NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / ரஷ்யாவில் இந்து கோவில் கட்ட வேண்டும் என்று அங்குள்ள இந்திய சமூகம் கோரிக்கை 
    அடுத்த செய்திக் கட்டுரை
    ரஷ்யாவில் இந்து கோவில் கட்ட வேண்டும் என்று அங்குள்ள இந்திய சமூகம் கோரிக்கை 

    ரஷ்யாவில் இந்து கோவில் கட்ட வேண்டும் என்று அங்குள்ள இந்திய சமூகம் கோரிக்கை 

    எழுதியவர் Sindhuja SM
    Jul 01, 2024
    11:56 am

    செய்தி முன்னோட்டம்

    ரஷ்யாவில் உள்ள இந்திய சமூகம் மத காரணத்திற்காக மீண்டும் ஒன்றிணைந்துள்ளது.

    இந்திய வணிகக் கூட்டணியின் தலைவர் சாமி கோட்வானி, ரஷ்யாவின் மாஸ்கோவில் முதல் இந்துக் கட்டமைப்பைக் கட்டுவதற்கான தனது விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

    உலகின் மூன்றாவது பெரிய மதமான இந்து மதம், கிழக்கு மரபுவழி திருச்சபைக்கு பாரம்பரியமாக அறியப்பட்ட நாடான ரஷ்யாவில் படிப்படியான வளர்ச்சியைக் கண்டுள்ளது.

    வலுவான கிறிஸ்தவ மக்கள் தொகை இருந்தபோதிலும், ரஷ்யாவில் இந்து கோவில்களும் சமூகக் குழுக்களும் தோன்றத் தொடங்கியுள்ளன.

    இது ரஷ்யாவின் வளர்ந்து வரும் மதக் நம்பிக்கைகள் மற்றும் வளர்ந்து வரும் பன்முகத்தன்மையின் அடையாளமாகும்.

    ரஷ்யா 

    பன்முகத்தன்மையுடன் உயரும் ரஷ்யா 

    இந்து கலாச்சார மையங்கள் சமூகத்திற்கு பாதுகாப்பான இடத்தை பிரதிநிதித்துவம் செய்வதால் முக்கியத்துவம் வாய்ந்தவையாக கருதப்படுகின்றன.

    ரஷ்யாவில் உள்ள இந்து சங்கங்கள் ஒரு மதக் குழுவாக மட்டும் செயல்படவில்லை, சமூகத்தை கட்டியெழுப்பும் நடவடிக்கைகளுக்கான மையமாகவும் செயல்படுகின்றன.

    நேபாளம் மற்றும் இந்தியா போன்ற தென்கிழக்கு ஆசிய நாடுகளில் பெரும்பாலும் நிலவும் இந்து மதம், 1900களின் பிற்பகுதியில் பெரெஸ்ட்ரோயிகா என்று அழைக்கப்படும் காலத்தில் ரஷ்யாவில் பரவ தொடங்கியது.

    "மறுசீரமைப்பு" என்று பொருள்படும் பெரெஸ்ட்ரோயிகா, தேக்கநிலையின் சகாப்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்து, அரசியல் மற்றும் பொருளாதார அமைப்புகளை மாற்றுவதில் கவனம் செலுத்திய காலகட்டமாகும்

    இந்த காலகட்டத்தில் புலம்பெயர்ந்தோர், பல்வேறு இனங்கள் மற்றும் மதங்களைச் சேர்ந்தவர்கள், ரஷ்யாவில் குடியேறி வேலை செய்ய ஆரம்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ரஷ்யா
    இந்தியா
    உலகம்
    உலக செய்திகள்

    சமீபத்திய

    சென்செக்ஸ் 900 புள்ளிகள் சரிவு: இன்றைய சரிவுக்கு முக்கிய காரணங்கள் சென்செக்ஸ்
    ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு இப்போது கூகிளின் 100 ஜிபி கிளவுட் ஸ்டோரேஜ் இலவசமாகக் கிடைக்கிறது ஏர்டெல்
    ஹிருத்திக் ரோஷனும் ஜூனியர் NTR நடிக்கும் 'வார் 2' டீஸர் வெளியானது படத்தின் டீசர்
    இந்தியா- பாகிஸ்தான் போர் காரணமாக நிறுத்தப்பட்ட அட்டாரி-வாகா எல்லை கொடியிறக்க விழா இன்று முதல் மீண்டும் தொடக்கம் இந்தியா

    ரஷ்யா

    உக்கரைனில் கிராம கவுன்சிலர் கூட்டத்தில் கையெறி குண்டுகளை வீசிய கவுன்சிலர், 26 பேர் காயம் உக்ரைன்
    போர் முடிந்த பிறகு, பிரதமர் மோடியை ரஷ்யாவிற்கு அழைத்த விளாடிமிர் புடின் விளாடிமிர் புடின்
    உக்ரைன் போர்: கியேவ் மற்றும் கார்கிவ் மீது ரஷ்யா புதிய ட்ரோன் தாக்குதலை நடத்தியதாக அதிகாரிகள் தகவல் உக்ரைன்
    ஜப்பான் நிலநடுக்கங்கள்: 33,000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் மின்சாரம் இல்லாமல் தவிப்பு; வடகொரியா, ரஷ்யாவுக்கு சுனாமி எச்சரிக்கை  ஜப்பான்

    இந்தியா

    வகுப்புவாத வன்முறைகளை அடுத்து ஒடிசாவில் ஊரடங்கு ஒடிசா
    2025ஆம் ஆண்டுக்குள் 4 புதிய EVகளை இந்தியாவில் அறிமுகப்படுத்த உள்ளது ஹூண்டாய்  ஹூண்டாய்
    அசாமில் உள்ள பிரம்மபுத்திரா நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் 1.05 லட்சம் மக்கள் பாதிப்பு  அசாம்
    பிரதமர் கிசான் திட்டம்: 9.26+ கோடி விவசாயிகளுக்கு ரூ.20,000 கோடியை வழங்கினார் பிரதமர் மோடி  பிரதமர் மோடி

    உலகம்

    பப்புவா நியூ கினியாவில் பெரும் நிலச்சரிவு: 300க்கும் மேற்பட்டோர் பலி  ஆஸ்திரேலியா
    பாகிஸ்தானில் ஒரு கிறிஸ்தவரை அடித்து, அவரது வீட்டையும் தொழிற்சாலையையும் எரித்த கும்பல் பாகிஸ்தான்
    இஸ்ரேலுக்கு எச்சரிக்கை விடுத்தது ஈரான் ஆதரவு ஹெஸ்பொல்லா அமைப்பு  இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்
    பப்புவா நியூ கினியா நிலச்சரிவில் சிக்கி 670க்கும் மேற்பட்டோர் பலி உலக செய்திகள்

    உலக செய்திகள்

    விமான விபத்துக்கு மன்னிப்பு கோரினார் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் சிஇஓ சிங்கப்பூர்
    பப்புவா நியூ கினியாவில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் 2,000க்கும் மேற்பட்டோர் பலி  பப்புவா நியூ கினியா
    கலிபோர்னியாவில் இஸ்லாமிய வெறுப்பை விட இந்து மத வெறுப்பு அதிகரித்துள்ளதாக தகவல்  அமெரிக்கா
    இஸ்ரேல் இராணுவத் தாக்குதலில் 45 பாலஸ்தீனியர்கள் பலி: இஸ்ரேல் எல்லைமீறவில்லை என்கிறது அமெரிக்கா  அமெரிக்கா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025