NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / பெங்களூரில் புதிய தூதரகத்தை அமைக்க ஆஸ்திரேலியா முடிவு 
    அடுத்த செய்திக் கட்டுரை
    பெங்களூரில் புதிய தூதரகத்தை அமைக்க ஆஸ்திரேலியா முடிவு 
    ஜப்பானின் ஹிரோஷிமாவில் நடந்த குவாட் உச்சிமாநாடு குறித்தும் அவர் பேசினார்.

    பெங்களூரில் புதிய தூதரகத்தை அமைக்க ஆஸ்திரேலியா முடிவு 

    எழுதியவர் Sindhuja SM
    May 24, 2023
    11:52 am

    செய்தி முன்னோட்டம்

    ஆஸ்திரேலியாவின் பிரதமர் அந்தோனி அல்பானீஸ் பெங்களூரில் புதிய ஆஸ்திரேலிய தூதரகத்தை திறக்க இருப்பதாக இன்று(மே 24) அறிவித்தார்.

    மேலும் இது ஆஸ்திரேலியாவின் வணிகங்களை இந்தியாவின் வளர்ந்து வரும் டிஜிட்டல் மற்றும் புதுமையான சுற்றுச்சூழல் அமைப்புடன் இணைக்க உதவும் என்றும் அவர் கூறினார்.

    "பெங்களூரில் புதிய ஆஸ்திரேலிய துணைத் தூதரகத்தை நிறுவ இருக்கிறோம் என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். இது இந்தியாவின் வளர்ந்து வரும் டிஜிட்டல் மற்றும் புதுமையான சுற்றுச்சூழல் அமைப்புடன் ஆஸ்திரேலிய வணிகங்களை இணைக்க உதவும். மேலும், பிரிஸ்பேனில் இந்தியா அமைக்க இருக்கும் புதிய துணைத் தூதரகத்திற்கு வரவேற்பு தெரிவிக்கிறேன்." என்று பிரதமர் அல்பானீஸ் கூறியுள்ளார்.

    ஆஸ்திரேலியாவில் உள்ள பிரிஸ்பேனில் புதிய இந்திய தூதரகத்தை அமைக்க இருப்பதாக இந்தியா நேற்று அறிவித்தது.

    details

    ஒரு வருடத்திற்குள் பிரதமர் மோடியை சந்திப்பது இது ஆறாவது முறை: பிரதமர் அல்பானீஸ்

    "பெங்களூரில் அமைக்கப்பட இருக்கும் தூதரகம், இந்தியாவில் இருக்கும் ஆஸ்திரேலியாவின் ஐந்தாவது இராஜதந்திர பிணைப்பாக இருக்கும். இங்கு வந்து இவ்வளவு அன்பான வரவேற்பைப் பெற்றதற்காக பிரதமர் மோடிக்கு மீண்டும் நன்றி சொல்ல விரும்புகிறேன். மேலும் செப்டம்பர் மாதம் நடைபெற இருக்கும் ஜி 20 தலைவர்கள் உச்சி மாநாட்டின் போது இந்தியா திரும்புவதற்கு ஆவலுடன் காத்திருக்கிறேன். " என்று அவர் மேலும் கூறினார்.

    ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸ் பதவியேற்று ஒரு வருடம் ஆகிறது. இந்த ஒரு வருடத்தில் பிரதமர் மோடியை சந்திப்பது இது ஆறாவது முறை என்றும் அவர் கூறினார்.

    மேலும், ஜப்பானின் ஹிரோஷிமாவில் நடந்த குவாட் உச்சிமாநாடு குறித்தும் அவர் பேசினார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஆஸ்திரேலியா
    இந்தியா
    பெங்களூர்
    உலகம்

    சமீபத்திய

    பாகிஸ்தானுடன் கிரிக்கெட் கிடையாது; ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியிலிருந்து விலக பிசிசிஐ முடிவு பிசிசிஐ
    மே 8 அன்று பொற்கோவிலுக்கு குறிவைத்த பாகிஸ்தானின் தாக்குதலை முறியடித்த இந்தியாவின் வான் பாதுகாப்பு அமைப்பு பொற்கோயில்
    மோசமான பணியிட சூழல்; பெங்களூர் பொறியாளர் மரணத்தின் பின்னணியில் பகீர் குற்றச்சாட்டு பெங்களூர்
    மூன்று வெவ்வேறு ஐபிஎல் அணிகளை பிளேஆஃப்க்கு அழைத்துச் சென்று ஷ்ரேயாஸ் ஐயர் சாதனை ஐபிஎல் 2025

    ஆஸ்திரேலியா

    இரண்டாம் எலிசபெத்தின் படத்தை $5 நோட்டில் இருந்து மாற்றும் ஆஸ்திரேலியா உலக செய்திகள்
    பஜனைகளை நிறுத்துங்கள்: ஆஸ்திரேலியாவில் இருக்கும் இந்து கோவிலுக்கு மிரட்டல் உலகம்
    ஆஸ்திரேலிய இந்து கோவில்கள் சேதம்: கடுமையான நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை உலகம்
    ஆஸ்திரேலியாவில் இருக்கும் இந்திய துணைத் தூதரகத்தில் காலிஸ்தானி ஆதரவாளர்கள் அட்டூழியம் இந்தியா

    இந்தியா

    இந்தியாவில் ஒரே நாளில் 756 கொரோனா பாதிப்பு: 8 பேர் உயிரிழப்பு கொரோனா
    2,000 ரூபாய் நோட்டுகளை மாற்ற அடையாள அட்டை தேவையில்லை: SBI ரிசர்வ் வங்கி
    பிரதமர் மோடி, ரிஷி சுனக் சந்திப்பு: ஜப்பானில் சந்தித்து பேச்சு வார்த்தை நடத்திய தலைவர்கள் ஜப்பான்
    ஜி20 மாநாட்டை முன்னிட்டு ஸ்ரீநகரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது ஜம்மு காஷ்மீர்

    பெங்களூர்

    வைரல் வீடியோ: இந்தி எழுத்துக்கள் மீதிருக்கும் ஸ்டிக்கர்களைக் கிழித்தெறியும் இளைஞர் கர்நாடகா
    இசைக்கான மூன்றாம் கிராமி விருது வென்ற பெங்களூரை சேர்ந்த பாப் இசையமைப்பாளர் ரிக்கி கேஜ் இசையமைப்பாளர்கள்
    ஏரோ இந்தியா 2023: 75 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் இந்தியா என பிரதமர் மோடி பேச்சு பிரதமர் மோடி
    திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை - ஒருவரை கைது செய்த காவல்துறை திருவண்ணாமலை

    உலகம்

    இத்தாலியில் திடீரென்று வெடித்த வேன்: பல வாகனங்கள் சேதம்  உலக செய்திகள்
    "நீதிமன்ற அவமதிப்பு": இம்ரான் கான் கைது குறித்து பேசிய பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் பாகிஸ்தான்
    இம்ரான் கான் விடுவிப்பு: என்ன நடக்கிறது பாகிஸ்தானில் பாகிஸ்தான்
    சர்வேதேச செவிலியர்கள் தினம்: இரவுபகலாக உழைக்கும் செவிலியர்களுக்கு உடல் சோர்வை நீக்க சில குறிப்புகள் உடல் நலம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025