NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / 'அணு ஆயுதப் போருக்கு ரஷ்யா தயாராக உள்ளது': மேற்கத்திய நாடுகளுக்கு புதின் எச்சரிக்கை
    அடுத்த செய்திக் கட்டுரை
    'அணு ஆயுதப் போருக்கு ரஷ்யா தயாராக உள்ளது': மேற்கத்திய நாடுகளுக்கு புதின் எச்சரிக்கை

    'அணு ஆயுதப் போருக்கு ரஷ்யா தயாராக உள்ளது': மேற்கத்திய நாடுகளுக்கு புதின் எச்சரிக்கை

    எழுதியவர் Sindhuja SM
    Mar 13, 2024
    05:53 pm

    செய்தி முன்னோட்டம்

    தனது நாடு அணு ஆயுதப் போருக்குத் தயாராக உள்ளது என்றும், உக்ரைனுக்கு அமெரிக்க துருப்புக்கள் அனுப்பப்பட்டால் அது அணு ஆயுதப் போருக்கு அழைப்பு விதிப்பதற்கு சமம் என்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இன்று மேற்கத்திய நாடுகளை எச்சரித்தார்.

    "இராணுவ-தொழில்நுட்பக் கண்ணோட்டத்தில், நாங்கள் நிச்சயமாக தயாராக இருக்கிறோம்," என்று கூறிய அவர், ஆனால் இப்போது அதற்கான தேவை இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

    ரஷ்ய அதிபர் தேர்தல் நடக்க இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில், அதிபர் விளாடிமிர் புதின் இந்த கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

    தற்போது நடைபெற உள்ள அதிபர் தேர்தலில் அவர் கண்டிப்பாக வெற்றி பெற்று இன்னும் 6 ஆண்டுகளுக்கு ஆட்சியில் இருப்பார் என்று நம்பப்படுகிறது.

    ரஷ்யா 

    'ரஷ்யாவின் அணுசக்தி நிலைப்பாட்டில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் இல்லை': வெள்ளை மாளிகை 

    ரஷ்யா அல்லது உக்ரைனுக்கு அமெரிக்கா தனது படைகளை அனுப்பினால், அது ஒரு பெரிய தலையீடாகவே பார்க்கப்படும் என்று புதின் எச்சரித்துள்ளார்.

    எனினும், ரஷ்ய-அமெரிக்க உறவுகளை சீரான நிலையில் வைத்திருக்க அமெரிக்க வல்லுநர்கள் கடுமையாக உழைத்து வருவதால் அணு ஆயுத போருக்கு அவசியம் இருக்காது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

    ஆனால், ரஷ்யா எதற்கும் தயாராக இருக்கிறது என்று அவர் கூறியுள்ளார்.

    இந்த எச்சரிக்கைகள் அமெரிக்காவில் கவலைகளை எழுப்பியுள்ளன. ஆனால் போர் தொடங்கியதில் இருந்து ரஷ்யாவின் அணுசக்தி நிலைப்பாட்டில் குறிப்பிடத்தக்க மாற்றங்களைக் கவனிக்கவில்லை என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ரஷ்யா
    உலகம்
    அமெரிக்கா
    உலக செய்திகள்

    சமீபத்திய

    ஐபிஎல் 2025: ஜெய்ப்பூரில் பஞ்சாப் கிங்ஸ் அணி முதல் இன்னிங்ஸில் அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தது பஞ்சாப் கிங்ஸ்
    'ஆபரேஷன் சிந்தூர்' பதிவு தொடர்பாக அசோகா பல்கலைக்கழக பேராசிரியர் கைது  ஹரியானா
    இந்தியாவின் ஸ்மார்ட்போன் ஏற்றுமதி 55% உயர்ந்து, பெட்ரோலியம், வைர விற்பனையை முந்தியது ஸ்மார்ட்போன்
    2005 பெங்களூரு, 2006 நாக்பூர் தாக்குதல்கள் உட்பட இந்தியாவின் 3 பெரிய தாக்குதல்களுக்குக் காரணமான லஷ்கர் பயங்கரவாதி கொலை லஷ்கர்-இ-தொய்பா

    ரஷ்யா

    அதிபர் புட்டினுக்கு மாரடைப்பா? புரளி என மறுக்கும் ரஷ்யா குடியரசு தலைவர்
    "போர் நிறுத்தம் செய்யப்படும் வரை பிணையக்கைதிகளை விடுவிக்க மாட்டோம்": ஹமாஸ் இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்
    இஸ்ரேலுக்கு எதிர்ப்பு: ரஷ்ய விமான நிலையத்திற்குள் புகுந்து  'அல்லாஹு அக்பர்' என்று கோஷமிட்டபடி அட்டகாசம் செய்த போராட்டக்காரர்கள்  இஸ்ரேல்
    அணு ஆயுத சோதனைகளை தடை செய்யும் ஒப்பந்தத்தில் இருந்து ரஷ்யா விலக முடிவு  விளாடிமிர் புடின்

    உலகம்

    கனடா-இந்தியா பிரச்சனைகளுக்கு மத்தியில் இந்தியாவுக்கு குடியரசு தின வாழ்த்து தெரிவித்தது கனடா இந்தியா
    22 இந்தியர்களை ஏற்றி சென்ற பிரிட்டிஷ் எண்ணெய் டேங்கர் மீது ஹூதி போராளிகள் தாக்குதல்  உலக செய்திகள்
    சர்வதேச மாணவர்களை சேர்ப்பதற்கு 2 ஆண்டுகள் தடை விதித்தது ஒரு கனடா மாகாணம் கனடா
    H-1B, L-1 மற்றும் EB-5 விசாக்களுக்கான கட்டண உயர்வை அறிவித்தது அமெரிக்கா  அமெரிக்கா

    அமெரிக்கா

    அமெரிக்கா: கலிபோனியாவில் இந்திய எதிர்ப்பு வாசகங்களால் சிதைக்கப்பட்ட மற்றொரு இந்து கோவில் கனடா
    வீடியோ: நடுவானில் காற்றோடு பறந்த அலாஸ்கா ஏர்லைன்ஸ் விமானத்தின் கதவு; பரபரப்பான சூழலில் அவசர தரையிறக்கம்  விமானம்
    அலாஸ்கா ஏர்லைன்ஸின் 200க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து  விமானம்
    50 வருடங்களுக்கு பிறகு மீண்டும் நிலவை நோக்கிய பயணம்: வெற்றிகரமாக ஏவப்பட்டது அமெரிக்காவின் பெரேக்ரின் லேண்டர் நாசா

    உலக செய்திகள்

    மோசமடையும் இந்தியா-மாலத்தீவு உறவுகள்: சீன உளவுக் கப்பலை வரவேற்க தயாரானது மாலத்தீவு மாலத்தீவு
    சிரியா, ஈராக்கில் உள்ள ஈரான் ஆதரவு குழுக்களின் 85 இடங்கள் மீது அமெரிக்கா தாக்குதல்  அமெரிக்கா
    கனடா நாட்டு தேர்தலில் இந்தியா தலையிட்டதாக கனேடிய உளவுத்துறை குற்றச்சாட்டு  கனடா
    பாரிஸ் நகரத்தில் உள்ள பிரதான ரயில் நிலையத்தில் கத்திக்குத்து: 3 பேர் காயம்  பிரான்ஸ்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025