NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / பிரதமர் மோடி தான் 'பாஸ்': ஆஸ்திரேலிய பிரதமர் புகழாரம் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    பிரதமர் மோடி தான் 'பாஸ்': ஆஸ்திரேலிய பிரதமர் புகழாரம் 
    இந்திய நடனக் கலைஞர்களின் கலாச்சார நிகழ்ச்சியுடன் நிகழ்ச்சி தொடங்கியது.

    பிரதமர் மோடி தான் 'பாஸ்': ஆஸ்திரேலிய பிரதமர் புகழாரம் 

    எழுதியவர் Sindhuja SM
    May 23, 2023
    04:29 pm

    செய்தி முன்னோட்டம்

    பிரதமர் நரேந்திர மோடி தான் "பாஸ்" என்று ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பனீஸ் இன்று(மே 23) சிட்னியில் நடைபெற்ற இந்திய புலம்பெயர்ந்தோருக்கான மாபெரும் சமூக நிகழ்வில் தெரிவித்தார்.

    "இந்த மேடையில் கடைசியாக நான் புரூஸ் ஸ்பிரிங்ஸ்டீனை தான் பார்த்தேன். ஆனால், பிரதமர் மோடிக்குக் கிடைத்த வரவேற்பு அவருக்குக் கிடைக்கவில்லை. பிரதமர் மோடி தான் 'பாஸ்'." என்று ஆஸ்திரேலிய பிரதமர் சிட்னியில் உள்ள குடோஸ் வங்கி அரங்கில் கூடியிருந்த பல்லாயிரக்கணக்கானோர் முன்னிலையில் கூறினார்.

    இரு நாட்டு பிரதமர்களும் விழா நடைபெறும் இடத்திற்கு சென்ற போது, பிரதமர் மோடிக்கு பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளிக்கப்பட்டது.

    இந்திய நடனக் கலைஞர்களின் கலாச்சார நிகழ்ச்சியுடன் நிகழ்ச்சி தொடங்கியது.

    DETAILS

    பிரதமர் மோடிக்கு முன்பாக பேசிய அந்தோனி அல்பானீஸ் கூறியதாவது:

    நான் பிரதமராக பதவியேற்று ஒரு வருடம் ஆகிறது. இந்த ஒரு வருடத்தில் நானும் பிரதமர் மோடியும் ஆறாவது முறையாக சந்திக்கிறோம். ஆஸ்திரேலியாவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவு எவ்வளவு முக்கியமானது என்பதை இது காட்டுகிறது.

    உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக இந்தியா வளரும்.

    ஏற்கனவே, இந்தியா உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக வளர்ந்துவிட்டது.

    எங்களுடன் இந்திய பெருங்கடலை பகிர்ந்து கொள்ளும் மிக முக்கியமான நாடாகவும் இந்தியா இருக்கிறது.

    அதனால் தான் சொல்கிறேன் இந்த இருதரப்பு உறவில் நாம் முதலீடு செய்ய வேண்டும் என்று.

    இந்தியா எங்களுடைய ஒரு முக்கியமான மூலோபாய கூட்டாளி நாடாகும். எங்களிடம் வளமான நட்பு உள்ளது.

    நிச்சயமாக, உலகின் கிரிக்கெட் மைதானங்களில் நாங்கள் மீண்டும் ஒருமுறை சாம்பியன்ஷிப்பில் போட்டியிடுவோம்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    பிரதமர் மோடி
    மோடி
    நரேந்திர மோடி

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    இந்தியா

    உரிமை கோரப்படாத பணத்தை திருப்பியளிக்க ரிசர்வ் வங்கியின் புதிய திட்டம்! ரிசர்வ் வங்கி
    UPI சேவையில் இணையும் ஜப்பான்? ஜப்பான்
    பொறியியல் கல்லூரி வகுப்புகள் துவக்கம் குறித்து ஏ.ஐ.சி.டி.இ உத்தரவு கல்லூரி மாணவர்கள்
    'நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம்': சீனாவை சாடிய குவாட் தலைவர்கள்  ஜப்பான்

    பிரதமர் மோடி

    சென்னை வரும் பிரதமர் மோடியினை சந்திக்கவுள்ளார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை
    நிலக்கரி சுரங்கத்திட்ட பட்டியல் - தமிழக டெல்டா பகுதிகளை நீக்கிய மத்திய அரசு மத்திய அரசு
    பிரதமர் மோடி சென்னை-கோவை வந்தே பாரத் ரயிலினை கொடியசைத்து துவக்கி வைத்தார் வந்தே பாரத்
    சென்னை ராமகிருஷ்ணா மடத்தின் 125வது ஆண்டு விழாவில் பிரதமர் மோடி உரை மெரினா கடற்கரை

    மோடி

    மகாத்மா காந்தியின் வாக்கியங்களை ட்விட்டரில் பதிவிட்ட ராகுல் காந்தி ராகுல் காந்தி
    பாரத் 6ஜி சேவை இந்தியாவில் தொடக்கம் - எப்போது கிடைக்கும்? தொழில்நுட்பம்
    பிரதமரின் கண்களில் பயம் தெரிகிறது: செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி இந்தியா
    பிரதமரின் பட்டபடிப்பு விவரங்கள் தேவையில்லை: அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அபராதம் இந்தியா

    நரேந்திர மோடி

    நாட்டில் ஏழைகள் ஏழையாகி கொண்டே இருக்கிறார்கள்: பிரதமர் மோடியை சாடிய கபில் சிபல் இந்தியா
    நாளை தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி: சென்னை-கோவை வந்தே பாரத் ரயில் அறிமுகம் இந்தியா
    தெலுங்கானா மாநில அரசு ஒத்துழைக்க மறுக்கிறது: பிரதமர் மோடி காட்டம் மோடி
    இந்தியாவில் புலிகளின் எண்ணிக்கை 3,167ஆக உயர்வு: 2018ஐ விட 200 புலிகள் அதிகரிப்பு இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025