NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / மோர்பி பால விபத்து நடக்கும் முன்பே 22 ஒயர்கள் உடைந்து தான் இருந்தன: விசாரணை அறிக்கை
    அடுத்த செய்திக் கட்டுரை
    மோர்பி பால விபத்து நடக்கும் முன்பே 22 ஒயர்கள் உடைந்து தான் இருந்தன: விசாரணை அறிக்கை
    இந்த அறிக்கையை சமீபத்தில் மாநில நகர்ப்புற மேம்பாட்டுத் துறை, மோர்பி நகராட்சியுடன் பகிர்ந்து கொண்டது.

    மோர்பி பால விபத்து நடக்கும் முன்பே 22 ஒயர்கள் உடைந்து தான் இருந்தன: விசாரணை அறிக்கை

    எழுதியவர் Sindhuja SM
    Feb 20, 2023
    11:07 am

    செய்தி முன்னோட்டம்

    குஜராத் அரசு நியமித்த சிறப்புப் புலனாய்வுக் குழு(SIT) தனது முதற்கட்ட விசாரணையை மேற்கொண்டுள்ளது.

    பாலத்தின் கேபிளில் ஏறக்குறைய பாதி ஒயர்களில் அரிப்பு ஏற்பட்டு இருக்கலாம் என்றும் பழைய சஸ்பெண்டர்கள் புதியவற்றால் வெல்டிங் செய்யப்படிருக்கிறது என்றும் அந்த விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் இதுவே பாலம் சரிந்து விழ வழிவகுத்த சில முக்கிய காரணங்களாகும் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    இந்த கண்டுபிடிப்புகள் டிசம்பர் 2022இல் ஐந்து உறுப்பினர்களைக் கொண்ட SIT சமர்ப்பித்த 'மோர்பி பால சம்பவம் குறித்த பூர்வாங்க அறிக்கையின்' ஒரு பகுதியாகும்.

    இந்த அறிக்கையை சமீபத்தில் மாநில நகர்ப்புற மேம்பாட்டுத் துறை, மோர்பி நகராட்சியுடன் பகிர்ந்து கொண்டது.

    குஜராத்

    விபத்து நடக்கும் முன்பே உடைந்திருந்த கம்பிகள்

    கடந்த ஆண்டு அக்டோபர் 30ஆம் தேதி இடிந்து விழுந்த மோர்பி தொங்கு பாலத்தின் பராமரிப்புப் பொறுப்பை அஜந்தா மேனுஃபேக்ச்சரிங் லிமிடெட் (ஓரேவா குரூப்) ஏற்றுக்கொண்டிருந்தது.

    பாலத்தின் பழுது, பராமரிப்பு மற்றும் இயக்கத்தில் பல குறைபாடுகளை SIT கண்டறிந்துள்ளது.

    ஐஏஎஸ் அதிகாரி ராஜ்குமார் பெனிவால், ஐபிஎஸ் அதிகாரி சுபாஷ் திரிவேதி, மாநில சாலைகள் மற்றும் கட்டிடத் துறையின் செயலாளர், தலைமைப் பொறியாளர் மற்றும் கட்டமைப்பு பொறியியல் பேராசிரியர் ஆகியோர் SITயில் உறுப்பினர்களாக இருந்தனர்.

    1887ஆம் ஆண்டு மச்சு ஆற்றின் மீது கட்டப்பட்ட பாலத்தின் இரண்டு முக்கிய கேபிள்களில், ஒரு கேபிள் அரிப்பில் பழுதடைந்திருந்ததாகவும், அக்டோபரில் கேபிள் துண்டிக்கப்படுவதற்கு முன்பே அதன் கம்பிகளில் கிட்டத்தட்ட பாதி "ஏற்கனவே உடைந்திருக்கலாம்" என்றும் SIT குறிப்பிட்டுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    குஜராத்
    இந்தியா

    சமீபத்திய

    செரிமான ஆரோக்கியத்திற்கு உதவும் கொத்தமல்லி: அவற்றின் ஆச்சரியமான நன்மைகளை பற்றி தெரிந்துகொள்வோமா? ஆரோக்கியமான உணவு
    கொடைக்கானலுக்கு ட்ரிப் போக ஐடியாவா? அப்போ இந்த டேட்ஸ்-ஐ மிஸ் பண்ணிடாதீங்க! கொடைக்கானல்
    'ஆபரேஷன் சிந்தூர்'-இல் சொந்தங்களை இழந்த தீவிரவாதி மசூத் அசாருக்கு பாகிஸ்தான் அரசு இழப்பீடு வழங்கும் எனத்தகவல் ஆபரேஷன் சிந்தூர்
    இந்திய அரசாங்கம் துருக்கிய செய்தி தளமான TRT World ஐ X இல் முடக்கியது; ஏன்? மத்திய அரசு

    குஜராத்

    குஜராத் தேர்தல் முடிவுகள்: வெற்றி வாகை சூடிய பாஜக! தேர்தல் முடிவு
    குஜராத் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் முதல் அமைச்சர்
    குஜராத் முதல்வராக பூபேந்திர படேல் இன்று பதவியேற்பு: EPS, OPSஸிற்கு அழைப்பா? தேர்தல் முடிவு
    இந்திய கடல்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்த 22 பாகிஸ்தான் மீனவர்கள் கைது இந்தியா

    இந்தியா

    வைரல் வீடியோ: குஜராத்தில் வாக்கிங் போன சிங்கங்கள் குஜராத்
    கோவாவில் குடும்பத்துடன் படகு சவாரி செய்த இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கின் குடும்பத்தார் கோவா
    அதிக வட்டி தரும் முக்கியமான தபால் சேமிப்பு திட்டங்கள்! இங்கே சேமிப்பு திட்டங்கள்
    குமரியில் மகா சிவராத்திரியன்று நடக்கும் சிவாலய ஓட்டம் - 12 சிவாலயங்கள் கன்னியாகுமரி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025