NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / "ரஷ்யா எங்கள் நலன்களுக்கு எதிராக ஒருபோதும் நடந்ததில்லை": வெளியுறவுத்துறை அமைச்சர் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    "ரஷ்யா எங்கள் நலன்களுக்கு எதிராக ஒருபோதும் நடந்ததில்லை": வெளியுறவுத்துறை அமைச்சர் 

    "ரஷ்யா எங்கள் நலன்களுக்கு எதிராக ஒருபோதும் நடந்ததில்லை": வெளியுறவுத்துறை அமைச்சர் 

    எழுதியவர் Sindhuja SM
    Feb 20, 2024
    01:56 pm

    செய்தி முன்னோட்டம்

    இந்தியாவும் ரஷ்யாவும் "நிலையான மற்றும் மிகவும் நட்பான" உறவைப் பகிர்ந்து கொள்கின்றன என்றும், ரஷ்யா எங்கள் நலன்களுக்கு எதிராக ஒருபோதும் நடந்ததில்லை என்றும் வெளியுறவு அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் கூறியுள்ளார்.

    உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்திருப்பதால் ரஷ்யாவுக்கு எதிராக மேற்கத்திய நாடுகள் குரல் கொடுத்து வருகின்றன. இந்நிலையில், இந்தியா மற்றும் ரஷ்யாவின் நீண்டகால நட்புக்கு ஆதரவாக வெளியுறவு அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் பேசியுள்ளார்.

    அமெரிக்க உளவுத்துறை அறிக்கையின் படி, ரஷ்ய-உக்ரைன் போரால் கடந்த டிசம்பர் மாதம் முதல் 70,000 க்கும் அதிகமான பொதுமக்கள் மற்றும் இராணுவத்தினர் உயிரிழந்துள்ளனர்.

    இந்த பிரச்சனையை தீர்க்க இந்தியா உதவும் என்று பேசப்பட்டு வந்த நிலையில், இந்திய வெளியுறவு அமைச்சர் ரஷ்யாவுக்கு ஆதரவாக பேசியுள்ளார்.

    இந்தியா

    ரஷ்யாவுக்கு மேற்கத்திய நாடுகளுக்கு இடையேயான பிரச்சனை 

    "எல்லோரும் கடந்த கால அனுபவங்களின் அடிப்படையில் உறவை பேணுகிறார்கள். சுதந்திரத்திற்குப் பிந்தைய இந்தியாவின் வரலாற்றைப் பார்த்தால், ரஷ்யா எங்கள் நலன்களை ஒருபோதும் புண்படுத்தியல்லை. நாங்கள் எப்போதும் நிலையான மற்றும் மிகவும் நட்புறவான உறவைக் கொண்டுள்ளோம்..." என்று அவர் கூறியுள்ளார்.

    பிப்ரவரி 2022 இல் விளாடிமிர் புடின் உக்ரைனை ஆக்கிரமித்ததில் இருந்து இந்தியா-ரஷ்யா உறவுகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.

    ரஷ்யா, உக்ரைன் மீது போர் நடத்தி வருவதால், மேற்கத்திய நாடுகள் உக்ரைனுக்கு இராணுவ உதவிகளை வழங்கி வருவது மட்டுமல்லாமல், ரஷ்யாவின் கச்சா எண்ணெயை வாங்குவதற்கு பொருளாதார தடைகளையும் விதித்துள்ளது.

    அந்த தடைகளையும் மீறி இந்தியா ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ரஷ்யா
    இந்தியா

    சமீபத்திய

    EPFO 3.0: ஜூன் 2025இல் அமலுக்கு வரும் புதிய திட்டம்; விரைவில் கிளைம் பணத்தை ஏடிஎம்மிலேயே பெறலாம் வருங்கால வைப்பு நிதி
    பங்களாதேஷில் ஷேக் ஹசீனா மீது மனித குலத்திற்கு எதிரான குற்றச்சாட்டுகள் பதிவு பங்களாதேஷ்
    வடகிழக்கு இந்தியாவில் பெய்துவரும் கனமழையால் 25 பேர் பலி; மீட்பு மற்றும் நிவாரண பணிகள் தீவிரம் கனமழை
    உங்கள் ஏரியாவில் நாளை (ஜூன் 2) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்  மின்தடை

    ரஷ்யா

    27 டன் நிவாரண பொருட்களை காஸாவிற்கு அனுப்பியது ரஷ்யா மாஸ்கோ
    இஸ்ரேல் ஹமாஸ் போரை தூண்டும் போலி செய்திகள் இஸ்ரேல்
    சீனாவிடம் 500 அணு ஆயுத ஏவுகணைகள் உள்ளது- அமெரிக்கா தகவல் அமெரிக்கா
    இந்தியர்கள் இலங்கைக்கு செல்ல இனி விசா தேவையில்லை: அதிரடி அறிவிப்பு  இந்தியா

    இந்தியா

    கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட 19 பாகிஸ்தானியர்களை மீட்டது இந்திய கடற்படை  கடற்படை
    மாலத்தீவை புறக்கணிக்கும் இந்தியர்கள்: மாலத்தீவு சுற்றுலா தரவரிசையில் 5வது இடத்திற்கு தள்ளப்பட்டது இந்தியா மாலத்தீவு
    இந்தியாவில்  2,083 பேருக்கு JN.1 வகை கொரோனா பாதிப்பு கொரோனா
    'பிரதமர் மோடியிடம் மன்னிப்பு கேட்கவேண்டும்': மாலத்தீவு அதிபருக்கு எதிர்கட்சி தலைவர் வலியுறுத்தல் மாலத்தீவு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025