NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / உலகம் செய்தி / பெங்களூரில் புதிய தூதரகத்தை அமைக்க ஆஸ்திரேலியா முடிவு 
    பெங்களூரில் புதிய தூதரகத்தை அமைக்க ஆஸ்திரேலியா முடிவு 
    உலகம்

    பெங்களூரில் புதிய தூதரகத்தை அமைக்க ஆஸ்திரேலியா முடிவு 

    எழுதியவர் Sindhuja SM
    May 24, 2023 | 11:52 am 0 நிமிட வாசிப்பு
    பெங்களூரில் புதிய தூதரகத்தை அமைக்க ஆஸ்திரேலியா முடிவு 
    ஜப்பானின் ஹிரோஷிமாவில் நடந்த குவாட் உச்சிமாநாடு குறித்தும் அவர் பேசினார்.

    ஆஸ்திரேலியாவின் பிரதமர் அந்தோனி அல்பானீஸ் பெங்களூரில் புதிய ஆஸ்திரேலிய தூதரகத்தை திறக்க இருப்பதாக இன்று(மே 24) அறிவித்தார். மேலும் இது ஆஸ்திரேலியாவின் வணிகங்களை இந்தியாவின் வளர்ந்து வரும் டிஜிட்டல் மற்றும் புதுமையான சுற்றுச்சூழல் அமைப்புடன் இணைக்க உதவும் என்றும் அவர் கூறினார். "பெங்களூரில் புதிய ஆஸ்திரேலிய துணைத் தூதரகத்தை நிறுவ இருக்கிறோம் என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். இது இந்தியாவின் வளர்ந்து வரும் டிஜிட்டல் மற்றும் புதுமையான சுற்றுச்சூழல் அமைப்புடன் ஆஸ்திரேலிய வணிகங்களை இணைக்க உதவும். மேலும், பிரிஸ்பேனில் இந்தியா அமைக்க இருக்கும் புதிய துணைத் தூதரகத்திற்கு வரவேற்பு தெரிவிக்கிறேன்." என்று பிரதமர் அல்பானீஸ் கூறியுள்ளார். ஆஸ்திரேலியாவில் உள்ள பிரிஸ்பேனில் புதிய இந்திய தூதரகத்தை அமைக்க இருப்பதாக இந்தியா நேற்று அறிவித்தது.

    ஒரு வருடத்திற்குள் பிரதமர் மோடியை சந்திப்பது இது ஆறாவது முறை: பிரதமர் அல்பானீஸ்

    "பெங்களூரில் அமைக்கப்பட இருக்கும் தூதரகம், இந்தியாவில் இருக்கும் ஆஸ்திரேலியாவின் ஐந்தாவது இராஜதந்திர பிணைப்பாக இருக்கும். இங்கு வந்து இவ்வளவு அன்பான வரவேற்பைப் பெற்றதற்காக பிரதமர் மோடிக்கு மீண்டும் நன்றி சொல்ல விரும்புகிறேன். மேலும் செப்டம்பர் மாதம் நடைபெற இருக்கும் ஜி 20 தலைவர்கள் உச்சி மாநாட்டின் போது இந்தியா திரும்புவதற்கு ஆவலுடன் காத்திருக்கிறேன். " என்று அவர் மேலும் கூறினார். ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸ் பதவியேற்று ஒரு வருடம் ஆகிறது. இந்த ஒரு வருடத்தில் பிரதமர் மோடியை சந்திப்பது இது ஆறாவது முறை என்றும் அவர் கூறினார். மேலும், ஜப்பானின் ஹிரோஷிமாவில் நடந்த குவாட் உச்சிமாநாடு குறித்தும் அவர் பேசினார்.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    ஆஸ்திரேலியா
    இந்தியா
    பெங்களூர்
    உலகம்
    உலக செய்திகள்
    பிரதமர் மோடி
    நரேந்திர மோடி
    மோடி

    ஆஸ்திரேலியா

    இந்து கோவில்கள் சிதைக்கப்படுவதற்கு எதிராக நடவடிக்கை: இந்திய-ஆஸ்திரேலிய பிரதமர்கள் முடிவு இந்தியா
    ஆஸ்திரேலியாவில் ஒரு 'குட்டி இந்தியா': ஹாரிஸ் பார்க் என்ற பகுதியின் பெயர் மாற்றம்  உலகம்
    பிரதமர் மோடி தான் 'பாஸ்': ஆஸ்திரேலிய பிரதமர் புகழாரம்  இந்தியா
    ஆஸ்திரேலியாவில் பிரதமர் மோடி: முக்கிய தொழிலதிபர்களுடன் சந்திப்பு  இந்தியா

    இந்தியா

    விமானிகளின் ஊதியத்தை உயர்த்திய ஸ்பைஸ்ஜெட் நிறுவனம்! வணிகம்
    மத்திய அரசு Vs எதிர்க்கட்சிகள்: மம்தா பானர்ஜி-அரவிந்த் கெஜ்ரிவால் சந்திப்பு மத்திய அரசு
    ரூ.2,000 நோட்டினை பெட்ரோல் பங்க் வாங்க மறுப்பு - ஊற்றிய பெட்ரோலை உறிஞ்சி எடுத்த ஊழியர்  உத்தரப்பிரதேசம்
    UPSC சிவில் சர்வீசஸ் முடிவுகள் வெளியீடு: முதல் 4 இடங்களை பிடித்த பெண்கள்  இந்தியா

    பெங்களூர்

    பெங்களூரு சுரங்கப்பாதை மரணம்: அனைத்து சுரங்கப்பாதைகள் குறித்தும் அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவு இந்தியா
    கர்நாடகா: நடத்துனரின் உதவியுடன் ஓடும் பேருந்திலேயே குழந்தை பிரசவித்த கர்ப்பிணி!  பயணம்
    வாக்களிக்காமல் பேச நமக்கு எந்த உரிமையும் இல்லை: இன்போசிஸ் சுதா மூர்த்தி கர்நாடகா
    FASTag-ல் கூடுதலாக பிடித்தம் செய்யப்பட்ட ரூ.10.. நீதிமன்றத்தின் மூலம் ரூ.8,000 இழப்பீடு! சாலை பாதுகாப்பு விதிகள்

    உலகம்

    அடுத்த தொற்றுநோயை எதிர்கொள்ள உலகம் தயாராக இருக்க வேண்டும்: WHO தலைவர் உலக செய்திகள்
    அமேசான் நிறுவனர் ஜெஃப் பஸாஸைக் கரம் பிடிக்கும் லாரென் சான்செஸ்.. யார் இவர்? அமேசான்
    "சீன எதிர்ப்புப் பட்டறை": ஜி7 மாநாட்டிற்கு சீனா கடும் எதிர்ப்பு சீனா
    கேன்ஸ் திரைப்பட விழா: ஸ்பைடர் மேன்னுடன் செல்ஃபி எடுத்த விக்கி விக்னேஷ் சிவன்

    உலக செய்திகள்

    பிஜி நாட்டின் உயரிய கவுரவ விருது பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்டது  இந்தியா
    பப்புவா நியூ கினியாவில் தலைவர்களுக்கு 'சிறுதானிய' விருந்தளித்தார் பிரதமர் மோடி  இந்தியா
    பப்புவா நியூ கினியாவில் 'திருக்குறள்' மொழிபெயர்ப்பை வெளியிட்டார் பிரதமர் மோடி இந்தியா
    உக்ரைனுக்கு $375 மில்லியன் மதிப்பிலான புதிய இராணுவ உதவியை வழங்க இருக்கிறது அமெரிக்கா  ரஷ்யா

    பிரதமர் மோடி

    ராஜிவ் காந்தி நினைவு தினம்: உணர்ச்சிப்பூர்வமாக அஞ்சலி செலுத்திய ராகுல் காந்தி  இந்தியா
    ரூ.2,000 நோட்டுகளை திரும்பப்பெறும் ரிசர்வ் வங்கி - பரபரப்பு தகவல்  ரிசர்வ் வங்கி
    புதிய பாராளுமன்றத்தை மே 28ம் தேதி திறந்து வைக்கிறார் மோடி  மத்திய அரசு
    மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ மாற்றம்  காங்கிரஸ்

    நரேந்திர மோடி

    மோடி ஆவணப்படத்திற்கு எதிராக அவதூறு வழக்கு: டெல்லி உயர்நீதிமன்றம் பிபிசிக்கு நோட்டீஸ் இந்தியா
    'நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம்': சீனாவை சாடிய குவாட் தலைவர்கள்  இந்தியா
    சர்வதேச அருங்காட்சியக கண்காட்சியை நாளை தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி இந்தியா
    ஆஸ்திரேலிய பயணத்தை ரத்து செய்தார் ஜோ பைடன்: குவாட்  உச்சி மாநாடு  ரத்து செய்யப்பட்டது ஆஸ்திரேலியா

    மோடி

    கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்புக்கு சிறந்த எடுத்துக்காட்டு! பிரதமர் மோடிக்கு ஜடேஜா புகழாரம்! பிரதமர் மோடி
    10 நாள் பயணமாக அமெரிக்கா செல்கிறார் ராகுல் காந்தி  இந்தியா
    தேசிய தொழில்நுட்ப தினம்: ரூ.5,800 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி  இந்தியா
    ஜூன் மாதம் அமெரிக்கா செல்கிறார் பிரதமர் மோடி: அமெரிக்க அதிபருடன் விருந்து ஏற்பாடு  இந்தியா
    அடுத்த செய்திக் கட்டுரை

    உலகம் செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    World Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023