NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / மோர்பி பால விபத்து: நகராட்சி நிர்வாகத்தை கலைத்தது குஜராத் அரசு 
    அடுத்த செய்திக் கட்டுரை
    மோர்பி பால விபத்து: நகராட்சி நிர்வாகத்தை கலைத்தது குஜராத் அரசு 
    ஓரேவா குழு விடுத்த எச்சரிக்கைகளை நகராட்சி நிர்வாகம் கவனிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

    மோர்பி பால விபத்து: நகராட்சி நிர்வாகத்தை கலைத்தது குஜராத் அரசு 

    எழுதியவர் Sindhuja SM
    Apr 12, 2023
    10:01 am

    செய்தி முன்னோட்டம்

    மோர்பி நகராட்சியை குஜராத் அரசு நேற்று(ஏப் 11) கலைத்தது. மோர்பி பால விபத்திற்கு எதிராக எடுக்கப்படும் அடுத்த நடவடிக்கை இதுவாகும்.

    குஜராத் மாநிலத்தில் ஆட்சியில் இருக்கும் பாரதிய ஜனதா கட்சியின்(பாஜக) கட்டுப்பாட்டில் இருந்த குடிமை அமைப்பு கலைக்கப்பட்டது.

    அக்டோபர் 30 அன்று குஜராத்தின் மோர்பி நகரில் உள்ள தொங்கு பாலம் இடிந்து விழுந்து பெரும் விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 135 பேர் கொல்லப்பட்டு, பலர் காயமடைந்தனர். இந்த விபத்து நடந்து ஐந்து மாதங்களுக்குப் பிறகு குஜராத் அரசு இந்த முடிவை எடுத்திருக்கிறது.

    மோர்பி நகரில் இருக்கும் தொங்கு பாலம், நகராட்சியுடன் கையெழுத்தான ஒப்பந்தத்தின் கீழ் ஓரேவா குழுமத்தால் பராமரிக்கப்பட்டு வந்தது.

    details 

    ஓரேவா குழு விடுத்த எச்சரிக்கைகளை அலட்சியப்படுத்திய நிர்வாகம் 

    பாலம் இடிந்து விழுந்ததில் இருந்து மோர்பி நகராட்சிக்கு எதிராக பலர் குரல் கொடுத்து வந்தனர்.

    நகராட்சி நிர்வாகம் தனது பணிகளைச் செய்யத் தவறியதற்காக 'ஏன் நிர்வாகத்தை கலைக்கக்கூடாது' என்று கேள்வி எழுப்பிய மாநில நகர்ப்புற வளர்ச்சித் துறை, ஜனவரி மாதம் நகராட்சிக்கு ஒரு நோட்டீஸ் அனுப்பி இருந்தது.

    பாலம் இடிந்து விழுந்தது தொடர்பான விசாரணையில், குடிமை அமைப்பின் பல குறைபாடுகள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன.

    பாழடைந்த பாலத்தின் நிலை குறித்து ஓரேவா குழு விடுத்த எச்சரிக்கைகளை நகராட்சி நிர்வாகம் கவனிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

    2018 மற்றும் 2020 க்கு இடையில் பாலம் பொதுமக்களுக்கு திறக்கப்பட்டால் கடுமையான விபத்து ஏற்படும் என்று எச்சரித்த ஓரேவா குழு, பல கடிதங்களை நகராட்சிக்கு எழுதியுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    குஜராத்

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    இந்தியா

    ஆர்லியன்ஸ் மாஸ்டர்ஸ் சூப்பர் 300 : முதல்முறையாக கோப்பை வென்ற இந்திய பேட்மிண்டன் வீரர் பிரியன்ஷு ரஜாவத் இந்திய அணி
    சித்த மருத்துவர் ஷர்மிகா மீது மேலும் 2 புகார்கள் பதிவு சமூக வலைத்தளம்
    ஏர் இந்தியா விமானத்தில் விமான பணியாளர்களை தாக்கிய பயணி ஏர் இந்தியா
    ஏப்ரல் 10இல் தங்கம் விலை அதிரடியாக சரிவு - வாங்க உடனே முந்துங்கள் தங்கம் வெள்ளி விலை

    குஜராத்

    குஜராத் தேர்தல் முடிவுகள்: வெற்றி வாகை சூடிய பாஜக! தேர்தல் முடிவு
    குஜராத் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் முதல் அமைச்சர்
    குஜராத் முதல்வராக பூபேந்திர படேல் இன்று பதவியேற்பு: EPS, OPSஸிற்கு அழைப்பா? தேர்தல் முடிவு
    இந்திய கடல்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்த 22 பாகிஸ்தான் மீனவர்கள் கைது இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025