NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / மோர்பி பால விபத்து: ரூ.14.62 கோடி இழப்பீட்டை கட்டியது ஓவேரா குழுமம் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    மோர்பி பால விபத்து: ரூ.14.62 கோடி இழப்பீட்டை கட்டியது ஓவேரா குழுமம் 
    பிப்ரவரி 22ஆம் தேதி டிவிஷன் பெஞ்ச் உத்தரவிட்டபடி இந்தத் தொகை வழங்கப்படும் என்று நீதிமன்றம் தெரிவித்தது.

    மோர்பி பால விபத்து: ரூ.14.62 கோடி இழப்பீட்டை கட்டியது ஓவேரா குழுமம் 

    எழுதியவர் Sindhuja SM
    Apr 18, 2023
    06:01 pm

    செய்தி முன்னோட்டம்

    குஜராத் மோர்பி பால விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இடைக்கால இழப்பீடாக வழங்கப்பட வேண்டிய ரூ.14.62 கோடி முழுவதையும் மாநில சட்ட சேவைகள் ஆணையத்திடம் டெபாசிட் செய்துள்ளதாக ஓரேவா குழுமம் குஜராத் உயர் நீதிமன்றத்தில் இன்று(ஏப் 18) தெரிவித்தது.

    கடந்த பிப்ரவரி மாதம், இடைக்கால இழப்பீட்டை ஓரேவா குழுமம் வழங்க வேண்டும் என்று குஜராத் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

    கடந்த ஆண்டு அக்டோபர் 30ஆம் தேதி மோர்பி நகரில் தொங்கு பாலம் இடிந்து விழுந்ததில் 135 பேர் உயிரிழந்தனர். இந்த பலத்தை பராமரிக்கும் பணி ஓரேவா குழுமத்திடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது.

    பாலம் சரியாக பராமரிக்கப்படாதது தெரியவரவே குஜராத் உயர் நீதிமன்றம் ஓரேவா குழுமத்திற்கு எதிராக தீர்ப்பளித்தது.

    details

    உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபாய் இழப்பீடு

    பாதிக்கப்பட்டவர்களுக்கு இடைக்கால நிவாரணமாக வழங்க வேண்டிய மொத்தத் தொகையையும் குஜராத் மாநில சட்ட சேவைகள் ஆணையத்திடம் டெபாசிட் செய்துள்ளதாக, தற்காலிக தலைமை நீதிபதி ஏ.ஜே. தேசாய் மற்றும் நீதிபதி பிரேன் வைஷ்ணவ் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்சில் ஓரேவா நிறுவனம் தெரிவித்துள்ளது.

    நிவாரண தொகை இரண்டு தவணைகளில் டெபாசிட் செய்யப்பட்டதாக நிறுவனம் கூறியுள்ளது.

    பிப்ரவரி 22ஆம் தேதி டிவிஷன் பெஞ்ச் உத்தரவிட்டபடி இந்தத் தொகை வழங்கப்படும் என்று நீதிமன்றம் தெரிவித்தது.

    மோர்பி பாலம் இடிந்து விழுந்ததில் உயிரிழந்த 135 பேரின் குடும்பத்துக்கு தலா 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் காயமடைந்த 56 பேருக்கு தலா ரூ.2 லட்சம் வழங்க வேண்டும் என்றும் உயர் நீதிமன்றம் அப்போது உத்தரவிட்டிருந்தது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    குஜராத்

    சமீபத்திய

    சிவகார்த்திகேயனின் 'பராசக்தி'க்கு இன்னும் 40 நாள் ஷூட்டிங் தான் பாக்கி என இயக்குனர் சுதா கொங்கரா தகவல் சிவகார்த்திகேயன்
    ஜெர்மனி ரயில் நிலையத்தில் கத்திக்குத்து தாக்குதல், 18 பேர் காயம் ஜெர்மனி
    70 வயது முதியவரின் வயிற்றில் இருந்து 8,000க்கும் மேற்பட்ட பித்தப்பைக் கற்கள் அகற்றம் மருத்துவம்
    தேசிய கல்விக்கொள்கையை ஏற்க மறுத்ததால் தமிழக அரசுக்கு நிதி கட்; சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் சென்னை உயர் நீதிமன்றம்

    இந்தியா

    மகாராஷ்டிரா பூஷன் விருது விழா: அதிக வெப்பத்தால் 11 பேர் உயிரிழப்பு மகாராஷ்டிரா
    பஞ்சாப் ராணுவ நிலைய துப்பாக்கி சூடு: ஒரு ராணுவ வீரர் கைது  பஞ்சாப்
    2023ஆம் ஆண்டின் மிஸ் இந்தியாவாக தேர்ந்தெடுக்கப்பட்டார் நந்தினி குப்தா! யார் அந்த நந்தினி? வைரல் செய்தி
    காஞ்சிபுரத்தில் உருவாகும் புதிய சிட்கோ! 1,800 பேருக்கு வேலைவாய்ப்பு  தமிழ்நாடு

    குஜராத்

    குஜராத் தேர்தல் முடிவுகள்: வெற்றி வாகை சூடிய பாஜக! தேர்தல்
    குஜராத் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் தேர்தல்
    குஜராத் முதல்வராக பூபேந்திர படேல் இன்று பதவியேற்பு: EPS, OPSஸிற்கு அழைப்பா? இந்தியா
    இந்திய கடல்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்த 22 பாகிஸ்தான் மீனவர்கள் கைது இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025