NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / வாழ்க்கை செய்தி / என்னென்ன வருங்கால வைப்பு நிதித் திட்டங்கள் செயல்பாட்டில் இருக்கின்றன.. எது சிறந்தது?
    அடுத்த செய்திக் கட்டுரை
    என்னென்ன வருங்கால வைப்பு நிதித் திட்டங்கள் செயல்பாட்டில் இருக்கின்றன.. எது சிறந்தது?
    எந்த வருங்கால வைப்புநிதி திட்டத்தை தேர்ந்தெடுப்பது?

    என்னென்ன வருங்கால வைப்பு நிதித் திட்டங்கள் செயல்பாட்டில் இருக்கின்றன.. எது சிறந்தது?

    எழுதியவர் Prasanna Venkatesh
    May 24, 2023
    10:27 am

    செய்தி முன்னோட்டம்

    ஓய்வுக்கு பிறகு நம்முடைய நிதித் தேவையை சமாளிக்க அரசின் நிறைய வருங்கால வைப்பு நிதி திட்டங்களை செயல்பாட்டில் இருந்து வருகின்றன. இதில் எந்தெதந் திட்டங்களில் நாம் முதலீடு செய்யலாம், ஒவ்வொரு திட்டத்திலும் இருக்கும் சாதக பாதகங்கள் என்ன? பார்க்கலாம்.

    பணியாளர் வருங்கால வைப்புநிதித் திட்டம் (EPF):

    இந்த திட்டமானது சம்பளதாரர்களுக்கான கட்டாய வைப்புநிதி திட்டம். ஒரு நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களின் மாத சம்பளத்தில் குறிப்பிட்ட அளவு தொகை கட்டாயமாக பிடித்தம் செய்யப்பட்டு இந்த திட்டத்தின் கீழ் வைப்புநிதி தொகையாக சேர்க்கப்படும்.

    இந்தத் திட்டத்தில் குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு திருமணம், மருத்தும், கல்வி உள்ளிட்ட தேவைகளுக்காக கணிசமான அளவு பணத்தை திரும்பப்பெற முடியும். ஓய்வு காலத்தின் போதுதான் மொத்த பணத்தையும் திரும்பப்பெற முடியும்.

    வருங்கால வைப்பு நிதி

    பொது வருங்கால வைப்புநிதித் திட்டம் (PPF): 

    இந்தத் திட்டத்தில் யார் வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம். சுயதொழில் செய்பவர்கள், அமைப்பு சாரா ஊழியர்கள் தங்கள் ஓய்வுக்குப் பிறகு பணத்தை பெற்றுக் கொள்ள இதில் முதலீடு செய்யலாம்.

    ஆனால், இதில் முதலீடு செய்யும் பணத்தை 15 ஆண்டுகள் கழித்தே திரும்பப்பெற முடியும். இடையில் குறிப்பிட்ட காரணங்களுக்காக கணிசமான அளவு பணத்தை பெற்றுக் கொள்ளலாம்.

    தன்னார்வ வருங்கால வைப்புநிதித் திட்டம் (VPF):

    EPF-ன் கூட்டுத்திட்டம் என்று கூட இதைக் கூறலாம். பணியாளர் வைப்புநிதித் திட்டத்தின் கீழ் முதலீடு செய்யும் தொகையானது ஓய்வு காலத்திற்குப் பிறகு தனக்குப் போதாது என்று கருதுபவர்களும், கூடுதலாக பிற வருவாயைப் பெறும் ஊழியர்களும் இந்த திட்டத்தின் கீழ் EPF-உடன் கூடலாக இந்தத் திட்டத்தின் கீழ் பணத்தை முதலீடு செய்யலாம்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    முதலீடு

    சமீபத்திய

    தனது 65வது பிறந்தநாளில் 'முகரகம்' என்ற சுயசரிதை புத்தகத்தை வெளியிட்டார் மோகன்லால் மோகன்லால்
    கல்வி நிதி வழங்க மறுக்கும் மத்திய அரசு மீது உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தமிழக அரசு
    புக்கர் பரிசு வென்ற முதல் கன்னட பெண் எழுத்தாளர் பானு முஷ்டாக் கர்நாடகா
    175 பில்லியன் டாலர் மதிப்புள்ள 'Golden Dome' பாதுகாப்புத் திட்டத்தை டிரம்ப் வெளியிட்டார்; அதன் சிறப்பம்சங்கள் என்ன? அமெரிக்கா

    முதலீடு

    OpenAI Mafia - 1 பில்லியன் எட்டியுள்ளது! பின்னணியில் யார்? தொழில்நுட்பம்
    நிகர மதிப்பின் மூலம் நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன? முதலீட்டு திட்டங்கள்
    புத்தக வாசிப்பு தந்த நம்பிக்கையில் பங்குச்சந்தை ஆலோசகரான நபரின் உண்மை கதை பங்கு சந்தை
    FTX தளத்தில் முறைகேடு: சர்ச்சையில் சிக்கிய நிஷாத் சிங் யார் இவர்? தொழில்நுட்பம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025