NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ரஷ்யா போரில் கலந்துகொள்ள இந்தியர்கள் அழைக்கப்பட்ட விவகாரத்தில் மத்திய அரசு எச்சரிக்கை
    அடுத்த செய்திக் கட்டுரை
    ரஷ்யா போரில் கலந்துகொள்ள இந்தியர்கள் அழைக்கப்பட்ட விவகாரத்தில் மத்திய அரசு எச்சரிக்கை
    குறைந்தது மூன்று இந்தியர்கள் ஒரு முகவரால் ஏமாற்றப்பட்டு, ரஷ்யாவிற்கு இராணுவ பாதுகாப்பு உதவியாளர்களாக அனுப்பப்பட்டதாகக் கூறப்படுகிறது

    ரஷ்யா போரில் கலந்துகொள்ள இந்தியர்கள் அழைக்கப்பட்ட விவகாரத்தில் மத்திய அரசு எச்சரிக்கை

    எழுதியவர் Venkatalakshmi V
    Feb 23, 2024
    04:58 pm

    செய்தி முன்னோட்டம்

    உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் போரில் கலந்துக்கொள்ள ஒரு சில இந்தியர்கள் "கட்டாயப்படுத்தப்பட்டதாக" கூறப்பட்ட செய்திகளைத் தொடர்ந்து, எச்சரிக்கையுடன் செயல்படவும் என்றும் இந்த உள்நாட்டு போர் விவகாரத்திலிருந்து விலகி இருக்கவும் மத்திய அரசு, நாட்டு மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

    ஒரு செய்தியாளர் சந்திப்பில், வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால்,"ஒரு சில இந்தியர்கள் ரஷ்ய இராணுவத்தில் ஆதரவு வேலைகளுக்கு கையெழுத்திட்டுள்ளனர் என்பதை நாங்கள் அறிந்தோம்".

    "தொடர்ந்து, இந்திய தூதரகம் இந்த விஷயத்தை சம்பந்தப்பட்ட ரஷ்ய அதிகாரிகளிடம் எடுத்துச் சென்றது. இந்த விவகாரத்தில், அனைத்து இந்திய பிரஜைகளும் உரிய எச்சரிக்கையுடன் செயல்படவும், இந்த போரில் இருந்து விலகி இருக்கவும் நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்" எனத்தெரிவித்தார்.

    முன்கதை

    ரஷ்யா ராணுவ உதவியாளர்களாக அனுப்பட்ட இந்தியர்கள்

    இந்த வார தொடக்கத்தில், ஏஐஎம்ஐஎம் தலைவரும் ஹைதராபாத் எம்.பி.யுமான அசாதுதீன் ஓவைசி, ரஷ்ய ராணுவத்தில் சேர்ந்து உக்ரைனுக்கு எதிரான போரில் கட்டாயப்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் மூன்று இந்தியர்களைக் காப்பாற்றுமாறு வெளியுறவு அமைச்சர் எஸ் ஜெய்சங்கரிடம் வலியுறுத்தினார்.

    தி இந்து நாளிதழில் ஒரு செய்தியின்படி, குறைந்தது மூன்று இந்திய பிரஜைகள் ஒரு முகவரால் ஏமாற்றப்பட்டு, ரஷ்யாவிற்கு இராணுவ பாதுகாப்பு உதவியாளர்களாக பணிபுரிய அனுப்பப்பட்டதாகக் கூறப்படுகிறது.

    இவர்கள் உத்தரபிரதேசம், குஜராத், பஞ்சாப் மற்றும் ஜம்மு காஷ்மீர் மாநிலங்களை சேர்ந்தவர்கள்.

    ஹைதராபாத்தைச் சேர்ந்த பாதிக்கப்பட்ட ஒருவரின் குடும்பத்தினர் ஒவைசியை அணுகியதை அடுத்து இந்த விஷயம் வெளிச்சத்திற்கு வந்தது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ரஷ்யா
    போர்
    இந்தியர்கள்
    இந்தியா

    சமீபத்திய

    சென்செக்ஸ் 900 புள்ளிகள் சரிவு: இன்றைய சரிவுக்கு முக்கிய காரணங்கள் சென்செக்ஸ்
    ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு இப்போது கூகிளின் 100 ஜிபி கிளவுட் ஸ்டோரேஜ் இலவசமாகக் கிடைக்கிறது ஏர்டெல்
    ஹிருத்திக் ரோஷனும் ஜூனியர் NTR நடிக்கும் 'வார் 2' டீஸர் வெளியானது படத்தின் டீசர்
    இந்தியா- பாகிஸ்தான் போர் காரணமாக நிறுத்தப்பட்ட அட்டாரி-வாகா எல்லை கொடியிறக்க விழா இன்று முதல் மீண்டும் தொடக்கம் இந்தியா

    ரஷ்யா

    இஸ்ரேல் ஹமாஸ் போரை தூண்டும் போலி செய்திகள் இஸ்ரேல்
    சீனாவிடம் 500 அணு ஆயுத ஏவுகணைகள் உள்ளது- அமெரிக்கா தகவல் அமெரிக்கா
    இந்தியர்கள் இலங்கைக்கு செல்ல இனி விசா தேவையில்லை: அதிரடி அறிவிப்பு  இந்தியா
    அதிபர் புட்டினுக்கு மாரடைப்பா? புரளி என மறுக்கும் ரஷ்யா குடியரசு தலைவர்

    போர்

    16 வருடங்களுக்குப் பின் காசாவின் கட்டுப்பாட்டை ஹமாஸ் இழந்ததாக இஸ்ரேல் அறிவிப்பு காசா
    அல்-ஷிஃபா மருத்துவமனை பாதுகாக்கப்பட வேண்டும்- ஜோ பைடன் காசா
    மின்சாரம், எரிபொருள் இல்லாததால் உயிரிழந்த 179 பேர் மருத்துவமனை வளாகத்திற்குள்ளேயே புதைக்கப்பட்டனர்: காசாவில் பரிதாபம்  காசா
    அல்-ஷிஃபா மருத்துவமனையை கைப்பற்றியது இஸ்ரேல் பாதுகாப்பு படைகள் ஹமாஸ்

    இந்தியர்கள்

    லஷ்கர்-இ-தொய்பா இயக்கத்தை பயங்கரவாத இயக்கமாக அறிவித்தது இஸ்ரேல் இந்தியா
    இந்திய மாணவர்களுக்கு 1.4 லட்சம் விசாக்களை வழங்கி அமெரிக்க தூதரகம் சாதனை அமெரிக்கா
    கனடாவில் காலிஸ்தான் பிரிவினைவாதி நிஜார் கொல்லப்படுவதற்கு முன்பே அமெரிக்க அதிகாரிகளுக்கு தெரிந்திருந்த விஷயங்கள் என்ன? அமெரிக்கா
    ஐக்கிய ராஜ்யத்தின் சர்வதேச மாணவர்களின் சார்பு கொள்கையில் மாற்றம்: இந்தியர்களுக்கு பாதிப்புகளை ஏற்படுத்துமா? இங்கிலாந்து

    இந்தியா

    ரயில்வே பட்ஜெட் 2024: வந்தே பாரத் தரத்திற்கு மேம்படுத்தப்பட இருக்கும் 40,000 ரயில் பெட்டிகள் இந்திய ரயில்வே
    கனடா நாட்டு தேர்தலில் இந்தியா தலையிட்டதாக கனேடிய உளவுத்துறை குற்றச்சாட்டு  கனடா
    இந்தியாவில் மேலும் 159 பேருக்கு கொரோனா பாதிப்பு கொரோனா
    இந்தியாவில் காட்சிப்படுத்தப்பட்டது மாருதி சுஸுகியின் முதல் மின்சார கார்  மாருதி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025