NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / ஜப்பான் நிலநடுக்கங்கள்: 33,000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் மின்சாரம் இல்லாமல் தவிப்பு; வடகொரியா, ரஷ்யாவுக்கு சுனாமி எச்சரிக்கை 
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஜப்பான் நிலநடுக்கங்கள்: 33,000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் மின்சாரம் இல்லாமல் தவிப்பு; வடகொரியா, ரஷ்யாவுக்கு சுனாமி எச்சரிக்கை 

    ஜப்பான் நிலநடுக்கங்கள்: 33,000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் மின்சாரம் இல்லாமல் தவிப்பு; வடகொரியா, ரஷ்யாவுக்கு சுனாமி எச்சரிக்கை 

    எழுதியவர் Sindhuja SM
    Jan 01, 2024
    03:27 pm

    செய்தி முன்னோட்டம்

    மத்திய ஜப்பானில் தொடர்ச்சியான பெரிய பூகம்பங்கள் ஏற்பட்டதை அடுத்து நிலநடுக்கங்கள் ஏற்பட்ட பகுதிக்கு அருகில் உள்ள சுமார் 33,500 குடும்பங்கள் மின்சாரம் இல்லாமல் தவித்து வருகின்றன.

    ஜப்பானின் ஹொன்ஷூ தீவில் உள்ள டோயாமா, இஷிகாவா மற்றும் நிகாடா ஆகிய மாகாணங்கள் இன்று ஏற்பட்ட நிலநடுக்கங்களால் பாதிப்பட்டுள்ளன.

    ஜப்பானில் இன்று தொடர்ச்சியான நிலநடுக்கங்கள் ஏற்பட்டதை அடுத்து, சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

    மேலும், ஜப்பானின் வடமேற்கு கடற்கரையில் உள்ள மக்கள் வெளியேறுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

    நிலநடுக்கத்தின் மையப்பகுதியான இஷிகாவாவில் உள்ள நோட்டோவில் இருந்து 300 கிலோமீட்டர்களுக்குள் சுனாமி ஏற்படலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது.

    திங்கள்கிழமை மாலை 4:06 மணிக்கு(உள்ளூர் நேரப்படி) 5.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்துடன் ஜப்பான் நிலநடுக்கம் தொடங்கியது.

    டிவிய

    வடகொரியா மற்றும் ரஷ்யாவில் சுனாமி எச்சரிக்கை 

    அதைத் தொடர்ந்து, மாலை 4:10 மணிக்கு(உள்ளூர் நேரப்படி) 7.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கமும், மாலை 4:18 மணிக்கு (உள்ளூர் நேரப்படி) 6.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கமும், மாலை 4:23 மணிக்கு 4.5 ரிக்டர் அளவில்(உள்ளூர் நேரம்) நிலநடுக்கமும், 4.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கமும் ஏற்பட்டது.

    அதன் பிறகு, மாலை 4:29 மணிக்கு நிலநடுக்கமும், மாலை 4:32 மணிக்கு 4.8 ரிக்டர் அளவு நிலநடுக்கமும், அதைத் தொடர்ந்து 6.2 ரிக்டர் அளவில் மற்றொரு நிலநடுக்கமும் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    அதனை தொடர்ந்து, இஷிகாவா, நிகாடா மற்றும் டோயாமா மாகாணங்களின் மேற்கு கடற்கரைப் பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

    வடகொரியா மற்றும் ரஷ்யாவின் கிழக்கு நகரங்களுக்கும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஜப்பான்
    ரஷ்யா
    வட கொரியா
    உலகம்

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    ஜப்பான்

    சிங்கப்பூர் அமைச்சர்கள் மற்றும் தொழிலதிபர்களுடன் ஆலோசனை நடத்தினார் மு.க.ஸ்டாலின்  மு.க ஸ்டாலின்
    உலகில் மிகவும் விலையுயர்ந்த ஐஸ்கிரீம் வகைகளின் பட்டியல்! வாழ்க்கை
    ஜப்பானின் 6 நிறுவனங்களோடு தமிழகம் புரிந்துணர்வு ஒப்பந்தம்  தமிழ்நாடு
    இந்தியாவின் UPI சேவையால் அசந்து போன ஜப்பான் அமைச்சர் இந்தியா

    ரஷ்யா

    வாக்னர் கூலிப்படையின் தலைவர் உடலில் கையெறி குண்டுகளின் பாகங்கள்- அதிபர் புதின் தகவல் விளாடிமிர் புடின்
    உன்னுடன் கைகுலுக்க மாட்டேன்- கன்னட பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவை திட்டிய நபர் கனடா
    உக்ரைன் மீது ரஷ்யா மீண்டும் ஏவுகணை தாக்குதல்- 10 வயது சிறுவன் உட்பட இருவர் பலி உக்ரைன்
    ரஷ்ய தூதர்களை நாட்டை விட்டு வெளியேற்றியது அமெரிக்கா  அமெரிக்கா

    வட கொரியா

    ராணுவ நிகழ்ச்சிக்கு மகளை அழைத்து வந்த வடகொரிய அதிபர் உலகம்
    ஜப்பானிற்குள் இறங்கிய வட கொரியாவின் ஏவுகணை: என்ன நடக்கிறது உலகம்
    மீண்டும் ஒரு ஏவுகணையை ஏவிய வடகொரியா அமெரிக்கா
    பசிபிக் பெருங்கடல் அமெரிக்கா மற்றும் ஜப்பானுக்கு சொந்தமல்ல: வட கொரியா அமெரிக்கா

    உலகம்

    8 பேரை ஏற்றி சென்ற அமெரிக்க இராணுவ விமானம் ஜப்பான் அருகே கடலில் விழுந்து நொறுங்கியது ஜப்பான்
    பயங்கரவாதி நிஜ்ஜார் கொலை வழக்கு விசாரணைக்கு இந்தியா ஒத்துழைக்க வேண்டும்: ஜஸ்டின் ட்ரூடோ அமெரிக்கா
    உலகில் மக்கள் வாழ விலையுயர்ந்த நகரங்கள் எவை? சிங்கப்பூர்
    '8-க்கும் மேற்பட்ட குழந்தைகளை பெற்றுக்கொள்ளுங்கள்': ரஷ்ய பெண்களிடம் அதிபர் புதின் வலியுறுத்தல் ரஷ்யா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025