NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / எந்திரம் மூலம் தங்களை தாங்களே நரபலி கொடுத்த தம்பதி - அதிர்ச்சி சம்பவம்!
    அடுத்த செய்திக் கட்டுரை
    எந்திரம் மூலம் தங்களை தாங்களே நரபலி கொடுத்த தம்பதி - அதிர்ச்சி சம்பவம்!
    ஒரு வருடமாக மாந்திரீக பூஜை செய்து தாங்களாகவே நரபலி கொடுத்த தம்பதி

    எந்திரம் மூலம் தங்களை தாங்களே நரபலி கொடுத்த தம்பதி - அதிர்ச்சி சம்பவம்!

    எழுதியவர் Siranjeevi
    Apr 17, 2023
    06:20 pm

    செய்தி முன்னோட்டம்

    குஜராத் மாநிலம் ராஜ்கோட் மாவட்டத்தை சேர்ந்தவர் மக்வானா வயது 38. இவரது மனைவி ஹன்சாபென் வயது 35.

    இந்த தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் இவர்கள் கடந்த ஒரு வருடமாக வீட்டில் மாந்திரீக பூஜை நடத்தி வந்துள்ளனர்.

    கடந்த நாளில் திடீரென இருவரும் தங்களை தாங்களே வெட்டிக்கொண்டு நரபலி கொடுத்துள்ளனர்.

    இதற்காக பிரத்தியேகமான இயந்திரம் தயாரித்து தங்கள் தலை ஹோமகுண்டத்தில் விழும்படி செய்துள்ளனர்.

    தொடர்ந்து, இவர்கள் எழுதிய தற்கொலை கடிதத்தில், பெற்றோரையும் பிள்ளைகளையும் பார்த்து கொள்ளும்படி உறவினர்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இச்சம்பவமானது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

    ட்விட்டர் அஞ்சல்

    Twitter Post

    #NewsUpdate | தங்களை தாங்களே நரபலி கொடுத்த தம்பதி!#SunNews | #Gujarat | #Ritual pic.twitter.com/W6nXdw3z95

    — Sun News (@sunnewstamil) April 17, 2023
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    குஜராத்
    இந்தியா

    சமீபத்திய

    இப்போது, பாஸ்போர்ட் விண்ணப்பத்தில் உங்கள் வாழ்க்கை துணை பெயர் சேர்ப்பது/ நீக்குவது எளிதாகிறது பாஸ்போர்ட்
    இன்று முதல், எஃகு, அலுமினியம் மீதான இறக்குமதி வரிகளை 50% ஆக உயர்த்தும் அமெரிக்கா அமெரிக்கா
    இ சாலா கப் நம்தே! முதல்முறையாக IPL கோப்பையை வென்றது RCB ஐபிஎல் 2025
    லோகேஷ் கனகராஜின் LCUவில் இணையும் நிவின் பாலி லோகேஷ் கனகராஜ்

    குஜராத்

    குஜராத் தேர்தல் முடிவுகள்: வெற்றி வாகை சூடிய பாஜக! தேர்தல் முடிவு
    குஜராத் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் முதல் அமைச்சர்
    குஜராத் முதல்வராக பூபேந்திர படேல் இன்று பதவியேற்பு: EPS, OPSஸிற்கு அழைப்பா? தேர்தல் முடிவு
    இந்திய கடல்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்த 22 பாகிஸ்தான் மீனவர்கள் கைது இந்தியா

    இந்தியா

    சேலம் காவிரி ஆற்றி 4 மாணவர்கள் மூழ்கி பலி! சோக சம்பவம்  தமிழ்நாடு
    லலித் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும்! உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு  தமிழ்நாடு
    இந்தியாவில் அதிக ஆண்கள் மனைவிகளால் கொல்லப்படுகின்றனர்: ஆய்வில் தகவல்  குற்றவியல் நிகழ்வு
    திருமூர்த்தி மலை பகுதிகளில் யானை கூட்டம் - விவசாயிகள் கவலை  தமிழ்நாடு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025