NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / 2000 ரூபாய் திரும்பப்பெறும் அறிவிப்பால் பொருளாதாரத்தில் என்ன விதமான மாற்றங்கள் ஏற்படும்?
    அடுத்த செய்திக் கட்டுரை
    2000 ரூபாய் திரும்பப்பெறும் அறிவிப்பால் பொருளாதாரத்தில் என்ன விதமான மாற்றங்கள் ஏற்படும்?
    2000 ரூபாய் திரும்பப்பெறும் அறிவிப்பால் பொருளாதாரத்தில் என்ன விதமான மாற்றங்கள் ஏற்படும்?

    2000 ரூபாய் திரும்பப்பெறும் அறிவிப்பால் பொருளாதாரத்தில் என்ன விதமான மாற்றங்கள் ஏற்படும்?

    எழுதியவர் Prasanna Venkatesh
    May 23, 2023
    12:15 pm

    செய்தி முன்னோட்டம்

    ரிசர்வ் வங்கியானது 2000 ரூபாய் நோட்டுக்களை திரும்பப்பெறுவதாகவும், இன்று முதல் செப்டம்பர் 30-ம் தேதிக்குள் அதனை வங்கிகளில் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம் எனவும் கடந்த மே 19-ம் தேதி அறிவித்திருக்கிறது.

    ஒரு ரூபாய் நோட்டின் வாழ்நாள் நான்கு முதல் ஐந்து வருடங்கள் மட்டுமே. 2000 ரூபாய் நோட்டுகள் வெளியிடப்பட்டு அதன் வாழ்நாள் முடியும் தருவாயில் இருக்கிறது. 2018-19-ம் ஆண்டிலேயே புதிய 2000 ரூபாய் நோட்டுக்களை அச்சடிப்பதை நிறுத்தவிட்டது ரிசர்வ் வங்கி.

    மேலும், கள்ள ரூபாய் நோட்டுக்களை அச்சடிப்பவர்களும் 2000 ரூபாய் நோட்டுக்களையே அச்சடிக்கின்றனர். இது போன்ற பல்வேறு காரணங்களை முன்வைத்து 2000 ரூபாய் நோட்டுக்கள் திரும்பப் பெறப்பட்டிருக்கின்றன.

    மேலும், தற்போது புழக்கத்தில் இருக்கும் ரூபாய் நோட்டுகளில் 10.8% மட்டுமே 2000 ரூபாய் நோட்டுக்களாகும்.

    இந்தியா

    பொருளாதாரத்தில் என்ன மாற்றம் ஏற்படும்: 

    கணக்கில் காட்டப்படாத பணமாகவும், கருப்புப் பணமாக பதுக்கி வைக்கவும் 2000 ரூபாய் நோட்டுக்களே அதிகம் பயன்படுகின்றன.

    தற்போது இந்த அறிவிப்பைத் தொடர்ந்து அவ்வாறாக பதுக்கி வைக்கப்பட்டிருக்கும், கணக்கில் காட்டப்படாமல் வைக்கப்பட்டிருக்கும் 2000 ரூபாய் நோட்டுக்கள் வெளியே வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    மேலும், 2000 ரூபாய் நோட்டுக்களை வங்கிகளில் டெபாசிட் செய்ய உச்சவரம்பு இல்லை என அறிவித்திருக்கிறது ரிசர்வ் வங்கி. எனவே, பெரும்பாலான ரூபாய் நோட்டுக்கள் தற்போது வங்கிகளில் டெபாசிட் செய்யப்படும்.

    இதன் மூலம், வங்கிகளால் புதிய கடன்களை வாடிக்கையாளர்களுக்கு அளிக்க முடியும். ரிசர்வ் வங்கியின் இந்த நடவடிக்கையின் மூலம் இதுவரை பயன்படுத்தப்படாமல் இருந்த ஒரு ட்ரில்லியன் ரூபாய் மீண்டும் பொதுப் பயன்பாட்டிற்கு வரலாம் என நிபுணர்கள் கணித்திருக்கின்றனர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ரிசர்வ் வங்கி
    இந்தியா

    சமீபத்திய

    ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ராவின் வரலாற்றுச் சாதனைக்கு பிரதமர் மோடி பாராட்டு நீரஜ் சோப்ரா
    பயங்கரவாதத்திற்கு எதிரான பூஜ்ஜிய சகிப்புத் தன்மை; இந்தியாவின் நிலையை உலக நாடுகளுக்கு தெரிவிக்க குழுக்கள் அமைப்பு ஆபரேஷன் சிந்தூர்
    உலக உயர் இரத்த அழுத்தம் தினம் 2025: இளம் இந்தியர்களுக்கு எச்சரிக்கை மணி அடிக்கும் சுகாதார நிபுணர்கள் சிறப்பு செய்தி
    கரூர் அருகே கோர விபத்து; சுற்றுலா வேன் மீது ஆம்னி பேருந்து மோதியலில் 4 பேர் பலி விபத்து

    ரிசர்வ் வங்கி

    அதானி பங்குகள் வீழ்ச்சி; வங்கித் துறை நிலையாக தான் உள்ளது: RBI இந்தியா
    அதானி குழும பிரச்சனை: செய்தியாளர் சந்திப்பில் பேசிய ரிசர்வ் வங்கி கவர்னர் இந்தியா
    ரெப்போ வட்டி விகிதம் உயர்வு: சமானிய மக்களுக்கு உண்டாகும் பாதிப்புகள் என்ன? தொழில்நுட்பம்
    ரூபாய் நோட்டில் கிறுக்கப்பட்டிருந்தால் அது செல்லாது என்று கூறப்படுவது உண்மையா இந்தியா

    இந்தியா

    2028 ஒலிம்பிக்கில் கிரிக்கெட்? இந்தியாவை காட்டி பேரம் பேசும் ஐசிசி! ஒலிம்பிக்
    இந்தியாவில் உள்ளவர்கள் கிரீன் கார்டைப் பெறுவதற்கு ஏன் இவ்வளவு தாமதமாகிறது !  அமெரிக்கா
    மீண்டும் இந்தியாவில் வெளியிடப்படுகிறதா 'BGMI' மொபைல் கேம்? கேம்ஸ்
    'ரூ.2000 நோட்டுக்களை டெபாசிட் செய்ய உச்சவரம்பு இல்லை' - ரிசர்வ் வங்கி! ரிசர்வ் வங்கி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025