NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / உலகம் செய்தி / இங்கிலாந்து: பிரஸ்டன் நகரின் புதிய மேயராக தேர்ந்தெடுக்கப்பட்ட இந்தியர்
    இங்கிலாந்து: பிரஸ்டன் நகரின் புதிய மேயராக தேர்ந்தெடுக்கப்பட்ட இந்தியர்
    1/2
    உலகம் 1 நிமிட வாசிப்பு

    இங்கிலாந்து: பிரஸ்டன் நகரின் புதிய மேயராக தேர்ந்தெடுக்கப்பட்ட இந்தியர்

    எழுதியவர் Sindhuja SM
    May 23, 2023
    03:23 pm
    இங்கிலாந்து: பிரஸ்டன் நகரின் புதிய மேயராக தேர்ந்தெடுக்கப்பட்ட இந்தியர்
    படேல் இதற்கு முன்னதாக, மே 2022 முதல் பிரஸ்டன் நகரத்தின் துணை மேயராக பணியாற்றி வருகிறார்.

    இங்கிலாந்தில் உள்ள பிரஸ்டன் நகரத்திற்கு முதன்முதலாக இந்திய வம்சாவளியை சேர்ந்த ஒருவர் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். கவுன்சிலர் நீல் டார்பியின் பதவிக் காலம் முடிவடைந்ததைத் தொடர்ந்து, 2023-24 ஆம் ஆண்டுக்கான மேயராக குஜராத்தில் பிறந்த யாகூப் பட்டேல் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். பிரஸ்டன் நகரத்திற்கு ஒரு இந்திய-முஸ்லீம் மேயராவது இதுவே முதல்முறையாகும். "பிரஸ்டன் நகரின் மேயராக ஆனதில் நான் பெருமையடைகிறேன், மகிழ்ச்சி அடைகிறேன். நான் சேவை செய்யும் சமூகங்களுக்கு நேர்மறையான முன்னேற்றங்களை ஏற்படுத்துவேன். மேலும், எனது மேயர் பதவியின் மூலம் கூடுதல் ஆதரவை வழங்குவேன்." என்று யாகூப் பட்டேல் கூறியுள்ளார்.

    2/2

    யாகூப் படேல் ஜூன் 1976இல் இங்கிலாந்துக்கு சென்றார்

    படேல் இதற்கு முன்னதாக, மே 2022 முதல் பிரஸ்டன் நகரத்தின் துணை மேயராக பணியாற்றி வருகிறார். குஜராத்தின் பருச்சில் பிறந்த யாகூப் படேல், பரோடாவின் எம்எஸ் பல்கலைக்கழகத்தில் ஆங்கில இலக்கியத்தில் பிஏ மற்றும் எம்ஏ பட்டம் பெற்றார். யாகூப் படேல் ஜூன் 1976இல் இங்கிலாந்துக்கு சென்றார். அதன் பிறகு, 1979 ஆம் ஆண்டில் இருந்து பிரஸ்டன் கார்ப்பரேஷனுடன் இணைந்து உழைக்க தொடங்கினார். யாகூப் படேல் ஜூலை 4, 2009 அன்று ஓய்வு பெறுவதற்கு முன்பு வரை, வருவாய் ஆய்வாளர், போக்குவரத்து ஆய்வாளர், உதவித் தலைவர், தலைமை ஆய்வாளர் மற்றும் செயல்பாட்டு மேலாளர் போன்ற பதவிகளில் பணிபுரிந்திருக்கிறார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    இந்தியா
    இங்கிலாந்து
    யுகே
    பிரிட்டன்

    இந்தியா

    மணிப்பூர் வன்முறை: தொடர்ந்து ஊரை விட்டு வெளியேறும் மக்கள்  கலவரம்
     இந்தியாவில் ஒரே நாளில் 405 கொரோனா பாதிப்பு: 4 பேர் உயிரிழப்பு கொரோனா
    இருமல் மருந்து பரிசோதனைகள் ஜூன் 1 முதல் அரசு ஆய்வகங்களில் தொடங்குகிறது  உஸ்பெகிஸ்தான்
    2000 ரூபாய் திரும்பப்பெறும் அறிவிப்பால் பொருளாதாரத்தில் என்ன விதமான மாற்றங்கள் ஏற்படும்? ரிசர்வ் வங்கி

    இங்கிலாந்து

    பிரதமர் மோடி, ரிஷி சுனக் சந்திப்பு: ஜப்பானில் சந்தித்து பேச்சு வார்த்தை நடத்திய தலைவர்கள் இந்தியா
    கேட்பரியின் பர்ப்பில் நிற கவரும், இங்கிலாந்து அரச குடும்ப தொடர்பும்! உலகம்
    சர்வதேச அருங்காட்சியக தினம்: உலகம் முழுவதும் உள்ள சில வித்தியாசமான அருங்காட்சியகங்கள் உலகம்
    இந்துஜா குழுமத்தின் தலைவரான எஸ்பி இந்துஜா, 87 வயதில் லண்டனில் காலமானார் லண்டன்

    யுகே

    கோஹினூரை மீட்பதற்கு இந்தியா முயற்சிக்கவில்லை: இங்கிலாந்து ஊடக அறிக்கைகள் தவறானவை  இந்தியா
    பக்கிங்ஹாம் அரண்மனைக்குள் வீசப்பட்ட துப்பாக்கி தோட்டாக்கள்: ஒருவர் கைது  லண்டன்
    இங்கிலாந்து சீக்கியர்களிடையே பிரிவினையை தூண்டும் காலிஸ்தான் குழுக்கள் இங்கிலாந்து
    இங்கிலாந்து துணைப் பிரதமர் டொமினிக் ராப் ராஜினாமா செய்தார்  இங்கிலாந்து

    பிரிட்டன்

    "சீன எதிர்ப்புப் பட்டறை": ஜி7 மாநாட்டிற்கு சீனா கடும் எதிர்ப்பு சீனா
    தனது 58 வயதில், 8வது குழந்தைக்கு தந்தையாகும் முன்னாள் பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன் பிரதமர்
    'ஆக்டிவிஷன் பிலிசார்டு - மைக்ரோசாஃப்ட்' ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளித்தது ஐரோப்பிய ஒன்றியம்! மைக்ரோசாப்ட்
    இறக்குமதி செய்யப்படும் கார்களின் மீதான வரியைக் குறைக்க புதிய திட்டம்! இந்தியா
    அடுத்த செய்திக் கட்டுரை

    உலகம் செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    World Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023