குஜராத்: செய்தி
பில்கிஸ் பானு பலாத்கார வழக்கு - சரமாரியான கேள்விகளை எழுப்பிய உச்சநீதிமன்றம்
கடந்த 2002ம்ஆண்டு குஜராத்தில் ஏற்பட்ட கலவரம் ஒன்றில் பில்கிஸ் பானு என்னும் பெண்மணி கலவரக்காரர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்.
அகமதாபாத் மருத்துவமனையில் தீ விபத்து: 100 நோயாளிகள் வெளியேற்றம்
குஜராத்தின் அகமதாபாத் நகரில் உள்ள பல மாடி கட்டிடத்தில் அமைந்திருக்கும் மருத்துவமனை ஒன்றில் இன்று(ஜூலை 30) அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது,
வட இந்தியாவில் தொடரும் கனமழை, வெள்ளம்: மின்னல் தாக்கி இருவர் பலி
குஜராத், மகாராஷ்டிரா, ஜம்மு காஷ்மீர் மற்றும் இமாச்சலப் பிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் கனமழை பெய்து வருவதால் வெள்ளம் அபாயம் ஏற்பட்டுள்ளது.
காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியை நடத்துகிறோமா? குஜராத் அரசு விளக்கம்
2026 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளை அகமதாபாத்தில் நடத்துவது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று குஜராத் அரசு அதிகாரிகள் புதன்கிழமை (ஜூலை 19) தெளிவுபடுத்தினர்.
அகமதாபாத்தில் 2026 காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளை நடத்த குஜராத் அரசு விருப்பம்
2026 ஆம் ஆண்டுக்கான காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியை, பட்ஜெட் பிரச்சினைகளைக் காரணம் காட்டி போட்டியை நடத்தும் முடிவிலிருந்து விலகுவதாக ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணம் செவ்வாயன்று (ஜூலை 18) அறிவித்தது.
அமெரிக்காவின் பென்டகனை பின்தள்ளிய சூரத்தைச் சேர்ந்த வைர வர்த்தக மையக் கட்டிடம்
கடந்த 80 ஆண்டுகளாக, மொத்தப் பரப்பளவின் அடிப்படையில் உலகின் பெரிய அலுவலகக் கட்டிடம் என்ற பெயரைக் கொண்டிருந்தது அமெரிக்கா பாதுகாப்புத்துறையின் தலைமையகமான பென்டகன்.
உள்நாட்டு கிரிக்கெட்டில் ராஜஸ்தான் அணியிலிருந்து குஜராத்துக்கு மாறிய ரவி பிஷ்னோய்
இந்தியாவில் வரவிருக்கும் உள்நாட்டு கிரிக்கெட் தொடருக்கு முன்னதாக, லெக் ஸ்பின்னர் ரவி பிஷ்னோய் தனது அணியை மாற்றியுள்ளார்.
பிபர்ஜாய் புயல்: 940 கிராமங்களில் மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டது
சௌராஷ்டிரா-கட்ச் பகுதியில் மையம் கொண்டுள்ள 'தீவிர' புயலான பிபர்ஜாய், வடகிழக்கு நோக்கி நகர்ந்து கொண்டிருப்பதால் ராஜஸ்தானில் கனமழை பெய்ய வாய்ப்பிருக்கிறது என்று இந்திய வானிலை ஆய்வு மையம்(IMD) தெரிவித்துள்ளது.
பிபர்ஜாய் புயல் கரையை கடப்பதில் தாமதம்: வானிலை அப்டேட்
காற்றின் வேகம் குறைந்துள்ளதால் பிபர்ஜாய் புயல் இன்று குஜராத் கடற்கரையை தாமதமாக கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அரபிக்கடலில் நீண்ட காலம் நிலைகொண்டிருக்கும் புயல் என்ற பெயரை பெற்றது 'பிபர்ஜாய்'
இன்று(ஜூன் 15) குஜராத் கடற்கரையை கடக்க இருக்கும் 'பிபர்ஜாய்' புயல், அரபிக்கடலில் நீண்ட காலம் நிலைகொண்டிருக்கும் புயல் என்ற பெயரை பெற்றுள்ளது.
பிபர்ஜாய் புயலால் பாதிப்பு: வெள்ள எச்சரிக்கைக்கு மத்தியில் மின்சார தடை, ரயில்கள் ரத்து
குஜராத்தின் கச், தேவபூமி துவாரகா, போர்பந்தர், ஜாம்நகர் மற்றும் மோர்பி ஆகிய மாவட்டங்களின் தாழ்வான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்க வாய்ப்பிருப்பதால், இந்திய வானிலை ஆய்வு மையம்(IMD) குஜராத்தின் கடலோரப் பகுதிகளுக்கு புயல் எழுச்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.
பிபர்ஜாய் புயல்: குஜராத்தில் 8,000 பேர் வெளியேற்றப்பட்டனர்
'பிபர்ஜாய்' புயல் தீவிரமடைந்து "அதிதீவிர புயலாக" மாறியுள்ளதால், குஜராத் கடற்கரைக்கு அருகிலுள்ள கிராமங்களை சேர்ந்த மக்கள் இன்று(ஜூன் 13) வெளியேற்றப்பட்டனர்.
தீவிரமடைந்த 'பிபர்ஜாய்' புயல்: குஜராத், மும்பைக்கு கடும் எச்சரிக்கை
பிபர்ஜோய் புயல் "மிக தீவிர புயலாக"வலுவடைந்துள்ளது. மேலும், இந்த புயல் குஜராத்தின் கட்ச் மற்றும் பாகிஸ்தானின் கராச்சிக்கு இடையே வியாழக்கிழமை கரையை கடக்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
'பிப்பர்ஜாய்' புயல் அடுத்த 36 மணி நேரத்தில் மேலும் தீவிரமடையும்
'பிப்பர்ஜாய்' புயல் அடுத்த 36 மணி நேரத்தில் அதிதீவிர புயலாக வலுப்பெற்று, வடக்கு-வடமேற்கு திசை நோக்கி நகரும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்தியாவின் பிரபல தெரு உணவுகளின் பட்டியல்: குஜராத் பதிப்பு
உணவுப் பிரியர்களின் புகலிடமாகக் கருதப்படும் குஜராத்தின் அகமதாபாத்தில் கிடைக்கும் தெரு உணவுகளின் பட்டியலை காணலாம்.
உயிரை காத்த இதய அறுவை சிகிச்சை மருத்துவர், மாரடைப்பால் இறந்த சோகம்!
குஜராத் மாநிலம் ஜாம்நகரை சேர்ந்தவர் மருத்துவர் கௌரவ் காந்தி. அந்த வட்டாரத்திலேயே பிரபலமான இதய அறுவை சிகிச்சை மருத்துவராக அறியப்பட்டவர்.
அமுல் பால் கொள்முதலினை தடுத்து நிறுத்த கோரி அமித்ஷா'வுக்கு கடிதம் எழுதினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
குஜராத் மாநிலத்தின் அமுல் பால் நிறுவனமானது சமீப காலமாக தமிழகத்தின் வடமாவட்டங்களில் கொள்முதல் செய்து வருவதால் தமிழகஅரசின்கீழ் செயல்பட்டு வரும் ஆவின் பால்நிறுவன உற்பத்திக்கு கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
திருபாய் அம்பானி நினைவு இல்லத்திற்கு செல்ல இவ்வளவு தானா கட்டணம்?
குஜராத்தின் சோர்வாட் என்ற கிராமத்தில், 100 ஆண்டுகளுக்கும் பழமையான வீடு ஒன்று அம்பானி குடும்பத்தாருக்கு உள்ளது.
குஜராத்தில் 5 ஆண்டுகளில் 41 ஆயிரம் பெண்கள் மாயம் - அதிர்ச்சி தகவல்
குஜராத் மாநிலத்தில் கடந்த 5 ஆண்டுகளில் 41 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் மாயமானதாக தேசிய குற்ற ஆவண காப்பகம்(என்.சி.ஆர்.பி.) தெரிவித்துள்ளது.
ராகுல் காந்தி வழக்கு: இன்று தீர்ப்பு வழங்குமா சூரத் நீதிமன்றம்
தனது சிறைத் தண்டனைக்கு தடை அறிவிக்க கோரி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அளித்திருந்த மனு மீதான தீர்ப்பை இன்று(ஏப்-20) குஜராத்தின் சூரத்தில் உள்ள செஷன்ஸ் நீதிமன்றம் அறிவிக்க வாய்ப்புள்ளது.
மோர்பி பால விபத்து: ரூ.14.62 கோடி இழப்பீட்டை கட்டியது ஓவேரா குழுமம்
குஜராத் மோர்பி பால விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இடைக்கால இழப்பீடாக வழங்கப்பட வேண்டிய ரூ.14.62 கோடி முழுவதையும் மாநில சட்ட சேவைகள் ஆணையத்திடம் டெபாசிட் செய்துள்ளதாக ஓரேவா குழுமம் குஜராத் உயர் நீதிமன்றத்தில் இன்று(ஏப் 18) தெரிவித்தது.
குஜராத் மாநில போதட் ரயில் நிலையத்தில் புறநகர் ரயிலில் தீ விபத்து
குஜராத் மாநிலத்தில் உள்ள போதட் பகுதியில் அமைந்துள்ள ரயில் நிலையத்தில் ஏராளமான புறநகர் ரயில்கள் வந்து செல்வது வழக்கம்.
எந்திரம் மூலம் தங்களை தாங்களே நரபலி கொடுத்த தம்பதி - அதிர்ச்சி சம்பவம்!
குஜராத் மாநிலம் ராஜ்கோட் மாவட்டத்தை சேர்ந்தவர் மக்வானா வயது 38. இவரது மனைவி ஹன்சாபென் வயது 35.
மதுரை கருத்தரங்கிற்கு வந்த குஜராத் மாணவி பாலியல் பலாத்காரம் - தமிழக மாணவர்கள் 2 பேர் கைது
குஜராத் மாநிலம் , அகமதாபாத்தை சேர்ந்த மாணவி ஒருவர் ஆன்லைனில் சார்ட்டர்ட் அக்கவுண்ட் பட்டபடிப்பினை படித்து வந்துள்ளார்.
மோர்பி பால விபத்து: நகராட்சி நிர்வாகத்தை கலைத்தது குஜராத் அரசு
மோர்பி நகராட்சியை குஜராத் அரசு நேற்று(ஏப் 11) கலைத்தது. மோர்பி பால விபத்திற்கு எதிராக எடுக்கப்படும் அடுத்த நடவடிக்கை இதுவாகும்.
குஜராத் மாநிலத்தில் நெஞ்சு வலியோடு பேருந்து ஓட்டி பயணிகளை இறக்கிவிட்ட பின் ஓட்டுநர் மரணம்
குஜராத் மாநில போக்குவரத்து கழகத்தில் ட்ரைவராக பணிபுரிபவர் பர்மால் அஹிர்.
2 ஆண்டு சிறை தண்டனையை எதிர்த்து ராகுல் காந்தி இன்று மேல்முறையீடு
அவதூறு வழக்கில் தனக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டு தண்டனைக்கு எதிராக மேல்முறையீடு செய்ய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று குஜராத் நீதிமன்றத்தில் ஆஜராக உள்ளார்.
ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்த சூரத் நீதிமன்றம்
2019ம் ஆண்டு மக்களவை தேர்தல் பிரச்சாரத்தில் கர்நாடக மாநில கோலார் பகுதியில் பேசிய ராகுல் காந்தி பிரதமர் மோடியை விமர்சித்து பேசியிருந்தார்.
மோர்பி பால விபத்து: ஓரேவா குழும நிர்வாக இயக்குநருக்கு எதிராக தீர்ப்பு
ஓரேவா குழுமத்தின் நிர்வாக இயக்குநர் ஜெய்சுக்பாய் படேல், கடந்த ஆண்டு மோர்பி பாலம் இடிந்து விழுந்ததில் உயிரிழந்த 135 பேரின் குடும்பத்துக்கு தலா 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்று குஜராத் உயர் நீதிமன்றம் இன்று(பிப் 22) உத்தரவிட்டது.
மோர்பி பால விபத்து நடக்கும் முன்பே 22 ஒயர்கள் உடைந்து தான் இருந்தன: விசாரணை அறிக்கை
குஜராத் அரசு நியமித்த சிறப்புப் புலனாய்வுக் குழு(SIT) தனது முதற்கட்ட விசாரணையை மேற்கொண்டுள்ளது.
மருமகனுக்கு வாயில் சிகரெட் கொடுத்து வரவேற்ற மாமியார் - வைரல் வீடியோ
குஜராத்தில் நடந்த ஒரு திருமண நிகழ்வில் ஓர் சமூகத்தை சேர்ந்தவர்கள் புது மாப்பிள்ளைக்கு பான் மசாலா மற்றும் சிகரெட் கொடுத்து வரவேற்கும் வீடியோ பதிவு தற்போது வைரலாக பரவி வருகிறது.
வைரல் வீடியோ: குஜராத்தில் வாக்கிங் போன சிங்கங்கள்
இந்திய வனத்துறை அதிகாரி சுசாந்தா நந்தா, குஜராத் தெருக்களில் கேசுலவலாக நடமாடும் ஒரு சிங்க கூட்டத்தின் வீடியோவைப் பகிர்ந்துள்ளார்.
மோர்பி பால விபத்து: ஓவேரா குழுமத்தின் நிர்வாக இயக்குனர் நீதிமன்றத்தில் சரணடைந்தார்
குஜராத்தின் மோர்பியில் அக்டோபர் மாதம் இடிந்து விழுந்து 135 பேரைக் கொன்ற விபத்தில் குற்றம் சாட்டப்பட்ட ஓரேவா குழுமத்தின் நிர்வாக இயக்குனர் அய்சுக் படேல் இன்று(ஜன 31) உள்ளூர் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
2002 குஜராத் கலவரம்: 17 முஸ்லிம்களைக் கொன்றதாக குற்றம் சாட்டப்பட்ட 22 பேர் விடுதலை
2002ஆம் ஆண்டு நடந்த குஜராத் கலவரத்தின் போது 17 முஸ்லிம்களைக் கொன்றதாக குற்றம் சாட்டப்பட்ட 22 பேரை "ஆதாரம் இல்லாததால்" குஜராத் நீதிமன்றம் விடுவித்துள்ளது.
மாநில சட்டப்பேரவை தேர்தலில் அதிக இடத்தை பிடித்து பா.ஜ.க., - நினைவுக்கூறும் வகையில் தங்கச்சிலை
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் குஜராத்தில் நடந்த மாநில சட்டப்பேரவை தேர்தலில் 182 இடங்களில் பா.ஜ.க., 156 இடங்களில் வெற்றி பெற்றது.
ஆடம்பர வாழ்ககையை துறந்து துறவியான வைர வியாபாரியின் மகள்
குஜராத்தில் ஒரு பணக்கார வைர வியாபாரியின் 9 வயது மகள், ஆடம்பர வாழ்க்கையைத் துறந்து நேற்று(ஜன:18) துறவறத்தைத் தழுவினார்.
இந்திய கடல்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்த 22 பாகிஸ்தான் மீனவர்கள் கைது
குஜராத் பகுதியின் ஒட்டிய பாகிஸ்தான் எல்லையை பாதுகாத்து வரும் பாதுகாப்பு படை பிரிவு சார்பில் ஓர் அறிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது.
குஜராத் முதல்வராக பூபேந்திர படேல் இன்று பதவியேற்பு: EPS, OPSஸிற்கு அழைப்பா?
குஜராத் சட்டசபைத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதை அடுத்து குஜராத் முதல்வராக பூபேந்திர படேல் இன்று பதவி ஏற்கிறார். இந்த பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி, அமித்ஷா உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
குஜராத் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்
குஜராத் மாநிலத்தின் முதலமைச்சர் பூபேந்திர படேல் தனது பதவியை ராஜினாமா செய்தார். புதிய ஆட்சி அமைக்கப் போவதால் அதற்கு வசதியாக தன் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
குஜராத் தேர்தல் முடிவுகள்: வெற்றி வாகை சூடிய பாஜக!
குஜராத் மாநிலத்தில் பெரும்பான்மையைப் பிடித்து பாஜக வெற்றி பெற்றுள்ளது.