NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / ரஷ்யா, உக்ரைன் போர் தொடங்கியதில் இருந்து மிகப்பெரிய கைதிகள் பரிமாற்றம் அறிவிப்பு
    அடுத்த செய்திக் கட்டுரை
    ரஷ்யா, உக்ரைன் போர் தொடங்கியதில் இருந்து மிகப்பெரிய கைதிகள் பரிமாற்றம் அறிவிப்பு

    ரஷ்யா, உக்ரைன் போர் தொடங்கியதில் இருந்து மிகப்பெரிய கைதிகள் பரிமாற்றம் அறிவிப்பு

    எழுதியவர் Srinath r
    Jan 04, 2024
    10:36 am

    செய்தி முன்னோட்டம்

    ரஷ்யா, உக்ரைன் ஆகிய நாடுகள் தலா 200 சிறைபிடிக்கப்பட்ட வீரர்களை பரிமாற்றம் செய்து கொண்டதாக புதன்கிழமை தெரிவித்துள்ள நிலையில், போர் தொடங்கியதற்கு பின்னர் மிகப்பெரிய கைதிகள் பரிமாற்றமாக இதை அதிகாரிகள் விவரித்துள்ளனர்.

    பிப்ரவரி 2022ல் போர் தொடங்கியதற்கு பின்னர் இரு நாடுகளும் டஜனுக்கும் மேற்பட்ட முறை கைதிகள் பரிமாற்றத்தை செய்து கொண்ட நிலையில், கடந்தாண்டு பிற்பகுதியில் இந்த பரிமாற்றம் நிறுத்தப்பட்டது.

    இவ்விரு நாடுகளும் அடுத்தடுத்து வெளியிட்ட அறிக்கைகளில், ஐக்கிய அரபு அமீரகத்தின் மத்தியஸ்த்தில் 200க்கும் மேற்பட்ட சிறைபிடிக்கப்பட்ட வீரர்கள், பரிமாறி கொள்ளப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

    ஏறக்குறைய ஐந்து மாதங்களில் இரு தரப்பினரும் எந்த பரிமாற்றத்தை அறிவிக்கவில்லை. இது அரசியல் காரணங்களுக்காக மாஸ்கோ வேண்டுமென்றே ஒப்பந்தங்களைத் தடுப்பதாகக் கீவ் குற்றம் சாட்டுவதற்கு காரணமானது.

    2nd card

    அதிகரித்த மோதல்களுக்கு மத்தியில் நிகழ்ந்த கைதிகள் பரிமாற்றம்

    248 வீரர்கள் திரும்ப வந்ததாக ரஷ்யா தெரிவித்துள்ளது. அவர்களுக்கு வேண்டிய மருத்துவ மற்றும் உளவியல் உதவிகளையும் வழங்கி வருவதாக கூறியுள்ளது.

    இந்த வீரர்கள் பரிமாற்றம் ரஷ்யா மற்றும் உக்ரைன் ஆகிய இரு நாடுகளுடனான, அதன் "வலுவான நட்புறவை" பிரதிபலிப்பதாக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் கூறியது.

    இருப்பினும் இரு நாடுகளும், எவ்வளவு வீரர்களை இன்னும் கைதிகளாக பிடித்து வைத்துள்ளனர் என்ற தகவல்களை வெளியிடவில்லை.

    கைதிகள் பரிமாற்றம், கடந்த ஐந்து நாட்களாக இரு நாடுகளுக்கு இடையே அதிகரித்துள்ள மோதல்களுக்கு மத்தியில் நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    சமீபத்திய ரஷ்ய தாக்குதலில் உக்ரைன் எல்லை பகுதியில் மூவர் கொல்லப்பட்ட நிலையில், குறைந்தது ஒருவர் காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ரஷ்யா
    உக்ரைன்
    ஐக்கிய அரபு எமிரேட்ஸ்
    ஐக்கிய அரபு எமிரேட்ஸ்

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    ரஷ்யா

    வாக்னர் கூலிப்படையின் தலைவர் உடலில் கையெறி குண்டுகளின் பாகங்கள்- அதிபர் புதின் தகவல் விளாடிமிர் புடின்
    உன்னுடன் கைகுலுக்க மாட்டேன்- கன்னட பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவை திட்டிய நபர் கனடா
    உக்ரைன் மீது ரஷ்யா மீண்டும் ஏவுகணை தாக்குதல்- 10 வயது சிறுவன் உட்பட இருவர் பலி உக்ரைன்
    ரஷ்ய தூதர்களை நாட்டை விட்டு வெளியேற்றியது அமெரிக்கா  அமெரிக்கா

    உக்ரைன்

    ஐ.நா. பொதுச் சபையில் ரஷ்யாவுக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் - உக்ரைன் அரசு ரஷ்யா
    ரஷ்யா-உக்ரைன் நெருக்கடி: ஐநாவின் 'அமைதி' வாக்கெடுப்பை புறக்கணித்தது இந்தியா ரஷ்யா
    உக்ரைன் மீது தற்கொலை படை தாக்குதல் நடத்த திட்டமிடுகிறதா ரஷ்யா ரஷ்யா
    ரஷ்ய-உக்ரைன் போரை பொருட்படுத்தாமல் உக்ரைனுக்கு திரும்பியுள்ள இந்திய மாணவர்கள் இந்தியா

    ஐக்கிய அரபு எமிரேட்ஸ்

    அரபு நாடுகளில் 'ஸ்பைடர் மேன்: அக்ராஸ் தி ஸ்பைடர் வேர்ஸ்' படத்தை வெளியிட தடை; ஏன் தெரியுமா? ஹாலிவுட்
    ரிசர்வ் வங்கியுடன் இரு புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்ட UAE-யின் சென்ட்ரல் வங்கி ரிசர்வ் வங்கி
    அபுதாபியில் ஆபத்தான புதிய வகை MERS-கொரோனா கண்டுபிடிப்பு உலகம்
    துபாய்: உலகின் மிகப்பெரிய ரங்க ராட்டினம் மீண்டும் திறக்கப்படுமா? துபாய்

    ஐக்கிய அரபு எமிரேட்ஸ்

    சொந்த நாணயத்தைப் பயன்படுத்தி வர்த்தகத்தை மேற்கொண்ட இந்தியா மற்றும் UAE வணிகம்
    UAEயின் குடிமகன் ஆக வேண்டுமா? UAE கோல்டன் விசாவுக்கான ஜாக்பாட் சலுகைகள் ஐக்கிய அரபு எமிரேட்ஸ்
    திருமணத்திற்கு ₹200 கோடி- அமலாக்கத்துறை வளையத்தில் மகாதேவ் செயலி சிக்கியதன் பின்னணி  ஐக்கிய அரபு எமிரேட்ஸ்
    ஹமாஸ் மருத்துமனை தாக்குதல் எதிரொலி: அமெரிக்க அதிபரின் அரபு தலைவர்களுடனான சந்திப்பு ரத்து இஸ்ரேல்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025