NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / ரஷ்யாவில் உள்ள தேவாலயங்கள் மீது பயங்கரவாத தாக்குதல்: பாதிரியார் உட்பட 15 பேர் பலி
    அடுத்த செய்திக் கட்டுரை
    ரஷ்யாவில் உள்ள தேவாலயங்கள் மீது பயங்கரவாத தாக்குதல்: பாதிரியார் உட்பட 15 பேர் பலி

    ரஷ்யாவில் உள்ள தேவாலயங்கள் மீது பயங்கரவாத தாக்குதல்: பாதிரியார் உட்பட 15 பேர் பலி

    எழுதியவர் Sindhuja SM
    Jun 24, 2024
    10:09 am

    செய்தி முன்னோட்டம்

    ரஷ்யாவின் தெற்கு குடியரசின் தாகெஸ்தானில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் காவல்துறையினர், ஒரு ஆர்த்தடாக்ஸ் பாதிரியார் மற்றும் பொதுமக்கள் உட்பட 15 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். மேலும், பலர் காயமடைந்தனர்.

    டெர்பென்ட் மற்றும் மகச்சலா நகரங்களில் உள்ள தேவாலயங்கள், ஜெப ஆலயங்கள் மற்றும் போலீஸ் போக்குவரத்து நிறுத்தம் ஆகியவற்றில் தாக்குதல்கள் பதிவாகியுள்ளதாக ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்தனர்.

    டெர்பென்ட் மற்றும் மகச்சலா ஆகியவை சுமார் 120 கிமீ தொலைவில் அமைந்துள்ள இருவேறு நகரங்கள் ஆகும்.

    ரஷ்யாவின் காஸ்பியன் கடலில் அமைந்துள்ள டெர்பென்ட் நகரில் இருக்கும் ஜெப ஆலயம் மற்றும் தேவாலயம் மீது ஆயுதமேந்திய குழு ஒன்று துப்பாக்கிச் சூடு நடத்தியது.

    ரஷ்யா 

    பாதிரியாரின் கழுத்தை அறுத்து கொன்ற பயங்கரவாதிகள் 

    அதைத் தொடர்ந்து இரண்டு கட்டிடங்கள் தீப்பிடித்ததாக தாகெஸ்தானின் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    அதே நேரத்தில், தாகெஸ்தான் தலைநகர் மகச்சலாவில் உள்ள ஒரு தேவாலயம் மற்றும் போக்குவரத்து காவல் நிலையத்தின் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது.

    தாக்குதலில் கொல்லப்பட்டவர்களில், ஏழு சட்ட அமலாக்க அதிகாரிகள், ஒரு பாதிரியார் மற்றும் ஒரு தேவாலய பாதுகாவலர் ஆகியோர் உள்ளனர்.

    செய்திகளின்படி, ஆயுதமேந்தியவர்கள் டெர்பென்ட்டில் உள்ள தேவாலயத்தில் இருந்த பாதிரியார் நிகோலேயின் கழுத்தை அறுத்துள்ளனர்.

    அதே நேரத்தில் அந்த தேவாலயத்தை சேர்ந்த பாதுகாவலர் சுட்டுக் கொல்லப்பட்டார்.

    இந்த தாக்குதலில் கொல்லப்பட்ட சட்ட அமலாக்க அதிகாரிகளில் ஒருவர் 'தாகெஸ்தான் லைட்ஸ்' காவல் துறையின் தலைவர் என்று தாகெஸ்தான் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ரஷ்யா
    உலகம்
    உலக செய்திகள்
    பயங்கரவாதம்

    சமீபத்திய

    சென்செக்ஸ் 900 புள்ளிகள் சரிவு: இன்றைய சரிவுக்கு முக்கிய காரணங்கள் சென்செக்ஸ்
    ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு இப்போது கூகிளின் 100 ஜிபி கிளவுட் ஸ்டோரேஜ் இலவசமாகக் கிடைக்கிறது ஏர்டெல்
    ஹிருத்திக் ரோஷனும் ஜூனியர் NTR நடிக்கும் 'வார் 2' டீஸர் வெளியானது படத்தின் டீசர்
    இந்தியா- பாகிஸ்தான் போர் காரணமாக நிறுத்தப்பட்ட அட்டாரி-வாகா எல்லை கொடியிறக்க விழா இன்று முதல் மீண்டும் தொடக்கம் இந்தியா

    ரஷ்யா

    ரஷ்ய அதிபர் புதினைப் போலவே தோற்றமளித்து, புதினிடமே கேள்வி எழுப்பிய AI விளாடிமிர் புடின்
    உக்கரைனில் கிராம கவுன்சிலர் கூட்டத்தில் கையெறி குண்டுகளை வீசிய கவுன்சிலர், 26 பேர் காயம் உக்ரைன்
    போர் முடிந்த பிறகு, பிரதமர் மோடியை ரஷ்யாவிற்கு அழைத்த விளாடிமிர் புடின் விளாடிமிர் புடின்
    உக்ரைன் போர்: கியேவ் மற்றும் கார்கிவ் மீது ரஷ்யா புதிய ட்ரோன் தாக்குதலை நடத்தியதாக அதிகாரிகள் தகவல் உக்ரைன்

    உலகம்

    ஈரான் அதிபரின் மரணத்தில் எங்களுக்கு தொடர்பு இல்லை: இஸ்ரேல்  இஸ்ரேல்
    ஜார்ஜியாவில் கார் கவிழ்ந்ததால் 3 இந்திய-அமெரிக்க மாணவர்கள் பலி ஜார்ஜியா
    நடு வானில் ஆட்டம் கண்ட சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம்: ஒருவர் பலி, பலர் காயம்  தாய்லாந்து
    வீடியோ: 5 நிமிடங்களில் 6,000 அடி சரிந்ததால் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமான பயணிகள் மத்தியில் பதட்டம்  லண்டன்

    உலக செய்திகள்

    பாலஸ்தீனத்தை ஒரு நாடாக அங்கீகரிக்க உள்ளது நார்வே, ஸ்பெயின் மற்றும் அயர்லாந்து நார்வே
    விமான விபத்துக்கு மன்னிப்பு கோரினார் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் சிஇஓ சிங்கப்பூர்
    பப்புவா நியூ கினியாவில் பெரும் நிலச்சரிவு: 300க்கும் மேற்பட்டோர் பலி  ஆஸ்திரேலியா
    பாகிஸ்தானில் ஒரு கிறிஸ்தவரை அடித்து, அவரது வீட்டையும் தொழிற்சாலையையும் எரித்த கும்பல் பாகிஸ்தான்

    பயங்கரவாதம்

    நாளைய உலகக் கோப்பை இறுதிப் போட்டியை நிறுத்தப்போவதாக பயங்கரவாத மிரட்டல்  ஒருநாள் உலகக்கோப்பை
    இஸ்ரேல் இசை விழாவில் ஹமாஸ் தாக்குதல் நடத்திய பயங்கரமான காட்சிகள் வெளியானது இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்
    லஷ்கர்-இ-தொய்பா இயக்கத்தை பயங்கரவாத இயக்கமாக அறிவித்தது இஸ்ரேல் இந்தியா
    ரஜோரி மோதல்- வெடிகுண்டு நிபுணர் உட்பட இரண்டு தீவிரவாதிகள் கொலை, 5 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர் ஜம்மு காஷ்மீர்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025