ரஷ்யா: செய்தி
ரஷ்யாவில் தரையிறங்கினார் பிரதமர் மோடி
ரஷ்யா-உக்ரைன் போர் தொடங்கியதற்கு பிறகு முதல் முறையாக ரஷ்யாவுக்கு பயணம் மேற்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை மாஸ்கோ சென்றடைந்தார்.
'பிரதமர் மோடி ரஷ்யாவுக்கு வருவதை மேற்கத்திய நாடுகள் பொறாமையுடன் பார்த்து கொண்டிருக்கின்றன': ரஷ்யா
22-வது இந்தியா-ரஷ்யா வருடாந்திர உச்சி மாநாட்டில் பங்கேற்க அதிபர் புதினின் அழைப்பின் பேரில் பிரதமர் மோடி இன்று மாஸ்கோவுக்கு 2 நாள் பயணமாக சென்றுள்ளார்.
ரஷ்யாவில் இந்து கோவில் கட்ட வேண்டும் என்று அங்குள்ள இந்திய சமூகம் கோரிக்கை
ரஷ்யாவில் உள்ள இந்திய சமூகம் மத காரணத்திற்காக மீண்டும் ஒன்றிணைந்துள்ளது.
ரஷ்யாவில் உள்ள தேவாலயங்கள் மீது பயங்கரவாத தாக்குதல்: பாதிரியார் உட்பட 15 பேர் பலி
ரஷ்யாவின் தெற்கு குடியரசின் தாகெஸ்தானில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் காவல்துறையினர், ஒரு ஆர்த்தடாக்ஸ் பாதிரியார் மற்றும் பொதுமக்கள் உட்பட 15 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். மேலும், பலர் காயமடைந்தனர்.
லிமோசைனை ஒட்டிய ரஷ்யா அதிபர் புடினும், வடகொரியா அதிபர் கிம் ஜாங்-உம்; வைரலாகும் காணொளி
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினும் வட கொரியத் தலைவர் கிம் ஜாங் உன்னும், ரஷ்யாவால் தயாரிக்கப்பட்ட ஆரஸ் லிமோசைனை மாறிமாறி ஓட்டிய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
24 ஆண்டுகளுக்குப் பிறகு முதல்முறையாக வடகொரியாவிற்கு செல்லும் ரஷ்யா அதிபர் புடின்
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், 24 ஆண்டுகளில் முதல் முறையாக செவ்வாய் மற்றும் புதன்கிழமை வட கொரியாவிற்கு செல்லவுள்ளார்.
2023ஆம் ஆண்டில் அணு ஆயுதங்களுக்காக 91.4 பில்லியன் டாலர் செலவழித்த உலக நாடுகள்
ஜூன் 17, 2024 அன்று அணு ஆயுதங்களை ஒழிப்பதற்கான சர்வதேச பிரச்சாரத்தின் (ICAN ) அறிக்கையின்படி, உலகின் முக்கிய சக்திகள் தங்கள் அணு ஆயுத செலவினங்களை 13% அதிகரித்துள்ளன.
2024 ஒலிம்பிக்ஸிற்கு எதிராக ரஷ்யா AI ஐ மூலம் தவறான தகவல் பிரச்சாரத்தில் ஈடுபடவுள்ளதாக தகவல்
சர்வதேச ஒலிம்பிக் கமிட்டிக்கு (IOC) எதிராக ஒரு தவறான பிரச்சாரத்தைத் தொடங்க ரஷ்யா AI ஐப் பயன்படுத்துகிறது என்று மைக்ரோசாப்ட் சைபர் செக்யூரிட்டி ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
சந்தேகத்திற்குரிய ரஷ்யாவின் நாசவேலைகள் காரணமாக ஐரோப்பா உஷார் நிலை
ரஷ்யாவுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் தீ மற்றும் நாசவேலைகள் காரணமாக ஐரோப்பிய பாதுகாப்பு சேவைகள் தற்போது மிகுந்த எச்சரிக்கையுடன் உள்ளன.
அமெரிக்காவின் செயற்கைக்கோளைப் பின்தொடர்ந்து ரஷ்யா ஏவிய விண்வெளி ஆயுதம்: அமெரிக்கா குற்றசாட்டு
அமெரிக்க ஸ்பேஸ் கமாண்ட் ஒரு ரஷ்ய செயற்கைக்கோளை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது.
ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சர் திடீர் மாற்றம்
உக்ரைன் போர் தொடங்கி 2 வருடங்களுக்கு மேல் ஆகும் நிலையில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், தனது நாட்டின் பாதுகாப்பு அமைச்சரை திடீரென்று மாற்றியுள்ளார்.
லோக்சபா தேர்தலை குறிவைத்து இந்தியாவை சீர்குலைக்க அமெரிக்கா முயற்சிக்கிறது: ரஷ்யா
மத சுதந்திர உரிமைகளை இந்தியா மீறுவதாக அமெரிக்காவின் குற்றச்சாட்டுகள் பொதுத் தேர்தலின் போது நாட்டை சீர்குலைக்கும் நோக்கம் கொண்டவை என்று ரஷ்யாவின் வெளியுறவு அமைச்சகம் குற்றம் சாட்டியுள்ளது.
நைஜரில் உள்ள அமெரிக்க ராணுவ தளத்திற்குள் ரஷ்ய துருப்புக்கள் நுழைந்தன
ரஷ்ய இராணுவ வீரர்கள், நைஜரில் உள்ள ஒரு விமானத் தளத்திற்குள் நுழைந்துள்ளனர்.
உக்ரைன் போரில், உலகளாவிய இரசாயன ஆயுதங்கள் தடையை ரஷ்யா மீறியதா?
உக்ரேனிய துருப்புக்களுக்கு எதிராக மூச்சுத் திணறல் ஏற்படுத்தும் அபாயகரமான குளோரோபிரின் பயன்படுத்தியதன் மூலம், ரஷ்யா இரசாயன ஆயுதத் தடையை மீறியதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது.
இஸ்ரேல் பதிலடி கொடுத்தால், இதுவரை பயன்படுத்தாத ஆயுதங்களை பயன்படுத்துவோம்: ஈரான் மிரட்டல்
நேற்று இஸ்ரேலின் இராணுவத் தலைவர், ஈரானின் தாக்குதலுக்கு இஸ்ரேல் பதிலடி கொடுக்கும் என்றும், பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் முடிவுக்காக காத்திருப்பதாகவும் கூறினார்.
மாஸ்கோ பயங்கரவாத தாக்குதல்: குற்றத்தை ஒப்புக்கொண்ட மூன்று தீவிரவாதிகள்
கடந்த மார்ச் 23 அன்று, மாஸ்கோவில் உள்ள க்ரோகஸ் சிட்டி ஹாலில் உள்ள ஒரு ஷாப்பிங் மால் மற்றும் இசை அரங்கில் தாக்குதல் நடத்தி, 133 பேரைக் கொன்றதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட நான்கு நபர்களில் மூன்று பேர், தங்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டனர்.
மாஸ்கோ பயங்கரவாத தாக்குதலின் வீடியோவை பகிர்ந்தது இஸ்லாமிய அரசு பயங்கரவாத குழு
மாஸ்கோவில் உள்ள க்ரோகஸ் சிட்டி ஹாலில் மார்ச் 23 அன்று நடத்தப்பட்ட தாக்குதலின் புகைப்படம் மற்றும் பாடிகேம் காட்சிகளை இஸ்லாமிய அரசு பயங்கரவாத குழு வெளியிட்டுள்ளது.
மாஸ்கோ பயங்கரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 115 ஆக உயர்வு
ரஷ்யா கச்சேரி அரங்கில் நடந்த தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 115 ஆக உயர்ந்துள்ளது.
ரஷ்ய தீவிரவாத தாக்குல்: 4 குற்றவாளிகள் உட்பட 11 பேர் கைது
மாஸ்கோ கச்சேரி அரங்கில் தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட்டதில் குறைந்தது 93 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் சுமார் 145 பேர் காயமடைந்தனர்.
மாஸ்கோ தாக்குதல்: தீவிரவாத தாக்குதல் குறித்து முன்பே ரஷ்யாவுக்கு எச்சரிக்கை விடுத்த அமெரிக்கா
மாஸ்கோவில் ஒரு பெரிய தாக்குதல் நடத்தப்படலாம் என்று மார்ச் மாதமே ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினின் நிர்வாகத்தை எச்சரித்ததாக அமெரிக்கா வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.
ரஷ்யாவில் உள்ள கச்சேரி அரங்கில் பயங்கரவாத தாக்குதல்: 60 பேர் பலி, 100க்கும் மேற்பட்டோர் காயம்
ரஷ்யா தலைநகரான மாஸ்கோவில் உள்ள ஒரு கச்சேரி அரங்கில் பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதால் 60 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர் மற்றும் சுமார் 115 பேர் காயமடைந்தனர்.
பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்த ரஷ்யா மற்றும் உக்ரைன் அதிபர்கள்
மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் இருவரும் பிரதமர் மோடியை அந்தந்த நாடுகளுக்கு அழைத்ததாக வட்டாரங்கள் தெரிவித்தன.
உக்ரைன் மற்றும் ரஷ்ய அதிபர்களை தொடர்புகொண்டு பேசினார் பிரதமர் மோடி
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடன் பேசிய சில மணி நேரங்களில், உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கியுடனும் பிரதமர் நரேந்திர மோடி பேசியுள்ளார்.
மூன்றாம் உலகப் போர் மூழும் என்று ரஷ்ய அதிபர் புதின் எச்சரிக்கை
ரஷ்யாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே நேரடி மோதல் ஏற்பட்டால், மூன்றாம் உலகப் போர் மூழும் என்று ரஷ்ய அதிபர் புதின் மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ரஷ்ய அதிபர் தேர்தலில் அமோக வெற்றி பெற்று, 5வது முறையாக ரஷ்யாவின் அதிபராகிறார் புடின்
விளாடிமிர் புடின், ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ரஷ்யாவின் தேர்தலில், இமாலய வெற்றிபெற்று தன்னுடைய அதிபர் பதவியை மீண்டும் தொடரவுள்ளார்.
ரஷ்ய அதிபர் புதினின் பெற்றோர் கல்லறை மீது ஒருவர் சிறுநீர் கழிக்கும் வீடியோ வைரல்
ரஷ்யாவில் அதிபர் தேர்தல் நடந்துவரும் நிலையில், ரஷ்ய அதிபர் புதினின் பெற்றோர் கல்லறை மீது ஒருவர் சிறுநீர் கழிக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.
'அணு ஆயுதப் போருக்கு ரஷ்யா தயாராக உள்ளது': மேற்கத்திய நாடுகளுக்கு புதின் எச்சரிக்கை
தனது நாடு அணு ஆயுதப் போருக்குத் தயாராக உள்ளது என்றும், உக்ரைனுக்கு அமெரிக்க துருப்புக்கள் அனுப்பப்பட்டால் அது அணு ஆயுதப் போருக்கு அழைப்பு விதிப்பதற்கு சமம் என்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இன்று மேற்கத்திய நாடுகளை எச்சரித்தார்.
சுற்றுலாப் பயணிகளாக ரஷ்யாவுக்குச் சென்ற 7 இந்தியர்களை ஏமாற்றி போரில் சண்டையிட அனுப்பியதாக குற்றச்சாட்டு
சுற்றுலாப் பயணிகளாக ரஷ்யாவுக்குச் சென்ற தங்களை ஏமாற்றி போரில் சண்டையிட அனுப்பியதாக பஞ்சாப் மற்றும் ஹரியானாவைச் சேர்ந்த இளைஞர்கள் குழு ஒன்று இந்திய அரசாங்கத்திடம் உதவி கோரியுள்ளது.
ரஷ்யர்களின் நீண்ட கால விசாவை முடிவுக்குக் கொண்டுவர இலங்கை தீர்மானம்
உக்ரைன் போர் காரணமாக, காலாவதியான நீட்டிக்கப்பட்ட விசாவில் இலங்கையில் வசிக்கும் ஆயிரக்கணக்கான ரஷ்யர்கள் மற்றும் உக்ரேனியர்களை இரண்டு வாரங்களுக்குள் வெளியேறுமாறு இலங்கை கேட்டுக்கொண்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ரஷ்யா போரில் கலந்துகொள்ள இந்தியர்கள் அழைக்கப்பட்ட விவகாரத்தில் மத்திய அரசு எச்சரிக்கை
உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் போரில் கலந்துக்கொள்ள ஒரு சில இந்தியர்கள் "கட்டாயப்படுத்தப்பட்டதாக" கூறப்பட்ட செய்திகளைத் தொடர்ந்து, எச்சரிக்கையுடன் செயல்படவும் என்றும் இந்த உள்நாட்டு போர் விவகாரத்திலிருந்து விலகி இருக்கவும் மத்திய அரசு, நாட்டு மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
"ரஷ்யா எங்கள் நலன்களுக்கு எதிராக ஒருபோதும் நடந்ததில்லை": வெளியுறவுத்துறை அமைச்சர்
இந்தியாவும் ரஷ்யாவும் "நிலையான மற்றும் மிகவும் நட்பான" உறவைப் பகிர்ந்து கொள்கின்றன என்றும், ரஷ்யா எங்கள் நலன்களுக்கு எதிராக ஒருபோதும் நடந்ததில்லை என்றும் வெளியுறவு அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் கூறியுள்ளார்.
வடகொரிய அதிபருக்கு ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட காரை பரிசளித்தார் ரஷ்ய அதிபர் புதின்
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன்னின், "தனிப்பட்ட பயன்பாட்டிற்காக" ஒரு காரைப் பரிசளித்தார் என்று வட கொரிய அதிகாரப்பூர்வ ஊடகம் தெரிவித்துள்ளது.
ரஷ்ய எதிர்க்கட்சி தலைவர் அலெக்ஸி நவல்னியின் உயிரிழப்புக்கு பின்னால் இருக்கும் மர்மம்: அவரது உடலில் காயங்கள் இருந்ததாக தகவல்
பிரபல ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவரும் அதிபர் விளாடிமிர் புதினின் விமர்சகருமான அலெக்ஸி நவல்னி உயிரிழந்து இரண்டு நாட்களுக்குப் பிறகு, ஆர்க்டிக்கில் உள்ள மருத்துவமனை சவக்கிடங்கில் அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது.
ரஷ்யாவின் எண்ணெயை வாங்கும் இந்தியாவின் முடிவை திடமாக ஆதரித்து பேசிய எஸ்.ஜெய்சங்கர்
மேற்கத்திய நாடுகளின் பொருளாதாரத் தடைகளை மீறி ரஷ்யாவின் எண்ணெயை வாங்கும் இந்தியாவின் முடிவை உறுதியாக ஆதரித்துள்ளார் வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கர்.
"இந்தியா அமெரிக்காவை பலவீனமாக பார்க்கிறது": நிக்கி ஹேலி பகிரங்க குற்றச்சாட்டு
தற்போதைய உலகளாவிய சூழ்நிலையில் இந்தியா புத்திசாலித்தனமாக விளையாடி வருவதாகவும், ரஷ்யாவுடன் நெருக்கமாக இருப்பதாகவும் அமெரிக்காவின் அதிபர் வேட்பாளர் நிக்கி ஹேலி கூறியுள்ளார்.
ரஷ்யாவில் உள்ள இந்திய தூதரகத்தில் பணியமர்த்தப்பட்ட பாகிஸ்தான் ISI உளவாளி கைது
ரஷ்யாவின் மாஸ்கோவில் உள்ள இந்திய தூதரகத்தில் பணியமர்த்தப்பட்ட பாகிஸ்தான் ஐஎஸ்ஐ ஏஜென்டை உத்தரபிரதேச தீவிரவாத தடுப்பு பிரிவு (யுபி ஏடிஎஸ்) போலீஸ் கைது செய்துள்ளது.
65 உக்ரைன் போர்க் கைதிகளை ஏற்றிச் சென்ற ரஷ்ய விமானம் விபத்துக்குள்ளானது
உக்ரைனிய போர்க் கைதிகளை இடமாற்றம் செய்வதற்காக ஈடுபடுத்தப்பட்ட ரஷ்ய Ilyushin Il-76 இராணுவ போக்குவரத்து விமானம், புதன்கிழமை உக்ரைனிய எல்லைக்கு அருகில் விபத்துக்குள்ளானது என மாநில செய்தி நிறுவனமான RIA தெரிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தான் வழியாக சென்று கொண்டிருந்த ரஷ்ய விமானம் மாயம்
இந்தியாவில் இருந்து உஸ்பெகிஸ்தான் வழியாக மாஸ்கோவிற்குச் சென்று கொண்டிருந்த ஒரு சிறிய சார்ட்டர் ஜெட் விமானம் சனிக்கிழமை மாலை ஆப்கானிஸ்தானின் ரேடார் திரைகளில் இருந்து காணாமல் போனதாக ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ரஷ்யா, உக்ரைன் போர் தொடங்கியதில் இருந்து மிகப்பெரிய கைதிகள் பரிமாற்றம் அறிவிப்பு
ரஷ்யா, உக்ரைன் ஆகிய நாடுகள் தலா 200 சிறைபிடிக்கப்பட்ட வீரர்களை பரிமாற்றம் செய்து கொண்டதாக புதன்கிழமை தெரிவித்துள்ள நிலையில், போர் தொடங்கியதற்கு பின்னர் மிகப்பெரிய கைதிகள் பரிமாற்றமாக இதை அதிகாரிகள் விவரித்துள்ளனர்.
ஜப்பான் நிலநடுக்கங்கள்: 33,000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் மின்சாரம் இல்லாமல் தவிப்பு; வடகொரியா, ரஷ்யாவுக்கு சுனாமி எச்சரிக்கை
மத்திய ஜப்பானில் தொடர்ச்சியான பெரிய பூகம்பங்கள் ஏற்பட்டதை அடுத்து நிலநடுக்கங்கள் ஏற்பட்ட பகுதிக்கு அருகில் உள்ள சுமார் 33,500 குடும்பங்கள் மின்சாரம் இல்லாமல் தவித்து வருகின்றன.