    எதிர்ப்பு

    எதிர்க்கட்சிகள் மசோதாவிற்கு கடுமையாக எதிர்ப்பு

    காங்கிரஸ் மற்றும் பிற இந்தியா கூட்டணி கட்சிகள் இந்த மசோதாவை கடுமையாக எதிர்த்து வருகின்றன.

    இது அரசியலமைப்பிற்கு விரோதமானது என்று அவை கூறியுள்ளன. ஆலோசனைக் குழு கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்வதில் அவர்களுடைய எதிர்ப்பு உச்சக்கட்டத்தை அடைந்தது.

    முன்னதாக, நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் உள்ளிட்ட தேசிய ஜனநாயக கூட்டணிக் கட்சிகளே சட்டத்திற்கு ஆதரவு தர தயக்கம் காட்டின.

    எனினும், அவர்களது கவலைகள் தீர்க்கப்பட்ட பிறகு ஆதரவைக் காட்டியுள்ளதால், மசோதா பெரிய தடைகள் இல்லாமல் நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இதற்கிடையே மக்களவையைப் போல், மாநிலங்களவையில் பாஜக அரசுக்கு பெரும்பான்மை பலம் உள்ளதால் அங்கும் எளிதாக நிறைவேற்றப்படும் சூழல் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    வக்ஃப் வாரியம்
    மக்களவை
    சட்டம்
    மத்திய அரசு

    சமீபத்திய

    சாப்ட்வேர் என்ஜினீயர்களின் ஊதிய ஆதிக்கம் நீடிக்காது என்று எச்சரிக்கும் ஜோஹோவின் ஸ்ரீதர் வேம்பு செயற்கை நுண்ணறிவு
    அரபிக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது: IMD  வானிலை ஆய்வு மையம்
    இயக்குனர் மணிரத்னம்- தெலுங்கு நடிகர் நவீன் பாலிஷெட்டி காதல் கதைக்காக இணைகிறார்களா?  இயக்குனர் மணிரத்னம்
    உங்களைச் சுற்றியுள்ள ஒவ்வொரு குரலையும் கண்காணித்து மொழிபெயர்க்கும் புதிய AI ஹெட்ஃபோன்கள்  தொழில்நுட்பம்

    வக்ஃப் வாரியம்

    வக்ஃப் சட்டத் திருத்தவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார் அமைச்சர் கிரண் ரிஜிஜூ மக்களவை
    வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவுக்கு 14 திருத்தங்களுடன் நாடாளுமன்ற கூட்டுக்குழு ஒப்புதல் மத்திய அரசு
    வக்ஃப் வாரிய சட்ட (திருத்தம்) மசோதா மீதான ஜேபிசி அறிக்கை மக்களவையில் நாளை தாக்கல் நாடாளுமன்றம்
    எதிர்க்கட்சிகளின் அமளிகளுக்கு மத்தியில் ராஜ்யசபாவில் வக்ஃப் மசோதா அறிக்கையை தாக்கல் செய்தது நாடாளுமன்ற கூட்டுக் குழு மாநிலங்களவை

    மக்களவை

    பதவியை ராஜினாமா செய்தார் பிரதமர் மோடி: ஜூன் 8ஆம் தேதி மீண்டும் பதவியேற்க உள்ளதாக தகவல்  பாஜக
    மோடி 3.0 அமைச்சரவை: மக்களவை சபாநாயகர் யாராக இருக்கக்கூடும்? சபாநாயகர்
    மக்களவையின் சிறப்பு கூட்டத்தொடர் ஜூன் 24ம் தேதியும், ராஜ்யசபா ஜூன் 27ம் தேதியும் தொடங்கும் நாடாளுமன்றம்
    மக்களவை சபாநாயகர் எப்படி தேர்ந்தெடுக்கப்படுகிறார்; அந்த பதவியின் முக்கியத்துவம் என்ன? சபாநாயகர்

    சட்டம்

    சிறார் பலாத்காரத்திற்கு மரண தண்டனை, ஒற்றுமைக்கு ஊறு விளைவிப்பது, இன்னும் பல: புதிய குற்றவியல் சட்டங்களின் சிறப்பம்சங்கள் கிரிமினல் சட்டங்கள்
    புதிய குற்றவியல் சட்டங்கள் மூலமாக மருத்துவர்களுக்கு கிடைக்கப்போகும் பாதுகாப்பு குற்றவியல் நிகழ்வு
    வேலை நேரத்திற்குப் பிறகு முதலாளிகளின் அழைப்பை புறக்கணிக்க உரிமை: ஆஸ்திரேலியாவில் அமலாகிறது புதிய சட்டம் ஆஸ்திரேலியா
    பிரபல சட்ட அறிஞர் ஃபாலி எஸ் நாரிமன் தனது 95வது வயதில் காலமானார் உச்ச நீதிமன்றம்

    மத்திய அரசு

    இந்தியாவின் தேர்தலில் அமெரிக்காவின் தலையீடு குறித்த டிரம்பின் கூற்றுகள் குறித்து மத்திய அரசு கவலை டொனால்ட் டிரம்ப்
    பிரதமர் மோடியின் முதன்மைச் செயலாளராக முன்னாள் ஆர்பிஐ ஆளுநர் சக்திகாந்த தாஸ் நியமனம்; மத்திய அரசு அறிவிப்பு இந்தியா
    இந்தியாவிற்கு USAID 750 மில்லியன் டாலர் நிதியுதவி; மத்திய அரசு அறிக்கையில் தகவல் இந்தியா
    தேஜாஸ் Mk-1A தயாரிப்பில் ஏற்படும் தாமதங்களை ஆய்வு செய்ய பாதுகாப்பு அமைச்சகம் குழு அமைப்பு விமானப்படை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025